புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
by Manimegala Today at 10:29 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கள் சிவாஜி
Page 17 of 20 •
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
First topic message reminder :
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு.
அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை இங்கே பகிரந்து கொள்ளலாம். ஏன் அந்தப் பாடல் அல்லது காட்சி தமக்குப்பிடித்திருக்கிறது என்பதையும் சில வரிகளில் விளக்கினால் அதில் உள்ள நுட்பங்களையும் நுணக்கங்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் குறிப்பாக புதிய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் பயனுள்ளதாய் இருக்கும்.
துவக்கமாக என் விருப்பப் பாடலை அளிக்கிறேன்.
இது சற்றே வியப்பை அளிக்கக் கூடிய தேர்வு. அபூர்வமான பாடலும் கூட.
மெல்லிசை மன்னரின் இசையில் கண்ணதாசன் வரிகளில் திருடன் படத்திற்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய நினைத்தபடி நடந்ததடி பாடல் எனக்கு விருப்பமான பாடல். கதைப்படி திருடனான நாயகன், தன் குடும்பத்திற்காக மனம் திருந்தி வாழ்கிறான். ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மீண்டும் அவனை அத்தொழிலில் ஈடுபடத் தள்ளுகிறது. தன்னுடைய எஜமானரின் கூடாரத்திற்குள் மீண்டும் நுழைகிறான். அவனை மனமகிழ்வோடு வரவேற்கும் எஜமானன் அவனுக்கு மனமகிழ்வூட்டும் வகையில் நடன மங்கையரைப் பணிக்கிறான். நீண்ட நாட்களாக அவனைக் காணாமல் இருந்த அந்த நடன மங்கை, அவனை வரவேற்றுப் பாடுகிறாள். இது தான் காட்சி அமைப்பு.
இந்தக் காட்சியில் நடிகர் திலகத்தின் நளினமான நடன அசைவுகளும் அவருடைய தோற்றமும் சிக்கென்ற உடையமைப்பும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது. பாடலின் தாளத்திற்கேற்ப அவருடைய மென்மையான உடலசைவுகள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகக் கொள்ள வேண்டியது. எந்தெந்தப் பாத்திரத்திற்கு எவ்வாறு உடல் மொழி இருக்க வேண்டும் என்பதை சோகமான மற்றும் உருக்கமான காட்சிகள் மட்டுமின்றி இது போன்ற மகிழ்வான சூழ்நிலைக்கும் சொல்லியிருக்கிறார்.
பாடலைப் பாருங்கள்
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
வாசு சார்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
ஜீவன தீராலு தொடர் பதிவும் நிழற்படங்களும் மிகவும் அருமை. பாராட்டுக்களும் நன்றிகளும் வெறும் சம்பிரதாயத்துக்காகவே இருக்கும். தங்கள் பணியை மெச்ச வார்த்தைகளே கிடைக்கவில்லை.
அன்புடன்
ராகவேந்திரன்
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
சுப்புணி .. ஒய்.ஜி.மகேந்திரா அவர்களின் யூ.ஏ.ஏ. குழுவின் ஆஸ்தான நடிகர் என்பது தெரியும். ஆனால் அவர் நடிகர் திலகத்தின் ரசிகர் என்பதும் அவரை மிகவும் நேசித்தவர் நடிகர் திலகம் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும். இதோ அவரே இன்றைய ஹிந்துவில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறுகிறார் படியுங்கள்.
Mention Sivaji Ganesan and Suppini’s eyes brighten. “He used to call me Chotta.” The troupe was in Bangalore for a show when Ganesan called up as Mahendra was getting ready to visit him, and said, “Bring Chotta along with you.” Once, after a show of the play, ‘Arthamulla Mounangal,’ he went backstage and hugged Suppini saying, “You did a fabulous job.”
“I played a rowdy in ‘Pareekshaikku Naeramaachu.’ After my make-up was done, Sivaji Ganesan would call me near him and get my face touched up better.” Suppini remembers the actor with gratitude.
He seems to have found a soft corner for himself in many hearts. S.P. Muthuraman, Muktha Srinivasan and his brother Ramaswamy, he says, have showered so much kindness on him that he can never forget them.
இதற்கான இணைப்பு
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/sivaji-and-sentiment/article5710757.ece
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேல் தட்டு மக்களுக்கு மட்டுமானவரா
அமரராகி, கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆன பின்னும் தன்னுடைய செல்வாக்கும் ரசிகர்களிடத்திலான அன்பும் சற்றும் குறையாமல் கோலோச்சிக் கொண்டிருப்பவர் நடிகர் திலகம். பொதுவாகவே அவர் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே பரிச்சயமானவர், பாமர மக்களிடம் அவருக்கு அதிகம் செல்வாக்கில்லை என்கிற வகையிலும் ஒரு தவறான அபிப்ராயம் பல ஆண்டுகளாகவே சித்தரிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு உதாரணம் தமிழ் சினிமாவில் வரும் பல காட்சிகளைச் சொல்ல்லாம். எந்த ஒரு டீக்கடையிலும் சிவாஜி படம் இருக்காது, பாமர மக்கள் புழங்கும் இடங்களில் எங்கும் அவர் பட போஸ்டர்கள் தென்படாது. அதே போல் ஒரு ஏழையோ பாமரனோ சிவாஜி ரசிகராக படத்தில் சித்தரிக்கப் பட மாட்டார்கள்.
இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.
அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.
இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.
யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..
என்ன காரணம்..
