புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
75 Posts - 58%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
70 Posts - 58%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 8 of 28 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Dec 12, 2013 5:02 pm

உங்க நிஜத்தை நான் தொடர்ந்து படிச்சுட்டு இருக்கென் செந்தில்.
படிக்க படிக்க உங்களது நல்ல குணமும், பண்பும் புரிகிறது.
தொடருங்கள்



என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Yஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Sஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 A
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Dec 12, 2013 5:21 pm

தொடருங்கள் காத்திருக்கிறோம்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 17, 2013 4:55 pm

அதன் பின் நான் சென்றது
தமிழ்நாட்டில் உள்ள
ஏமாற்று உலகின் தலைநகர்
என்றே சொல்லலாம்
ஆம்... திருப்பூர்
அந்த ஊர்! யப்பா
எத்தனை ஏமாற்று பேர்வழிகள்
கொஞ்சம் அசந்தாலும்
இருக்கும் உடை வரை
உருவி விடுவார்கள்!!
ஒரு வாரம் தாக்கு பிடித்தேன்
என்னால் அங்கே ஒரு
இயந்திரமாய் இருக்க முடியவில்லை
பின் மீண்டும் வந்தேன் வீட்டிற்கே!
அந்த ஒருவாரம் ரேவதிக்கும்
எனக்கும் இடையில் இருந்த
ஒரே உற்ற நண்பன் அலைபேசி!
ஆம்.. அலைபேசி மட்டும்
இல்லையெனில்?
பல காதல்கள் பாதியிலேயே
நின்று போய்விடும்!!
வீடு வந்தவுடன் ஒரு ஞாயிறு
அவளும் என் வீட்டிற்கு வந்தாள்,
எங்க கல்லூரியில் வேலைக்கு
கேட்டு பாருங்க என்றாள்!!
அடுத்த நாளே வேலை தேடி
அந்த கல்லூரிக்குள் நுழைந்தேன்!
சான்றிதழ் சரிபார்த்த பின்
வேலை கிடைத்தது!
எனக்கு வேலை கிடைத்த
சந்தோசத்தை விட
என்னவளை தினமும்
தரிசிக்கலாம் என்ற சந்தோசமே
என் மனமெங்கும் பரவி இருந்தது!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 17, 2013 5:10 pm

நான் கல்லூரியில் வேலைக்கு
சேர்ந்து ஆறு மாதங்கள்
ஆன நிலையில் – அவளின்
படிப்பு முடிகிறது,
கொடுமை பார்த்தீர்களா?
“இழப்பதே என் பிறப்பு”
என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்!
பட்டப் படிப்பு முடிந்து
வெளியேறும் நாள்
இன்னும் பத்து நாட்களே
என்ற நிலையில் – என் மனதில்
ஒரு வெற்றிடம் உண்டாவதை
என்னால் உணர முடிகிறது!
அதுவரை மறந்திருந்த
என் மனதில் தோணாதிருந்த
குடியை மீண்டும் மனம் நினைத்தது!!
சங்கடம் வரும்போது
ஆல்கஹால் வேண்டுமென்பது
எழுதப்படாத விதி போலும்!!
நான்றாக குடித்துவிட்டு
இரவு ஒன்பது மணிக்கு
அலைபேசியில் அழைத்தால்
நள்ளிரவு மூன்று மணிவரை
பேசிக் கொண்டிருப்போம்!
என்ன பேசினோம், எப்படி பேசினோம்
என்பதெல்லாம் நினைவில் இருக்காது!!
ஆனால் நான் பேசும்போது
அறிந்துகொள்வாள் என்னவள்!!
நேற்று நீ குடித்தாயா
மறுநாள் கேட்பாள்,
ஆம் என்பேன்,
என் மனம் சங்கடப்பட
வேண்டாம் என்று நீங்கள்
இல்லை என்று பொய் சொல்லலாமே
என்று கோபப்படுவாள்,
பொய் பேச என் காதல்
பொய்யான காதல் இல்லையே
உண்மையாக விரும்புகிறேன்,
உன்னிடம் பொய்
என் வாழ்வில் எப்போதும்
சொல்ல மாட்டேன்!
என்று அவளை சமாதனம்
செய்து வைப்பேன்!
ஆனால் அவளிடம் நான்
ஒரே ஒரு பொய் மட்டும்
சொல்லி இருக்கிறேன்!!
அதுதான் நான்
என் காதலுக்கு செய்த மரியாதை!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Dec 17, 2013 5:21 pm

