புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்கண்ணபுரம்
Page 1 of 1 •
ஸ்ரீதரன் என்ற பட்டாச்சாரியார், தினமும் இறை
பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார்.
அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும்
பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி.
பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக
இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும்
முயன்றாள்.
-
ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன்,
வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை
பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை
விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக்
கிளம்பினான்.
-
கொஞ்சதூரம் போவதற்குள்ளே ஸ்ரீதரனை மஞ்சரி
வழிமறித்து, "அன்பரே! நீங்கள் இப்படி மழையில்
நனையலாமா? காலையில் சுப்ரபாதம் சொல்ல
நீங்கள் கோயிலுக்கு வரவேண்டும்! உங்களுக்கு
ஜலதோழம் பிடித்துக் கொண்டால் குரல் கம்முமே!
அதனால் மழைக்காக என் வீட்டிற்கு வாருங்கள்'
என்று அவனுடைய கையைப் பிடித்து அழைத்துச்
சென்றாள். அப்புறமென்ன... ஸ்ரீதரன் அங்கேயே
குடியிருக்கத் துவங்கினான்.
-
சோழமன்னன் அக்காலத்தில் எல்லா ஊர்களிலும்
கடமைகள் சரியாக நடக்கிறதா என்று சோதிப்பது
வழக்கம். ஆனால் வருமுன் அதனைத் தெரிவிக்க
மாட்டான். திருக்கண்ணபுரம் வர அரசன்
புறப்பட்டான். அர்த்தஜாமத்தில் ஸ்ரீதரன் அங்கேயில்லை.
அவனுடைய உறவினர்கள் அந்தத் தாசி வீட்டிற்குச்
சென்று மன்னர் வரப்போகும் செய்தியைச் சொல்ல,
அவருக்குக் கோயில் பிரசாதம் வழங்க, ஸ்ரீதரன்
கோயிலுக்குச் செல்லாமல் தாசியின் தலையில் சூடிய
பூவையே எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
-
அதையே மன்னரிடம் "இந்தாருங்கள். திருக்கோயில்
பிரசாதம்' எனத் தந்தான். மன்னர் அவற்றைக் கண்களில்
ஒற்றிக் கொள்ள முயலும் பொழுது கடும் அதிர்ச்சியடைந்து
பின் ஊர் மக்களைப் பார்த்து, "உங்கள் ஊர் பெருமாளுக்குத்
தலையில் முடி உண்டோ?' எனக் கோபத்துடன் வினவ,
ஸ்ரீதரன் என்ன பேசுவது என்று தெரியாமல், பயத்தில் வாய்
குழறி "ஆம் மன்னா! திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத்
தலையில் திருமுடி உண்டு' என்று கூற, மன்னன் வெகுண்டு
ஸ்ரீதரனைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைச் சிறையில்
அடைக்கக் கட்டளை இட்டான்.
-
"நாளை காலை இவனைச் சிறையிலிருந்து நான்
கோயிலுக்கு வரும் பொழுது அழைத்து வாருங்கள். அவன்
சொன்னது போல் பகவானின் தலையில்
திருமுடியில்லையேல் அவன் தலை துண்டிக்கப்படும்' என்றான்.
-
ஸ்ரீதரன் இதனை கேட்டுப் பதறினார். பதைபதைத்தான்.
கண்ணபுரத்து நாயகனை நினைத்து, அழுது, அரற்றி இரவு
முழுவதும் தியானம் செய்தான். அவனைத் தெரிந்தவர்கள்
அவனுக்காக அவனுடைய உறவினர்களுடன் கூட்டுப்
பிரார்த்தனை செய்தார்கள்.
-
காலையில் ஸ்ரீதரன் கையில் விலங்குடன் கோயிலுக்கு
மன்னர் வரும் வேளையில் சென்றான்.
-
மன்னன் பெருமாளின் கிரீடத்தை அகற்றச் சொன்னார்.
பெருமாளின் தலையில் முடி வளர்ந்திருப்பதை எல்லோரும்
பார்த்தனர்.
-
ஆனால், மன்னரோ இது இரவு முழுவதும் அர்ச்சகர்கள் செய்த
சூழ்ச்சியினாலேதான் என்று எண்ணி, வேற்று ஊர்
அர்ச்சகர்களை வரவழைத்து, முடிகளில் ஒரு கற்றையைப்
பிடித்து இழுக்கச் சொன்னான். அவனும் அர்ச்சகர்கள்
செய்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
-
கேசத்தை இழுத்த அர்ச்சகர் அரண்டு போனார். ஏனெனில்
இழுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்து,
ஒரிரு துளிகள் மன்னன் மேலும் தெறித்தன.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன். அவர்
அவனுக்குக் காட்சி தரவில்லையெனில் அப்போதே, அங்கேயே
உயிரை விடப் போவதாகவும் கதறவே, பெருமாள் அவன்
முன்னே தோன்றி அவனுக்குக் காட்சியளித்தார்.
-
அன்று முதல் இன்றும் பெருமாளின் தலையில் முடி இருப்பது
தெரியும்.
-
பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார்.
அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும்
பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி.
பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக
இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும்
முயன்றாள்.
-
ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன்,
வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை
பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை
விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக்
கிளம்பினான்.
-
கொஞ்சதூரம் போவதற்குள்ளே ஸ்ரீதரனை மஞ்சரி
வழிமறித்து, "அன்பரே! நீங்கள் இப்படி மழையில்
நனையலாமா? காலையில் சுப்ரபாதம் சொல்ல
நீங்கள் கோயிலுக்கு வரவேண்டும்! உங்களுக்கு
ஜலதோழம் பிடித்துக் கொண்டால் குரல் கம்முமே!
