புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 2 of 20 •
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
நன்றி பாலாஜி அவர்களே
எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது பாடல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
எனக்கு மிகப்பிடித்த பாடல்...இந்த பாடலை நான் சிறுவனாக இருந்த பொது என் அன்னை பாடுவார்கள் நானும் அதை கேட்டுக்கொண்டே உறங்கிவிடுவேன்.,
இப்பாட்டை பாடிக்கொண்டே என் அன்னையில் கண்களில் கண்ணீர்த்துளி தேங்குவதை கவனிக்கவும் நான் தவறியதில்லை.இன்றும் என்ன கண்முன்னே நடப்பதுபோல ஒரு உணர்வு இப்பாடலை கேட்க்கும் போது....
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
பெரிய பணக்கார வீட்டு இளம் பெண். காரில் வரும் போது விபத்தில் சிக்கி கால் செயலிழந்து விடுகிறது. நாயகன் அவளுடைய நிலையைக் கண்டு வருந்துகிறான். விதி வசத்தால் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. முதலிரவில் இருவரும் அமைதியாக இருக்கின்றனர். அவளுடைய நிலையைக் கண்டு பரிதாபப் பட்டாலும் நாட்டம் இல்லாமல் அவன் இருக்கிறான். அவள் தன்னுடைய பழைய நினைவுகளை அவனுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக அவளுடைய நடன நிகழ்ச்சியின் ஒளிப்பதிவை அவனுக்குப் போட்டுக் காட்டுகிறாள். திரையில் அவள் ஆடிப் பாட, நிஜத்தில் அவள் முடமாக அமர்ந்திருக்க இரண்டையும் மாறி மாறிப் பார்க்கிறான். அவனையும் அறியாமல் அவள் மேல் பாசம் வைக்கத் தொடங்குகிறான்.
இந்தக் காட்சியைத் தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் உதாரணம் இப்பாடல் காட்சி.
திரையையும் சாவித்திரியின் நிஜத்தையும் மாறி மாறிப் பார்க்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அதே நேரம் சாவித்திரி அந்தப் பாடலைக் கூடவே பாடும் போது நாம் நம்மை முற்றிலும் மறந்து அந்தக் காட்சியிலேயே லயித்து விடுகிறோம்.
இந்தக் காட்சியைத் தான் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். இந்தியாவின் இரு பெரும் நட்சத்திரங்களின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் உதாரணம் இப்பாடல் காட்சி.
திரையையும் சாவித்திரியின் நிஜத்தையும் மாறி மாறிப் பார்க்கும் போது நடிகர் திலகத்தின் முகத்தைப் பாருங்கள். அதே நேரம் சாவித்திரி அந்தப் பாடலைக் கூடவே பாடும் போது நாம் நம்மை முற்றிலும் மறந்து அந்தக் காட்சியிலேயே லயித்து விடுகிறோம்.
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
கொன்னுட்டீங்க வீயார் சார். நடிகர் திலகமும், சாவித்திரியும் பின்னிப் பெடலடுத்து விட்டார்கள். மிக மிக அபூர்வமான பாடல். ஈகரை அன்பர்கள் நிச்சயம் கண்டு மகிழ வேண்டும்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இன்றைக்கு சரியாக 49 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படம் நடிகர் திலகத்தின் 19வது திரைக்காவியமான எதிர்பாராதது. 9.12.1954 அன்று வெளியான இத்திரைப்படம் அன்றைக்கே கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் முன்கூட்டியே வந்து விட்டது போன்ற கதையமைப்பு. நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பிற்கு மற்றோர் சான்று. தன் காதலியை தன் தந்தையே மணமுடித்து, காதலியே சித்தியாக வரும் வகையில் அமைந்த கதையமைப்பு. ஆங்கிலத்தில் Much Ahead of its Time எனச்சொல்வது போல அமைந்தது இப்படம்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அன்றைக்கே சூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக படத்தில் இரு முறை வரும் சிற்பி செதுக்காத பொற்சிலையே பாடல் என்றென்றைக்கும் தெவிட்டாத தேனமுது.
சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்த இத்திரைப்படத்திலிருந்து மற்றோர் இனிய பாடல் இன்றைக்கு என் விருப்பமாக இடம் பெறுகிறது. நிச்சயம் தங்களுக்கும் இது விருப்பமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை வானொலியின் ஒலிபரப்புகளை அக்காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்தவரா நீங்கள். அவ்வாறென்றால் இப்பாடல் முதலில் உங்களைத் தான் சென்றடையும்.
காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்...
ஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரிகள் ...
என்றும் நினைவில் நிற்கும் பாடல் . பாருங்கள்... கேளுங்கள்...
தங்கள் கருத்தைக் கூறுங்கள்..
இத்திரைப்படத்தின் பாடல்கள் அன்றைக்கே சூப்பர் ஹிட்டானவை. குறிப்பாக படத்தில் இரு முறை வரும் சிற்பி செதுக்காத பொற்சிலையே பாடல் என்றென்றைக்கும் தெவிட்டாத தேனமுது.
சி.என்.பாண்டுரங்கன் இசையமைத்த இத்திரைப்படத்திலிருந்து மற்றோர் இனிய பாடல் இன்றைக்கு என் விருப்பமாக இடம் பெறுகிறது. நிச்சயம் தங்களுக்கும் இது விருப்பமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இலங்கை வானொலியின் ஒலிபரப்புகளை அக்காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்தவரா நீங்கள். அவ்வாறென்றால் இப்பாடல் முதலில் உங்களைத் தான் சென்றடையும்.
காதல் வாழ்வில் நானே கனியாத காயாகிப் போனேன்...
ஏ.எம்.ராஜா ஜிக்கி குரலில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரிகள் ...
என்றும் நினைவில் நிற்கும் பாடல் . பாருங்கள்... கேளுங்கள்...
தங்கள் கருத்தைக் கூறுங்கள்..
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இன்று டிசம்பர் 10ம் தேதி. இந்த நாளில் 1965ல் நீலவானம், 1982ல் நெஞ்சங்கள், 1986ல் மண்ணுக்குள் வைரம் என மூன்று திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. நீலவானம் திரைப்படத்தை ஈகரையில் பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நெஞ்சங்கள் திரைப்படம் மீனா அறிமுகமான திரைப்படம். விஜயகுமார் மஞ்சுளா தயாரிப்பு. மண்ணுக்குள் வைரம் மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி அவர்கள் தயாரித்தது. முரளி, ரஞ்சனி முதலானோர் நடிகர் திலகத்துடன் நடித்திருந்தனர்.
நீலவானம் திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. தேவிகாவின் சிறந்த நடிப்பிற்கோர் எடுத்துக்காட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இன்றைய நாளை நினைவூட்டும் வகையில் நீலவானம் திரைப்படத்திலிருந்து அருமையான காட்சி.
நீலவானம் திரைப்படம் நடிகர் திலகத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. தேவிகாவின் சிறந்த நடிப்பிற்கோர் எடுத்துக்காட்டு. மெல்லிசை மன்னரின் இசையில் பாடல்கள் அனைத்துமே மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். இன்றைய நாளை நினைவூட்டும் வகையில் நீலவானம் திரைப்படத்திலிருந்து அருமையான காட்சி.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நீலவானம் திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு .. பேசும்படம் பத்திரிகையில் வந்த கட்டுரையின் நிழற்படம்.
இது போன்ற அபூர்வ நிழற்படங்களுக்கு நமக்கு பெரிதும் கை கொடுப்பது ஆவணத்திலகம் என நாங்கள் அன்புடன் அழைக்கும் பம்மலார் என்கிற பம்மல் சுவாமிநாதன் அவர்கள். அவருக்கு என் உளமார்ந்த நன்றி.
இது போன்ற அபூர்வ நிழற்படங்களுக்கு நமக்கு பெரிதும் கை கொடுப்பது ஆவணத்திலகம் என நாங்கள் அன்புடன் அழைக்கும் பம்மலார் என்கிற பம்மல் சுவாமிநாதன் அவர்கள். அவருக்கு என் உளமார்ந்த நன்றி.
- Sponsored content
Page 2 of 20 • 1, 2, 3 ... 11 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 20
|
|