புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 9 of 28 •
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஆம், எனது போட்டியாளரிடம்
நீங்கள் இன்னும் காசு குறைவாய்
கொடுத்தால் அந்த ஆர்டர்
உங்களுக்கு வருமென்று
குடித்துவிட்டு கொட்டிவிட்டான்
அனைத்து உண்மைகளையும்!
ஒரு கோட்டருக்கே
துரோகம் செய்யும் நபர்களை
நான் அன்றுதான் கண்டேன்!!
எத்தனை குடித்தாலும்
ரகசியங்கள் வெளியில்
சொல்லி பழக்கமில்லாதவன் நான்!!
ஆனால் இவனோ??
அவன் பக்குவமில்லா பையன்
புத்தியை காட்டிவிட்டான்!!
ஆர்டர் கொடுத்த கல்லூரிகள்
மிக குறைந்த விலைக்கு கேட்டன
வேறு வழியில்லை – அதை
பயங்கர நஷ்டத்திற்கு கொடுத்தேன்,
கிட்டத்தட்ட ஐந்து லகரங்கள் !!
சாதித்துவிடுவேன் என்று வந்தவன்
தோற்றுவிட்டு வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!!
எங்கே போவது இத்தனை பணத்திற்கு
கடன் கொடுத்தவன் சும்மா இருப்பானா??
மனம் வலித்தது – அதைவிட
ரேவதி நினைப்பு என்னை
உயிருள்ள பிணமாய் ஆக்கியது!!
எப்படி செல்வேன் பெண் கேட்க?
ஜெயித்து விட்டு சென்றால்
நான் பெரியவன்,
தோற்று விட்டு போனால்
நான் எளியவன்!!
என்ன செய்வதென்று தெரியாமல்
அதிகமாய் குடித்தேன் – என்
வழி தெரியாமாலும்
வலி மாறவும்!!
அலைபேசி அடித்தது
எடுத்து பேசினேன்
பாட்டி கிழே விழுந்து
கால் உடைந்து விட்டதென்று!
அட கடவுளே
என்னை ஏன் இம்சிக்கிறாய்
ஒன்று கொன்று விடு
இல்லையேல் வாழ விடு!!
வாழ்க்கை சூன்யமாய்
போனது போல் உணர்ந்தேன்!!
நீங்கள் இன்னும் காசு குறைவாய்
கொடுத்தால் அந்த ஆர்டர்
உங்களுக்கு வருமென்று
குடித்துவிட்டு கொட்டிவிட்டான்
அனைத்து உண்மைகளையும்!
ஒரு கோட்டருக்கே
துரோகம் செய்யும் நபர்களை
நான் அன்றுதான் கண்டேன்!!
எத்தனை குடித்தாலும்
ரகசியங்கள் வெளியில்
சொல்லி பழக்கமில்லாதவன் நான்!!
ஆனால் இவனோ??
அவன் பக்குவமில்லா பையன்
புத்தியை காட்டிவிட்டான்!!
ஆர்டர் கொடுத்த கல்லூரிகள்
மிக குறைந்த விலைக்கு கேட்டன
வேறு வழியில்லை – அதை
பயங்கர நஷ்டத்திற்கு கொடுத்தேன்,
கிட்டத்தட்ட ஐந்து லகரங்கள் !!
சாதித்துவிடுவேன் என்று வந்தவன்
தோற்றுவிட்டு வழி தெரியாமல்
விழி பிதுங்கி நின்றேன்!!
எங்கே போவது இத்தனை பணத்திற்கு
கடன் கொடுத்தவன் சும்மா இருப்பானா??
மனம் வலித்தது – அதைவிட
ரேவதி நினைப்பு என்னை
உயிருள்ள பிணமாய் ஆக்கியது!!
எப்படி செல்வேன் பெண் கேட்க?
ஜெயித்து விட்டு சென்றால்
நான் பெரியவன்,
தோற்று விட்டு போனால்
நான் எளியவன்!!
என்ன செய்வதென்று தெரியாமல்
அதிகமாய் குடித்தேன் – என்
வழி தெரியாமாலும்
வலி மாறவும்!!
அலைபேசி அடித்தது
எடுத்து பேசினேன்
பாட்டி கிழே விழுந்து
கால் உடைந்து விட்டதென்று!
அட கடவுளே
என்னை ஏன் இம்சிக்கிறாய்
ஒன்று கொன்று விடு
இல்லையேல் வாழ விடு!!
வாழ்க்கை சூன்யமாய்
போனது போல் உணர்ந்தேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1039595ஜாஹீதாபானு wrote:தொழிலில் கவனம் வேண்டாமா?
தொடருங்கள்...
வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பிய பாவி நான். இந்த அடி என் வாழ்வில், பின்னாளில் நான் கண்ட வெற்றிகளுக்கு மகுடம் சூட்டிய அடி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காலில் நல்ல அடி பாட்டிக்கு
பக்கத்து வீட்டார்
அருகிலுள்ள மருத்துவமனையில்
சேர்த்திருந்தனர்!
ஒரு வாரம் ஆயிற்று
வீட்டுக்கு வருவதற்கு!
