புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 18 of 20 •
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
வீயார் சார்,
நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.
அருமையான நிழற்படத்திற்கு நன்றி!
அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.
தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.
இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.
நடிகர் திலகத்திற்கும், தங்களுக்கும் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். அசத்தல் புகைப்படம். தீபம் காட்டும் பக்தர்களில் அடியேனும் ஒருவன்.
அருமையான நிழற்படத்திற்கு நன்றி!
அதே போல சிவாஜி கணேசன் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானவரா என்ற தங்களின் கட்டுரையும் யோசிக்க வைக்கிறது. உண்மைகளை அருமையாக உரைத்துள்ளீர்கள். அவரின் சாந்த குணத்தால் எப்போதுமே அவர் எல்லோராலேயும் இரண்டாம் பட்சமாகத்தான் நடத்தப் பட்டிருக்கிறார் அவர் அன்பு ரசிகர்களைத் தவிர.
தற்சமயம் வெளியான பிரம்மன் படத்தில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருக்கும் நடிகர் திலகம் நடித்த 'நிச்சயத் தாம்பூலம்' படத்தின் சுவரொட்டி தங்களுக்கு ஆறுதல் தரும் என்று நம்புகிறேன். இதோ அது.
இயக்குனர் சசிகுமார் தன்னுடைய திரை அரங்கில் சிலைட் ஷோ பார்க்கையில் அதில் வரும் நடிகர் திலகம் நடித்த படங்களின் நிழற்படங்கள். (பராசக்தி, தில்லானா மோகனாம்பாள், வசந்த மாளிகை) படங்களின் நிழற்படங்கள்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
பிரம்மன் திரைப்படத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட ஸ்லைட் அணிவகுப்பை பதிவிட்டு ஓரளவிற்கு மனம் குளிரச் செய்த வாசு சாருக்கு என் உளம் கனிந்த நன்றி.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.
படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.
தாங்கள் உள்ளம் குளிர வேண்டாமா. முகநூலிலிருந்து மிக மிக அரிய நிழற்படம் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு மிக்க நன்றி.
படத்தில் நடிகர் திலகத்தின் தந்தையார் சின்னையா அவர்களுக்கு மேல் நிற்பவர் பிரபு. அவர் அருகில் சாந்தி, தொடர்ந்து சாய்ந்து நிற்பவர் ராம்குமார் அவர்கள். அவருக்கு அருகில் இருப்பவர் தெரியவில்லை. அவருக்கு அருகில் இருக்கும் சிறுமி தேன்மொழி என யூகிக்கிறேன்.
நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்திருக்கும் குழந்தை கிரி சண்முகம்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இந்த நாள் இனிய நாள்
தொடர்
ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.
இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.
தொடர்
ஆம். நடிகர் திலகத்தின் திரைப்படங்களை முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்து பரவசப் பட்ட நினைவுகளில் மூழ்கும் ஒவ்வொரு நாளும் இனிய நாளே. அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட நாளில் அக்காலத்தில் வெளியான நடிகர் திலகத்தின் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டலே இத் தொடர்.
இவ்வரிசையில் 1987ம் ஆண்டு மார்ச் திங்கள் இந்நாளில், அதாவது 6ம் தேதி வெளியான முத்துக்கள் மூன்று திரைப்படத்தை நினைவூட்டும் பதிவுடன் தொடங்குவோமே.
ஏ.ஜெகந்நாதன் இயக்கத்தில் டி.ராஜேந்தர் இசையமைக்க நடிகர் திலகத்துடன் பாண்டியராஜன், சத்யராஜ், ரஞ்சனி முதலானோர் நடித்த வெற்றித் திரைப்படம். த்ரில்லவர் வகையைச் சார்ந்த படம். ஒரு கொலை சம்பவத்தை அடிப்படையாக அமைத்து உருவாக்கப் பட்ட திரைக்கதை விறுவிறுப்பான படம்.
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
இந்த நாள் இனிய நாள் - தொடர்
மறக்க முடியுமா அந்தோணியையும் அருணையும் ... தமிழ்த் திரையுலகில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேலானாலும் இவரை வெல்ல யாராலும் முடியாது என்பதை கட்டியம் கூறிய படம், ஆணித்தரமாக நிரூபித்த படம்.. ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகத்தின் ஆளுமை வியாபித்திருக்கும் படம்... அந்தோணியானால் என்ன அருணானால் என்ன .. என்னை வெல்ல இனிமேல் ஒருவன் வருவானா என யோசிப்பது போல் அமர்ந்திருக்கிறாரே...
11.03.1972 அன்று வெளியான ஞான ஒளி திரைப்படம் இன்று 43வது ஆண்டில் நுழைகிறது. முதல் நாள் முதல் காட்சி காலையிலேயே பார்த்தாகி விட்டது.. ரிப்போர்ட் ... சூப்பர்.. டூப்பர் ... ஹிட் என தகவல் முதலிலேயே தெரிந்து விட்டது.. சென்னை நகர் முழுவதும் முதல் இரு நாட்களுக்கு 55 சிறப்பு காலைக் காட்சிகள்... சபாக்களின் மூலமாக.. இதுவும் ஒரு சாதனையே.. இதனையும் இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை..
இது மட்டுமா.. ஞான ஒளியின் வெற்றி பவனியுடன் மேலும் 20 மறு வெளியீட்டுத் திரைப்படங்கள் வெளியாகி அவையும் வெற்றிகரமான வசூலுடன் வீரநடை போட்ட வரலாறும் நடிகர் திலகம் மட்டுமே படைத்தார்.
மறக்க முடியுமா மார்ச் 11 1972ஐ..
ஸ்டைல் .. இதற்கு முழு விளக்கமும் தெரிந்து கொள்ள புரட்டுங்கள் நடிகர் திலகம் என்ற அகராதியை..
மறக்க முடியுமா அந்தோணியையும் அருணையும் ... தமிழ்த் திரையுலகில் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு மேலானாலும் இவரை வெல்ல யாராலும் முடியாது என்பதை கட்டியம் கூறிய படம், ஆணித்தரமாக நிரூபித்த படம்.. ஒவ்வொரு பிரேமிலும் நடிகர் திலகத்தின் ஆளுமை வியாபித்திருக்கும் படம்... அந்தோணியானால் என்ன அருணானால் என்ன .. என்னை வெல்ல இனிமேல் ஒருவன் வருவானா என யோசிப்பது போல் அமர்ந்திருக்கிறாரே...
11.03.1972 அன்று வெளியான ஞான ஒளி திரைப்படம் இன்று 43வது ஆண்டில் நுழைகிறது. முதல் நாள் முதல் காட்சி காலையிலேயே பார்த்தாகி விட்டது.. ரிப்போர்ட் ... சூப்பர்.. டூப்பர் ... ஹிட் என தகவல் முதலிலேயே தெரிந்து விட்டது.. சென்னை நகர் முழுவதும் முதல் இரு நாட்களுக்கு 55 சிறப்பு காலைக் காட்சிகள்... சபாக்களின் மூலமாக.. இதுவும் ஒரு சாதனையே.. இதனையும் இது வரை எந்த படமும் முறியடிக்கவில்லை..
இது மட்டுமா.. ஞான ஒளியின் வெற்றி பவனியுடன் மேலும் 20 மறு வெளியீட்டுத் திரைப்படங்கள் வெளியாகி அவையும் வெற்றிகரமான வசூலுடன் வீரநடை போட்ட வரலாறும் நடிகர் திலகம் மட்டுமே படைத்தார்.
மறக்க முடியுமா மார்ச் 11 1972ஐ..
ஸ்டைல் .. இதற்கு முழு விளக்கமும் தெரிந்து கொள்ள புரட்டுங்கள் நடிகர் திலகம் என்ற அகராதியை..
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ayyasamy ram wrote:ஞான ஒளி முதலில் நாடகமாக நடிக்கப்பெற்று
வெற்றி பெற்றது என கருதுகிறேன்.
நாடகத்தில் அருணாக நடித்தவர் சுந்தர்ராஜன்
-
இது சரியா..?
ஆம் நண்பரே. ஞான ஒளி நாடகத்தி்ல் அந்தோணி மற்றும் அருணாக நடித்த மேஜர் சுந்தரராஜன் வேடத்தைத் தான் படத்தில் நடிகர் திலகம் நடித்தார்.
- Sponsored content
Page 18 of 20 • 1 ... 10 ... 17, 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 20
|
|