வட்டமலை முருகன் கோவில்
நானும் எதிரே ரேவதியும்,
நாளை கிளம்புகிறாள்,
துணிகளை அடக்கிய
பெட்டிகளுடன்
என்னையும் என் நினைவையும்
மனதில் சுமந்து கொண்டு!!
எப்படி சந்திப்போம்
எப்படி பேசுவோம்
வீட்டில் போன் பேச முடியாது!!
எனக்கு நேரம் கிடைக்கும் போது
நானே அழைக்கிறேன் என்றாள்!!
மறுநாள் நான் வேலை செய்யும்
கணிப்பொறி பகுதிக்கு வந்தாள்,
நான் போய் வருகிறேன் என்றாள்,
அவள் கண்ணை பார்த்து
பேச எனக்கு தைரியமில்லை
என் முகத்தை அவள் கைகளில்
தாங்கி தூக்கினாள் – கண்களில்
கட, கடவென்று கண்ணீர்!
இருவரும் அழுகிறோம்
அங்குள்ள அனைத்து கண்களும்
எங்களையே பார்க்கின்றன!!
துக்கம் இதயத்தை சுமையாக்க
அவளை கட்டிக்கொண்டு
கன்னத்தில் முத்தமிடுகிறேன்,
எப்படி நடந்தது இது என்று
என்னால் விளக்க இயலவில்லை!!
உணர்ச்சி வசத்தில் செய்தாலும்
என் உள்ளத்து காதலின்
உண்மையான வெளிப்பாடு,
என்றதை எடுத்துகொண்டு
போய் வருகிறேன் என்று
கண்ணீரோடு சென்றால் – நான்
உள்ளம் உடைந்து
பித்துப் பிடித்தவன் போல்
சிலையாய் அமர்ந்து இருந்தேன்!!
அதன் பின் என் அலைபேசியில்
மணி அடித்தால் அது
ரேவதி ஆக இருக்க வேண்டும்
என்று நினைததே அழைப்பை எடுப்பேன்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 17, 2013 6:01 pm

அவ்ளோ தானா இன்னைக்கு?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 17, 2013 7:10 pm

ஜாஹீதாபானு wrote:அவ்ளோ தானா இன்னைக்கு?
மேற்கோள் செய்த பதிவு: 1039125

அவர் எவ்வளவு பீலிங்கா தன் வாழ்க்கையை சொல்லுகிறார் , நீங்க என்னடான்னா கதை கேட்பது போல அவ்வளவு தானா என்று கேட்குறீங்க  அய்யோ, நான் இல்லை சிரி 

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Tue Dec 17, 2013 7:40 pm

அருமை அண்ணா....

ரொம்ப சுவரசியமாகவும் அதே நேரத்தில் கஷ்டமாகவும் இருந்தது...
வாழ்வில் எந்த துன்பமும் பெரிதில்லை உறுதியோடு நின்றால்.....



என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Mஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 U



என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 8 0bd6
Cry with someone. its more than crying alone..................!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 2:23 pm

அலைபேசி வழி பேசியே
ஓடியது ஒரு வருடம்,
பின் திருச்சிக்கு அருகில்
மீண்டும் மேற்படிப்பு!
மாதம் ஒரு முறை - அங்கு
நான் அவளை காண சென்றேன்!
அவ்வாறு செல்லும் நேரத்தில்
அங்கிருந்த முருகன் கோவில்
நாங்கள் செல்ல நேர்ந்தது!
அங்குதான் கண்டன எங்களை
அவர்கள் உறவுக்கார கண்கள்!
அதன் பின் பயங்கர காவல்
அவள் வீட்டிலிருந்து!
காவலை எல்லாம்
தகர்த்து எறிந்து – அவளை
கை பிடிக்க எனக்கு
சிறிய நொடி போதும்,
ஆனால் அதுவல்லவே
எங்கள் எண்ணம்!!
வீட்டார் சம்மதம் வேண்டும்
ஆசிர்வாதத்தின் மேல்
குடும்ப வாழ்வு அமைய வேண்டும்!!
வருகிறேன் விரைவில்
பெண் கேட்க உன் வீட்டிற்கு
என்று சொல்லி வந்தேன் !!
ஆனாலும் என் சம்பளம்???
அவள் படிப்பு?????
ஒத்துக்கொள்வார்களா
அவள் வீட்டார்,
என் மனம் யோசிக்க தொடங்கியது!!
சுயமாய் தொழில் செய்ய வேண்டும்
என்ன செய்யலாம்??




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Dec 19, 2013 2:39 pm

நான் பணி புரிந்த
கம்ப்யுட்டர் சென்டரை
லீசுக்கு விடுவதாய் கேள்விப்பட்டு
அதை எடுக்க துணிந்தேன்!
வேலையை விட்டு நின்றேன்
கடையை எடுத்தேன்!!
என் உடன் ஒரு துணையால்
ஒருவனும் வேலைக்கு வைத்தேன்!!
நன்றாக போனது வியாபாரம்
கையில் காசு புரண்டது!!
ரேவதியிடம் சொன்னேன்
மகிழ்ச்சி என்றாள்!!
நான் அத்துடன் நின்றிருக்கலாம்
கணிப்பொறி வாங்கி
கல்லூரிக்கு விற்க முயன்று
ஒவ்வொரு கல்லூரியாய்
ஏறி, இறங்கி ஆர்டர் பெற்றேன்!!
மொத்தம் 50 கணிப்பொறிகள்
முன்பணமாய் நான்கு
லகரங்கள் கேட்டார்கள்
கோவையில் ஒரு நிறுவனம்!!
கடனை வாங்கி கட்டினேன்,
உடன் இருந்தவன் இப்போது
எனக்கு எமனானான்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 8 of 28 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 18 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக