புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
70 Posts - 53%
heezulia
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 1%
Guna.D
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10எங்கள் சிவாஜி - Page 5 Poll_m10எங்கள் சிவாஜி - Page 5 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் சிவாஜி


   
   

Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Mon Dec 02, 2013 9:33 am

First topic message reminder :

தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.

அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.

துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.

இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.

மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.

இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.

பாடலைப் பாருங்கள்




vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Thu Dec 19, 2013 8:48 am

'அருணோதயம்' படத்தில் நடிகர் திலகமும், அபிநய சரஸ்வதியும் இணைந்து பாடுவதாக வரும் அற்புத டூயட்.  

'முத்து பவழம் முக்கனி சர்க்கரை மூடி வைக்கலாமா
மொட்டு மலர்கள் கட்டும் முன்னே மோகம் கொள்ளலாமா'
அம்மம்மா அம்மம்மம்மா'...

கல்லூரி மாணவன் போல தோற்றமளிக்கும் நடிகர் திலகம்
அவரை விட சற்று முதிர்ச்சியாகத் தெரியும் சரோஜாதேவி

படு ஸ்டைலாக நிற்கும் நடிகர் திலகத்தின் அற்புத போஸ்கள் நிறைந்த பாடல்.

அழகான நளின நடன அசைவுகள்.

இயற்கை சூழ்ந்த மலைப் பிரதேசத்தில் படப்பிடிப்பு.

பின்னணிக் குரல்களின் (சௌந்தரராஜன், சுசீலா) அற்புதமான ஆதரவோடு மயக்கும் இசை

கொள்ளை அழகு சிந்தும் நடிகர் திலகத்திற்காகவே ஆயிரம் முறை பார்க்கலாம்.

நீங்களும் பாருங்களேன்.



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Dec 19, 2013 1:37 pm

காளிதாசன் மஹா கவி காவியம்

இந்த பாடல் எனக்கு பிடித்த பாடல்களுள் ஒன்று - இனிமையாக ஆரம்பிந்த  காதல் , தலைவனை மறக்கும் முடிவை தருகின்றது - காதலி சிலையாக நிற்கின்றாள் - முனிவர் வருவது தெரியவில்லை - அவளோ அவரை அலட்சியம் படத்தவில்லை ஆனால் இருவரின் துடிப்பினிலே ஏற்பட்ட தாக்கத்தை நினைத்து  கொண்டே  கண்ணீரின் துணையுடன் உட்காந்து கொண்டே அந்த மன்மதனை நினைத்து கொண்டிருகிறாள் - அவன் விட்ட  காதல் அம்பு  அவளை மட்டும் தாக்க வில்லை - படம் பார்க்கும் அனைவரையுமே - என்ன வரிகள் - என்ன அழகு , என்ன குரல் - மெரினா பீச்சில் நிற்பது சிலை அல்ல - படம் பார்க்கும் நாம் தான் சிலையாக நிற்கிறோம் ------- கேளுங்களேன் - உண்மை என்று ஒப்புகொள்வீர்கள்

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 20, 2013 8:23 am

ரவி சார்
1970 தீபாவளி அன்றைய நாளுக்கு என்னை அழைத்துச் சென்று விட்டீர்கள்.
அந்தக் காலத்தில் இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. அது வரை மனோவியாதியால் அவதிப்பட்ட பாத்திரமாக வந்து கொண்டிருந்த நடிகர் திலகம், திடீரென்று இந்தக் கனவுக் காட்சியில் கம்பீரமாக வந்து நின்றது, திரையரங்கில் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விட்டது. இந்த ஒரு பாட்டுக்கே போதும்டா எனப் பல ரசிகர்கள் சந்தோஷத்தில் பொங்கியை நான் பார்த்தேன். அதில் நானும் அடக்கமாயிற்றே. அன்றிலிருந்து இன்று வரையும் இனிமேலும் இப்பாடல் மறக்கவே முடியாத பாடலாகும்.