அந்த ஒரு வாரம்
இரவு தூக்கமில்லை எனக்கு
என்ன செய்வது – எப்படி
நாம் முன்னேறுவது!
ஏதேதோ சிந்தனைகள்,
முழித்திருக்கும் நிலையிலும்
கனவுகள் வருமா? – வந்தது
எனக்கு அடிக்கடி!
மூன்று அகோர முகங்கள்
என் முன்னால் சிரிப்பது போல்,
முதல் முகம் பெரும் கடனாய்
இரண்டாம் முகம் எதிர்கால பயமாய்
மூன்றாம் முகம் லட்சியம் தோற்றுவிடும்
என்ற கேலி சிரிப்பாய்!!
மூன்று முகங்களும்
சிரிப்பது என் நிலை கண்டுதான்
என்று என் மனம் சொல்லியது!!
ஆறுதல் சொல்ல யாருமில்லா
நேரமது என்றுதான் சொல்ல வேண்டும்!
இடையினில் ரேவதி அழைப்பாள்
எடுத்து சொன்னேன் என் நிலையை,
இந்த நிலை கண்டு வருந்தாதே
உனக்குள் இருக்கும் இதயம்
பலவீனமாய் ஆவதற்கு வழி விடாதே,
உன்னால் முடியும் மீண்டும்
பிறந்து வா, அனைத்தயும் மறந்து
புதிதாய் பிறந்து வா என்றாள்!!
காதில் கேட்ட ஆறுதல்
அப்போதைக்கு இதம்!!
பக்கத்து வீட்டார்
அருகிலுள்ள மருத்துவமனையில்
சேர்த்திருந்தனர்!
ஒரு வாரம் ஆயிற்று
வீட்டுக்கு வருவதற்கு!
அந்த ஒரு வாரம்
இரவு தூக்கமில்லை எனக்கு
என்ன செய்வது – எப்படி
நாம் முன்னேறுவது!
ஏதேதோ சிந்தனைகள்,
முழித்திருக்கும் நிலையிலும்
கனவுகள் வருமா? – வந்தது
எனக்கு அடிக்கடி!
மூன்று அகோர முகங்கள்
என் முன்னால் சிரிப்பது போல்,
முதல் முகம் பெரும் கடனாய்
இரண்டாம் முகம் எதிர்கால பயமாய்
மூன்றாம் முகம் லட்சியம் தோற்றுவிடும்
என்ற கேலி சிரிப்பாய்!!
மூன்று முகங்களும்
சிரிப்பது என் நிலை கண்டுதான்
என்று என் மனம் சொல்லியது!!
ஆறுதல் சொல்ல யாருமில்லா
நேரமது என்றுதான் சொல்ல வேண்டும்!
இடையினில் ரேவதி அழைப்பாள்
எடுத்து சொன்னேன் என் நிலையை,
இந்த நிலை கண்டு வருந்தாதே
உனக்குள் இருக்கும் இதயம்
பலவீனமாய் ஆவதற்கு வழி விடாதே,
உன்னால் முடியும் மீண்டும்
பிறந்து வா, அனைத்தயும் மறந்து
புதிதாய் பிறந்து வா என்றாள்!!
காதில் கேட்ட ஆறுதல்
அப்போதைக்கு இதம்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காலில் பட்ட அடி
பாட்டிக்கு கொஞ்சம், கொஞ்சமாய்
சரியாகி முடிக்க ஆறு மாதங்கள்
முழுதாய் முடிந்தது!!
இந்த ஆறு மாதங்களில்
வேலைக்கு போக முடியவில்லை
மின்சார வாரியத்தில்
கணிப்பொறி பில்லுக்கு,
பெயர்களை ஏற்றிக் கொடுக்க
ஆர்டர் கிடைத்தது!!
அந்த வேலை என் ஊரில் மட்டுமல்ல
ஐந்து இடத்தில் கிடைத்தது!
ஒவ்வொன்றாய் முடித்து
கையில் கொஞ்சம் காசு பார்த்தேன்!
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
யாரிடமும் கேட்க வேண்டாம்!!
ஒரு பிடிப்பில்லாமல் போனது
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதது போன்ற மன நிலை!!
மனதிடம் உள்ள கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை!
மனம் போன போக்கில்
போகாமல் நான்
என் போக்கில் போனேன்!!
மீண்டும் குடி, அடிதடி!!
இடையில் என்னவள்
வீட்டில் பிரச்சினை
அவளின் கல்யாண பேச்சால்!!
நேரில் சென்று பார்த்து விட
முடிவெடுத்து புறப்பட்டேன்!
சேலம் வந்தேன்
என்னவளும் வந்தாள்!!
மனம் விட்டு பேசினோம்
மனதில் உள்ளதை
மறைக்காமல் பேசினேன்!!
இருக்கும் சிறிது இடத்தை
விற்று விட்டு கடன் அடைத்து
புது வாழ்வு அமைக்கலாம்
என்று முடிவெடுத்ததை
அவளிடம் சொன்னேன்!!
இன்னும் ஒரு மாதம்
என்னால் சமாளிக்க முடியுமென்றால்,
திரும்பி வந்தேன்
அந்த ஒரு மாதத்தில்
மீண்டும் என் வாழ்க்கையில்
கீழே விழ போகிறேன் என்று தெரியாமல்!!
பாட்டிக்கு கொஞ்சம், கொஞ்சமாய்
சரியாகி முடிக்க ஆறு மாதங்கள்
முழுதாய் முடிந்தது!!
இந்த ஆறு மாதங்களில்
வேலைக்கு போக முடியவில்லை
மின்சார வாரியத்தில்
கணிப்பொறி பில்லுக்கு,
பெயர்களை ஏற்றிக் கொடுக்க
ஆர்டர் கிடைத்தது!!
அந்த வேலை என் ஊரில் மட்டுமல்ல
ஐந்து இடத்தில் கிடைத்தது!
ஒவ்வொன்றாய் முடித்து
கையில் கொஞ்சம் காசு பார்த்தேன்!
வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட
யாரிடமும் கேட்க வேண்டாம்!!
ஒரு பிடிப்பில்லாமல் போனது
எல்லாம் இருந்தும்
எதுவுமே இல்லாதது போன்ற மன நிலை!!
மனதிடம் உள்ள கேள்விகளுக்கு
என்னிடம் பதில் இல்லை!
மனம் போன போக்கில்
போகாமல் நான்
என் போக்கில் போனேன்!!
மீண்டும் குடி, அடிதடி!!
இடையில் என்னவள்
வீட்டில் பிரச்சினை
அவளின் கல்யாண பேச்சால்!!
நேரில் சென்று பார்த்து விட
முடிவெடுத்து புறப்பட்டேன்!
சேலம் வந்தேன்
என்னவளும் வந்தாள்!!
மனம் விட்டு பேசினோம்
மனதில் உள்ளதை
மறைக்காமல் பேசினேன்!!
இருக்கும் சிறிது இடத்தை
விற்று விட்டு கடன் அடைத்து
புது வாழ்வு அமைக்கலாம்
என்று முடிவெடுத்ததை
அவளிடம் சொன்னேன்!!
இன்னும் ஒரு மாதம்
என்னால் சமாளிக்க முடியுமென்றால்,
திரும்பி வந்தேன்
அந்த ஒரு மாதத்தில்
மீண்டும் என் வாழ்க்கையில்
கீழே விழ போகிறேன் என்று தெரியாமல்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1040165ஜாஹீதாபானு wrote:தொடருங்கள்...
தொடர்கிறேன்... இனி வரும் நாட்கள் நான் முட்கள் மீது நடந்தது போன்றவை. அதனால் சற்று கவனமாக எழுத வேண்டும், படிக்கும் போது என் மேல் பரிதாபம் வரகூடாது. படிக்கும்போது ஒரு வெறி மனதில் வரவேண்டும். அப்படி ஒரு மின்னல் உங்கள் நெஞ்சில் வந்தால், நான் எழுதியதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1040183M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1040165ஜாஹீதாபானு wrote:தொடருங்கள்...
தொடர்கிறேன்... இனி வரும் நாட்கள் நான் முட்கள் மீது நடந்தது போன்றவை. அதனால் சற்று கவனமாக எழுத வேண்டும், படிக்கும் போது என் மேல் பரிதாபம் வரகூடாது. படிக்கும்போது ஒரு வெறி மனதில் வரவேண்டும். அப்படி ஒரு மின்னல் உங்கள் நெஞ்சில் வந்தால், நான் எழுதியதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1040189ஜாஹீதாபானு wrote:
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
உலகில் உள்ள எல்லா காதலர்களும் ஒன்று சேர ஆசைபடுவது இயல்புதான், ஆனால் காலம் அவர்களை கண்டிப்பாக சேர்த்து வைக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?..
ரேவதி
என் வாழ்வில் நான் இழந்துவிட்ட பொக்கிஷம். உன் இதய துடிப்பு அடங்கும் வரை மறக்க முடியாத பல நினைவுகளை என்னுள் பதித்தவள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1040193M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1040189ஜாஹீதாபானு wrote:
ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒரு பாடம் தான்.
இப்போதே மின்னல் வந்து விட்டது தொடர்ந்து எழுதுங்கள். ரேவதி என்ன ஆனாங்கனு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு.
உலகில் உள்ள எல்லா காதலர்களும் ஒன்று சேர ஆசைபடுவது இயல்புதான், ஆனால் காலம் அவர்களை கண்டிப்பாக சேர்த்து வைக்கும் என்று சொல்ல முடியாதல்லவா?..
ரேவதி
என் வாழ்வில் நான் இழந்துவிட்ட பொக்கிஷம். உன் இதய துடிப்பு அடங்கும் வரை மறக்க முடியாத பல நினைவுகளை என்னுள் பதித்தவள்.
நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் இறைவனை மறந்து விடுவோம்...எது நடந்தாலும் அதில் ஆண்டவன் நன்மையைத் தருவான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.
- Sponsored content
Page 9 of 28 • 1 ... 6 ... 8, 9, 10 ... 18 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 28
|
|