புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
68 Posts - 45%
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
6 Posts - 3%
Jenila
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
viyasan
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_m10 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத மரத்தை வெட்டலாமா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 10:38 am

First topic message reminder :



சிவகங்கை சமஸ்தானத்து ஆட்சிக்கு உட்பட்ட திருபுவனம் என்கிற ஊரில் நடந்த சம்பவம் இது.

மருது பாண்டியர் ஆட்சிக் காலத்தில் பெரிய மருது காளையார்கோவிலுக்குப் புதிதாக ஒரு தேர் நிர்மாணிக்கும் பணியில் தீவிரமாக இருந்தபோது, தேருக்குத் தேவையான சக்கர அச்சு மரம் பெரிதாக வேண்டியிருந்தது.

திருபுவனம் சிவாலயத்துக்கு முன்னால் இருந்த மருதமரம், உருவில் மிகப் பெரிதாக இருந்ததால், அரசர் அந்த மரத்தை வெட்டிக் கொண்டு வரச் சொல்லி சிலரை அனுப்பி வைத்தார்.

அவர்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, கோயில் குருக்கள் வந்து தடுத்தார். கோயிலுக்கு முன் காற்று வாங்க பக்தர்கள் அமரும் அந்த மரத்தடியைக் காப்பாற்ற வேண்டுமென்கிற எண்ணம் அவரிடம் மேலோங்கியிருந்தது. அதனால்,"அரசர் மேல் ஆணை. இந்த மரத்தை வெட்டக் கூடாது'' என்று சொல்லிவிட்டார்.

வேலையாட்கள் அரசரிடம் சென்று "குருக்கள், "அரசர் மேல் ஆணை' என்று குறிப்பிட்டு மரத்தை வெட்டுவதைத் தடுத்துவிட்ட விவரத்தைச் சொன்னார்கள்.

அரசர் கோபமாகக் குதிரை மீதேறி, படையுடன் திருபுவனம் வந்தார். குருக்களை அழைத்து,"என் ஆணைக்கு மேல் ஆணையிட்டு தடுக்குமளவுக்கு உங்களுக்கு அதிகாரம் யார் கொடுத்தது?'' என்று கோபமாகக் கேட்டார்.

குருக்கள் கடவுளை மனதில் நிறுத்தி, பவ்யமாக மன்னனிடம்,"அரசே, உங்கள் மீது உள்ள பற்றுதான். நீங்கள் வெட்டும்படி சொன்ன இந்த மரத்தின் பெயர் என்ன?'' என்று கேட்டார்.

"மருதமரம்'' என்று மன்னர் சொல்ல...

"உங்கள் பெயரைத் தாங்கி நிற்கும் இந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கும், இங்குள்ள மக்களுக்கும் உங்கள் நினைவுதான் வரும். இந்த மரம்தான் இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் போல பாதுகாக்கிறது. அதனால்தான் இந்த மரத்தை வெட்ட வேண்டாமென்று தடுத்தேன்'' என்று சொல்ல, அவர் சொன்னதில் நியாயம் இருப்பதை உணர்ந்த மன்னர் வேலையாட்களிடம் வேறு மரத்தை வெட்டிக் கொள்ள ஆணையிட்டுவிட்டு குருக்களைப் பாராட்டி பொன்னும், பொருளும் பரிசளித்தாராம்.

("பெரிய மனிதர்கள் அரிய சாதனைகள்' நூலிலிருந்து)


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 12:47 pm

மருதமரம் எப்படி இருக்கும்?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:51 pm

ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Flowers_with_Sykes%27s_warbler_I_IMG_1880

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Fruit_I_IMG_9577

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 12:57 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி இருக்கும் பானு புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகை ரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 12:59 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 C4Mmh7XvTiysF23J9H0A+maruthu2
ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
இப்படி இருக்கும்



நான் பார்த்த மரங்களெல்லாம் மிகப் பிரமாண்டமாக மிக உயரமாக இருக்கும் கூகிளாண்டவரிடம் வரம் தீர்ந்து விட்டதாகக் கூறி இதை மட்டும் காண்பித்தார்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 1:00 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:மருதமரம் எப்படி இருக்கும்?
 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Flowers_with_Sykes%27s_warbler_I_IMG_1880

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Fruit_I_IMG_9577
இந்த மரத்தை நான் பார்த்ததில்ல... இந்த இலைபோல் உள்ள மரம் இங்கே இருக்கு. காய் காய்த்து பார்த்ததில்லை. அதான் சந்தேகமா இருக்கு.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:01 pm

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 UOD6R6GFROOg9nJ7i856+maruthu1