மிக்க நன்றி.

veeyaar
veeyaar
பண்பாளர்

பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013

Postveeyaar Fri Dec 20, 2013 8:25 am

வாசு சார்
அருணோதயம் படத்தின் அருமையான பாடலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிக்க நன்றி.
தங்களுக்காகவும் மற்ற நண்பர்களுக்காகவும்



vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Fri Dec 20, 2013 12:24 pm

'காளிதாசன் மஹாகவி காவியம்' எங்கிருந்தோ வந்தாள் படப் பாடலைப் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி ரவி சார். இப்பாடலின் பதிவு தங்களின் மேம்பட்ட ரசனையை காட்டுகிறது. தொடருங்கள் இது போன்ற பாடல்களை.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 21, 2013 8:34 am

அருமையான பாடல்களுக்கு நன்றி வீயார் சார்.

vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Postvasudevan31355 Sat Dec 28, 2013 10:46 am

சன் பீமின் 'பாதுகாப்பு' படத்தில் அம்சமான, அழகான, படு இளமையான நடிகர் திலகம் ஜெயலலிதா அவர்களுடன் பாடுவதாக வரும் அருமையான மிக அபூர்வமான டூயட். 'ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்' என்று தொடங்கும் இந்தப் பாடல் செவியில் தேன் பாய்ச்சும். நடிகர் திலகம் விதவிதமான உடைகளில் ஜமீன்தார் தோரணையிலும், டிப் டாப் ஆசாமியாக பணக்கார கோட் சூட் உடையணிந்தும், கைலி மற்றும் பனியன் உடைகளிலும், எளிமையான ஜிப்பா அணிந்தும் சுக்கானைப் பிடித்தபடியே படகோட்டியாக கனவு கண்டும் மகிழும் இந்தப் பாடல் எப்பொழுதும் என் இதயத்தில் குடி கொண்ட பாடல் ஆகும். திரு.டி.எம்.சௌந்தரராஜனின் நடிகர் திலகத்திற்கேற்ற மிகப் பொருத்தமான குரலில் காலமெல்லாம் நம்மைக் கட்டிப் போடும் இந்த அபூர்வப் பாடலைப் பாருங்கள். கேளுங்கள். இதன் அருமை தெரியும் ...புரியும். என்ன! தயாராகி விட்டீர்களா?



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 9:43 pm

அருமை வாசு - பழமையான பாடல்கள்கூட உங்கள் நடையினால் புதுமை பெறுகின்றதே!! - நாங்கள் ஒரு பதுமையாக ஆகி விடுகின்றோமே உங்கள் தமிழின் ஒலி கேட்டு !! எழுதும் மையில் என்ன சேர்த்து விடுகிறீர்கள் இப்படி ஒரு பொறாமை வர ?? வில்லில் நாண் சேர்க்கும் முன்பே எங்கள் வில்லை எப்படி உங்கள் ஒருவரால் உடைத்து எறிய முடிகின்றது - எங்களையும் கொஞ்சமாவது எழுத விடுங்கள் ------ good selection of song - thoroughly enjoyed !! :

Ravi
arumai: எங்கள் சிவாஜி - Page 5 1571444738 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 10:04 pm

உள்ளத்தில் நல்ல உள்ளம் - என்ன பாடல் இது ! அதில்தான் எத்தனை அருமையான நடிப்பு - கர்ணன் கூட இப்படி தானம் செய்து இருப்பானோ என்ற அவநம்பிக்கை வருவது இயல்பே !  வாசு என்ற நல்ல உள்ளம் , CK என்ற பெரிய உள்ளம் , வீயார் என்ற அன்பு உள்ளம் , இப்படி பல நல்ல உள்ளங்கள் எங்கே உறங்கி உள்ளது ?? ஒரு திரியை வளர்த்தோம் - எதிர்பாராமல் , அந்த திரி திரிந்துவிட்டது - பல சூர்பனைகள் எட்டிபார்க்கும் திரியாக போய் விட்டது - உழைத்த உழைப்புகள் - ஒரு சாரதி துணை இருந்தும்  எடுபடாமல் போய் விட்டது - இந்த பாடல் நம் மன வருத்தத்தின் ஒரு சின்ன பிரதிபலிப்பே !!
அன்புடன் ரவி



jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Sat Dec 28, 2013 10:15 pm

எங்கிருந்தோ வந்தான் - ஆஹா பாரதியாரின் பாடல் - சீர்காழியின் குரலில், ரங்காராவின் நடிப்பில் , அதிலே வைரம் பதிந்தது போல கண்ணின் உருவத்திலே நமது தலைவர் - இப்படி எல்லாம் பொருந்திய பாடல் , நம் எல்லோர் மனதையும் , வாசுவின் தமிழ் போல கொள்ளை கொண்டதில் என்ன வியப்பு இருக்க முடியும் ?

அன்புடன் ரவி




Sponsored content

PostSponsored content



Page 5 of 20 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக