புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 17 of 20 •
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
சுப்புணி .. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவின் ஆஸ்தான நடிகர் என்பது தெரியும். ஆனால் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதும் அவரை மிகவும் நேசித்தவர் நடிகர் திலகம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். இதோ அவரே இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறுகிறார் படியுங்கள்.
Mention Sivaji Ganesan and Suppini’s eyes brighten. “He used to call me Chotta.” The troupe was in Bangalore for a show when Ganesan called up as Mahendra was getting ready to visit him, and said, “Bring Chotta along with you.” Once, after a show of the play, ‘Arthamulla Mounangal,’ he went backstage and hugged Suppini saying, “You did a fabulous job.”
“I played a rowdy in ‘Pareekshaikku Naeramaachu.’ After my make-up was done, Sivaji Ganesan would call me near him and get my face touched up better.” Suppini remembers the actor with gratitude.
He seems to have found a soft corner for himself in many hearts. S.P. Muthuraman, Muktha Srinivasan and his brother Ramaswamy, he says, have showered so much kindness on him that he can never forget them.
இதற்கான இணைப்பு
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/sivaji-and-sentiment/article5710757.ece
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமானவரா
அமரராகி, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன பின்னும் தன்னுடைய செல்வாக்கும் ரசிகர்களிடத்திலான அன்பும் சற்றும் குறையாமல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் நடிகர் திலகம். பொதுவாகவே அவர் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே பரிச்சயமானவர், பாமர மக்களிடம் அவருக்கு அதிகம் செல்வாக்கில்லை என்கிற வகையிலும் ஒரு தவறான அபிப்ராயம் பல ஆண்டுகளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் தமிழ் சினிமாவில் வரும் பல காட்சிகளைச் சொல்ல்லாம். எந்த ஒரு டீக்கடையிலும் சிவாஜி படம் இருக்காது, பாமர மக்கள் புழங்கும் இடங்களில் எங்கும் அவர் பட போஸ்டர்கள் தென்படாது. அதே போல் ஒரு ஏழையோ பாமரனோ சிவாஜி ரசிகராக படத்தில் சித்தரிக்கப் பட மாட்டார்கள்.
இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.
அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.
இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.
யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..
என்ன காரணம்..
இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.
அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.
இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.
யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..
என்ன காரணம்..
- S.VINODபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
i
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ஸ்டைலுக்கென்றே பிறந்த நாயகனின் மற்றொரு சிறப்பான தோற்றம்.
- Sponsored content
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 20
|
|