இது உண்மையா.. நிச்சயம் இல்லை. இது யதார்த்தமா... நிச்சயம் இல்லை.. அப்படியானால் தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட யதார்த்தங்களை மறைக்கும் போக்கு ஏன் நிலவுகிறது. இன்றைக்கு 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிச்சயம் இது உண்மை இல்லை எனத் தெரியும்.
அந்த கால கட்டத்தில் எங்கெல்லாம் எம்.ஜி.ஆர் சினிமா போஸ்டர் இருக்குமோ அங்கெல்லாம் சிவாஜி பட போஸ்டர் இருக்கும். ஒரு சலூனில் எம்.ஜி.ஆர். போட்டோ இருந்தால் இன்னொரு சலூனில் சிவாஜி போட்டோ நிச்சயம் இருக்கும். சாலைகளில் ஜவுளிக் கடைகளின் தகர போர்டுகள் வைக்கப் பட்டிருந்தால் ஒரு பக்கம் எம்.ஜி.ஆரும் இன்னொரு பக்கம் சிவாஜியும் தவறாமல் இடம் பெறுவார்கள். எல்லாத் தட்டு மக்களிடமும் நாள் தோறும் தவறாமல் இடம் பெறக்கூடிய விவாதங்களில் எம்.ஜி.ஆர். சிவாஜி விவாதமே முன்னிலை பெறும். டீக்கடையிலிருந்து, சலூனிலிருந்து அங்கிங்கெனாதபடி எங்கும் இருவருமே வியாபித்திருந்தார்கள். தமிழ் சினிமாவின் வியாபாரமே இவர்கள் இருவரின் படங்களை நம்பியே இருந்த்து. இன்னும் சொல்லப் போனால் சில இடங்களில் இங்கு அரசியல் மற்றும் சினிமா பேசாதீர்கள் என்று போர்டு வைக்கும் அளவிற்கு இருவருக்கும் ரசிகர்கள் தீவிரமாக இருந்தனர்.
பராசக்தி தொடங்கி தன்னுடைய பல படங்கள் பாமர மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றதனால் தான் நடிகர் திலகத்தின் வெற்றி இன்று வரை பேசப் படுகிறது. அவருடைய பல படங்கள் செய்த சாதனைகள் இன்றளவும் முறிக்க முடியாதவையாக உள்ளன. குறிப்பாக ஒரே நாளில் இரு படங்களை வெளியிட்டு இரண்டும் நூறு நாட்கள் ஓடிய சாதனையை அவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை செய்திருக்கிறார். இது யாராலும் இனிமேல் முறியடிக்க முடியாததாகும்.
இவையெல்லாம் பாமர மக்கள் ஆதரவில்லாமலா நடைபெற்றன. ஆனால் திரைப்படங்களில் மட்டும் பாமர மக்களுக்கும் நடிகர் திலகத்திற்கும் சம்பந்தமே இல்லாத்து போன்று இயக்குநர்கள் சித்தரிப்பது என்ன காரணம். இதில் என்ன யதார்த்தம் இருக்கிறது. 60 மற்றும் 70 களில் மக்களின் வாழ்க்கையை திரைப்படங்களில் சித்தரிப்பது என்றால் அங்கே நடிகர் திலகத்தின் பங்கு ஏன் மறைக்கப் படுகிறது.
இன்னும் சொல்லப் போனால் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பலரும் பாமர்ர்கள் தான். அவர்களுடைய ரசனையைப் பல மடங்கு உயர்த்தி அவர்களை மேலே கொண்டு வந்தவர் நடிகர் திலகம். சராசரி ரசிகனாயிருக்காதே, நல்ல விமர்சகனாயிரு, நல்ல நுண்ணறிவாளனாயிரு என்பதை உணர்த்தும் வகையில் தன்னுடைய நடிப்பில் புதிய உத்திகளின் மூலம் அவர்களைக் கவர்ந்திழுத்து மேலே கொண்டு சென்றவர் நடிகர் திலகம்.
நடிகர் திலகத்தின் மேன்மை பற்றி ஏராளமாகச் சொல்ல்லாம். அதுவும் பாமர மக்களிடம் அவருக்கிருந்த அபரிமிதமான செல்வாக்கு வெளியே தெரியாமல் ஆழமாக ஊடுருவியிருப்பதாகும். ஒரு டூரிங் கொட்டகையில் நூறு நாட்கள் பாவ மன்னிப்பு திரைப்படம் ஓடியதே இதற்கு மிகப் பெரிய சான்று.
யதார்த்தம் என்ற பெயரில் 60 மற்றும் 70களை சினிமாவில் சித்தரிக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். தாங்கள் யதார்த்தமான சூழ்நிலையைத் தான் திரைப்படங்களில் காட்டுகிறீர்கள் என்பது நிஜமென்றால், அந்தக் கால கட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களும் அவருடைய செல்வாக்கும் புகழும் ஏன் சித்தரிக்கப் படவில்லை. அவரைப் பற்றிய வசனங்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய பட போஸ்டர்கள் இடம் பெறுவதில்லை, அவருடைய படப்பாடல்கள் இடம் பெறுவதில்லை..
என்ன காரணம்..
- S.VINODபண்பாளர்
- பதிவுகள் : 51
இணைந்தது : 13/11/2013
i
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
ஸ்டைலுக்கென்றே பிறந்த நாயகனின் மற்றொரு சிறப்பான தோற்றம்.
- Sponsored content
Page 17 of 20 • 1 ... 10 ... 16, 17, 18, 19, 20
Similar topics
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
» சிவாஜி ராவ் டு சிவாஜி --மின்னூல்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!
» சிறப்பு பதிவாளர் மோகன்தாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» "எங்கள் கனவு! எங்கள் பள்ளி!!"
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 20
|
|