தமிழகத்தில் உள்ள எண்ணற்ற ஆலயங்கள் அக்காலத்தில் மரங்கள் செறிந்த இடங்களுக்கு நடுவிலேயே அமைந்திருந்தன. இவ்வாறு அமைந்த காடுகள் "ஆரண்யம்' என்ற பெயர் பெற்று, அந்தப் பெயரிலேயே அந்த ஊர் பெயரும் அமைந்தது. இவ்வாறு ஒரு பகுதியில் அதிக அளவில் காணப் பட்ட ஒரு மரம் அல்லது செடி அத்தலத்தின் தலவிருட்சமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டது. தர்ப்பைப்புல் முதல் அரசு, ஆல் போன்ற பெரிய மரங்கள் வரை தலவிருட்சமாகத் திகழ்கின்றன.

திருவாலங்காடு, திருவேற்காடு, திருச்சாய்க்காடு, எருக்கத்தம் புலியூர், திருக்கடம்பந்துறை போன்ற எண்ணற்ற தலங்கள் மரங்களின் பெயர்களைக் கொண்டவையே! நவகிரகத் தலங்களில் ஒன்றான- சனி பகவானுக்குரிய தலமான திருநள்ளாறில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் பெயரே தர்ப்பாரண்யேசுவரர் என்பதுதான். ஒருகாலத்தில் இப்பகுதியே தர்ப்பைப் புல் காடாக விளங்கி யிருக்கும். இது போன்ற காடு களை கேரள மாநிலத்தவர் "காவுகள்' என்பர்.

இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம்,

ஆற்றின் இருகரைகளுக்கும் அழகு சேர்க்கும் அழகிய மரமாகும். இந்தியா முழுவதிலும் மற்றும் மியான்மர் (பர்மா), ஸ்ரீலங்காவிலும் இம்மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. "மருது' வழவழப்பான சாம்பல் நிறப் பட்டையுடன் திகழும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கொத்து கொத்தாக வெளிர் மஞ்சள் நிற மலர்கள் பூத்துக் குலுங்கும். மருத மரத்தில் கருமருது, கலிமருது, பூமருது ஆகிய வகைகள் உள்ளன. இந்த மரத்தின் விதை, பட்டை, பழம் என அனைத்துமே மருத்து வக் குணம் கொண்டவை. இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவற்றிலிருந்து மருந்து தயாரிக்கிறார்கள்.

இந்த மகத்தான மருத மரம் "அர்கீனா' என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இதன் தாவரப் பெயர் "டெர்மினேலியா' என்பது. மருதமரம் மூன்று பெரிய ஆலயங்களில் தலமரமாகத் திகழ்கிறது.

 மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 CmBEtjkaT1u21RRZhgZv+maruthu2
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள மிகப் பெரிய மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டது. இத்தலத்தில் அருள்பாலிக் கும் சிவபெருமானின் பெயரே "மல்லிகார்ஜுனர்' என்பது தான்! இதன் பழைய பெயர் "திருப்பருப்பதம்' என்னும் தமிழ்ப் பெயராகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற இத்திருத்தலம் மலையின்மீது அடர்ந்த காட்டின் நடுவே உள்ளது. ஒன்பது நந்திகளும் ஒன்பது ஆலயங்களும் கொண்ட பிரம்மாண்ட ஆலய வளாகத்திற்குள் ஸ்ரீபிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் எழுந்தருளியுள்ளார்.

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற ஜோதிர்லிங்கத் தலங்கள் ஸ்ரீ சைலம், திருக்கேதாரம், ராமேஸ்வரம் ஆகியவை. வீரசைவர்களான லிங்காயதர் களின் அமைப்பான ஜங்கமத்தின் தலைமைப் பீடம் இதுதான். லிங்காயதப் பிரிவினர் இத்தலத்து இறைவனை "லிங்க சக்கரவர்த்தி' என்கின்றனர். மலைவாழ் மக்களான செஞ்சு இனத்தவரின் தெய்வமான மல்லிகார்ஜுனரை அவர்கள் "செஞ்சு மல்லையா' என்று அன்புடன் அழைக்கின்றனர்.

ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஸ்ரீசைலம் "தலைமருது' (முதல் மருது) தலமாகக் கருதப்படுகிறது. இதற்குத் தெற்கே தமிழகத்தில் இடைமருது, கடைமருது என்னும் தலங்கள் உள்ளன. கும்பகோணத்திலிருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ள பிருகத் சுந்தரகுஜாம்பிகை சமேத மகா

லிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ள திருவிடைமருதூர் "இடைமருது'த் தலமாகத் திகழ்கிறது.