அதனால் மழைக்காக என் வீட்டிற்கு வாருங்கள்'
என்று அவனுடைய கையைப் பிடித்து அழைத்துச்
சென்றாள். அப்புறமென்ன... ஸ்ரீதரன் அங்கேயே
குடியிருக்கத் துவங்கினான்.
-
சோழமன்னன் அக்காலத்தில் எல்லா ஊர்களிலும்
கடமைகள் சரியாக நடக்கிறதா என்று சோதிப்பது
வழக்கம். ஆனால் வருமுன் அதனைத் தெரிவிக்க
மாட்டான். திருக்கண்ணபுரம் வர அரசன்
புறப்பட்டான். அர்த்தஜாமத்தில் ஸ்ரீதரன் அங்கேயில்லை.
அவனுடைய உறவினர்கள் அந்தத் தாசி வீட்டிற்குச்
சென்று மன்னர் வரப்போகும் செய்தியைச் சொல்ல,
அவருக்குக் கோயில் பிரசாதம் வழங்க, ஸ்ரீதரன்
கோயிலுக்குச் செல்லாமல் தாசியின் தலையில் சூடிய
பூவையே எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
-
அதையே மன்னரிடம் "இந்தாருங்கள். திருக்கோயில்
பிரசாதம்' எனத் தந்தான். மன்னர் அவற்றைக் கண்களில்
ஒற்றிக் கொள்ள முயலும் பொழுது கடும் அதிர்ச்சியடைந்து
பின் ஊர் மக்களைப் பார்த்து, "உங்கள் ஊர் பெருமாளுக்குத்
தலையில் முடி உண்டோ?' எனக் கோபத்துடன் வினவ,
ஸ்ரீதரன் என்ன பேசுவது என்று தெரியாமல், பயத்தில் வாய்
குழறி "ஆம் மன்னா! திருக்கண்ணபுரம் பெருமாளுக்குத்
தலையில் திருமுடி உண்டு' என்று கூற, மன்னன் வெகுண்டு
ஸ்ரீதரனைக் கைது செய்ய உத்தரவிட்டு, அவனைச் சிறையில்
அடைக்கக் கட்டளை இட்டான்.
-
"நாளை காலை இவனைச் சிறையிலிருந்து நான்
கோயிலுக்கு வரும் பொழுது அழைத்து வாருங்கள். அவன்
சொன்னது போல் பகவானின் தலையில்
திருமுடியில்லையேல் அவன் தலை துண்டிக்கப்படும்' என்றான்.
-
ஸ்ரீதரன் இதனை கேட்டுப் பதறினார். பதைபதைத்தான்.
கண்ணபுரத்து நாயகனை நினைத்து, அழுது, அரற்றி இரவு
முழுவதும் தியானம் செய்தான். அவனைத் தெரிந்தவர்கள்
அவனுக்காக அவனுடைய உறவினர்களுடன் கூட்டுப்
பிரார்த்தனை செய்தார்கள்.
-
காலையில் ஸ்ரீதரன் கையில் விலங்குடன் கோயிலுக்கு
மன்னர் வரும் வேளையில் சென்றான்.
-
மன்னன் பெருமாளின் கிரீடத்தை அகற்றச் சொன்னார்.
பெருமாளின் தலையில் முடி வளர்ந்திருப்பதை எல்லோரும்
பார்த்தனர்.
-
ஆனால், மன்னரோ இது இரவு முழுவதும் அர்ச்சகர்கள் செய்த
சூழ்ச்சியினாலேதான் என்று எண்ணி, வேற்று ஊர்
அர்ச்சகர்களை வரவழைத்து, முடிகளில் ஒரு கற்றையைப்
பிடித்து இழுக்கச் சொன்னான். அவனும் அர்ச்சகர்கள்
செய்வதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
-
கேசத்தை இழுத்த அர்ச்சகர் அரண்டு போனார். ஏனெனில்
இழுக்கப்பட்ட அந்த இடத்திலிருந்து குருதி கொப்பளித்து,
ஒரிரு துளிகள் மன்னன் மேலும் தெறித்தன.
பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான் மன்னன். அவர்
அவனுக்குக் காட்சி தரவில்லையெனில் அப்போதே, அங்கேயே
உயிரை விடப் போவதாகவும் கதறவே, பெருமாள் அவன்
முன்னே தோன்றி அவனுக்குக் காட்சியளித்தார்.
-
அன்று முதல் இன்றும் பெருமாளின் தலையில் முடி இருப்பது
தெரியும்.
-
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எத்தனை அற்புதம் இல்லையா ? நான் இது வரை அந்த பெருமாளை சேவித்தது இல்லை , நீங்க சேவித்து இருக்கிங்களா?raghuramanp wrote:திருகண்ணபுரம் மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் போகும் வழியில் நானிலம் ரயில் நிலையத்தில் இருந்து மூண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இன்றைக்கும் சுவாமி சௌரிராஜபெருமாள் தலையில் சௌரி முடியுடன் காட்சியளிக்கிறார்.
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விவரத்துக்கு நன்றி ரகுraghuramanp wrote:நான் அந்த கோயிலுக்கு இரண்டு முறை சென்று வந்திருக்கிறேன் மிகவும் அருமையான கோயில் மெயின் ரோட்டில் வலபுறம் திருகண்ணபுரம் பெருமாள் கோயிலும் இடதுபுறம் திருப்புகலூர் சிவன் கோயிலும் உள்ளது இந்த சிவன்கோயிலும் பாடல்பெற்றதலம்தான் இரண்டு மூன்று வருடங்குக்கு முன்னர் இந்தகோயிலில் இருந்து நிறைய சுவாமி சிலைகள் பூமியில் இருந்து எடுதுள்ளனர் அவைகளையும் காணலாம்.
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|