ஒருகாலத்தில் மருத மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தபடியால் இறைவன் "மருதவனேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். ஐந்து ராஜகோபுரங்கள், ஐந்து பிராகாரங்கள் கொண்ட இந்தப் பெரிய ஆலயமே ஒரு கருவறையாகக் கருதப்பட்டு, சுற்றியுள்ள தலங்கள் பரிவார தேவதைத் தலங்களாகத் திகழ்கின்றன.

திருவலஞ்சுழியில் விநாயகர், சுவாமி மலையில் முருகன், தில்லையில் நடராசர், சூரியனார் கோவிலில் நவகிரகங்கள், ஆலங்குடியில் தட்சிணாமூர்த்தி, சீர்காழியில் பைரவர், திருவாவடுதுறையில் நந்திகேஸ்வரர், திருவாரூரில் சோமாஸ் கந்தர், திருவாய்ப்பாடியில் சண்டேசர் என அமைந்துள் ளன. திருவிடைமருதூரின் தலவிருட்சம் மருதமரம் ஆகும். இடைமருது தலமான இது "மத்யார்ச்சுனம்' எனப்படுகிறது.

திருவிடைமருதூருக்குத் தெற்கே நெல்லை மாவட்டத் தில் கடைமருதுத் தலமான திருப்புடை மருதூர் உள்ளது. தாமிரபரணி நதிக் கரையில் உள்ள இந்த அழகிய பெரிய ஆலயத்தில் எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர் நாறும்பூநாதர். இறைவி கோமதி அம்மை. இறைவியின் திருவுருவச் சிலை யின் அடி முதல் முடி வரை ருத்ராட்சங் களால் மூடப்பட்டுள்ளன.

மருத மரங்கள் நான்கு புறங்களிலும் புடைசூழ இறைவன் எழுந்தருளியிருப்ப தால் இது திருப்புடைமருதூர் ஆனது. விருத்திராசுரனைக் கொன்ற இந்திரன், அந்தப் பழி நீங்குவதற்கு குரு பகவானின் அறிவுரைப்படி மருதமரமாக நின்று தவம் செய்து பூஜித்த தலம் இது. இந்திரனைத் தேடி வந்த இந்திராணிக்கும் இறைவன் மருதமரப் பொந்தில் காட்சியளித்தாராம். பிரம்மாவின் புத்திரரான மனுவினால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த அழகிய ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரபலமானது.

தாமிரபரணி நதிக்கரையில் மருத மரத்தையும் கல்லில் வடிக்கப்பட்ட இந்திரனின் உருவத்தையும் காணலாம். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் முக்கூடலிலிருந்து ஐந்து கி.மீ. தூரத்திலும் உள்ள திருத்தலம் திருப்புடைமருதூர்.

மருத்துவக் குணங்கள் நிறைந்த- மக்களின் ஆற்றங்கரை நாகரீகத்தோடு ஒன்றிவிட்ட ஒரு அழகிய மரம் மருது ஆகும். இது மூன்று முக்கிய திருத்தலங் களில் தல மரமாகத் திகழ்ந்து ஒரு புனித மரமாகவும் போற்றப்படுகிறது.

நன்றி : நக்கீரன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 30, 2013 1:01 pm

அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 30, 2013 1:02 pm

krishnaamma wrote: மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி  இருக்கும்  பானு  புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகைரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை
இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:06 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அம்மா
என்ன ஒற்றுமை படமும் பதிவும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி ! ! !


ஆமாம் பாண்டியன் புன்னகை இப்போ தான் பார்த்தேன்புன்னகை same to same சியர்ஸ்  ( சிவாவை இதுக்கு வேற படம் போட சொல்லணும் புன்னகை )



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 30, 2013 1:07 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote: மருத மரத்தை வெட்டலாமா? - Page 2 Eo5hAEvVQzum4arhcEtU+download

இப்படி  இருக்கும்  பானு  புன்னகை ரொம்ப பிரும்மாண்டமான மரம் இது புன்னகைரொம்ப உயரமாய் வளரும். இந்தியாவில் உள்ள பிரம்மாண்டமான மர வகைகளில் ஒன்று மருதமரம். கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர். வயற்பாங்கான மருத நிலத்தின் முக்கியமான மரம் மருதமே! "மதுரை' என்ற பெயர்கூட மருதத்தின் திரிபு என்று கூறுவதுண்டு. சுமார் 80 முதல் 90 அடி உயரம் வரை வளர்ந்து நிழல் பரப்பும் இந்த மருதமரம் புன்னகை
இங்கே சென்னையில் இருக்காது இல்லையா? நன்றிமா.
மெட்ராஸ் இல்......ஏதாவது பழைய கோவில்களில் இருக்கலாம் பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக