புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
30 Posts - 83%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 09, 2013 10:47 am

M.M.SENTHIL wrote:
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
தங்கள் மீதான மதிப்பை இன்னும் சில மில்லி மீட்டர்கள் உயர்த்திவிட்டன இந்த வரிகள். வணங்குகிறேன்!நன்றி 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 09, 2013 12:08 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே 
ஊஞ்சலாடுதே 
செந்திலின் கதையினிலே 
இன்பமும் துன்பமும் 

சேர்த்து படிக்கையில் 
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு 

பாட்டி சொன்ன பழமொழி 
காட்டிய வழியே ,முன்னேற 
தீட்டிய அறிவுடன், அன்புடன் 
நீட்டுடிவீர் உம் சரிதையை.அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 12:51 pm

பார்த்திபன் wrote:
M.M.SENTHIL wrote:
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
தங்கள் மீதான மதிப்பை இன்னும் சில மில்லி மீட்டர்கள் உயர்த்திவிட்டன இந்த வரிகள். வணங்குகிறேன்!நன்றி 
மேற்கோள் செய்த பதிவு: 1036944

நட்பை நட்பாய் மட்டுமே பார்த்து வந்தேன். அவளை காதலியாக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி திரு. பார்த்திபன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 12:52 pm

T.N.Balasubramanian wrote:நெஞ்சினிலே நெஞ்சினிலே 
ஊஞ்சலாடுதே 
செந்திலின் கதையினிலே 
இன்பமும் துன்பமும் 

சேர்த்து படிக்கையில் 
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு 

பாட்டி சொன்ன பழமொழி 
காட்டிய வழியே ,முன்னேற 
தீட்டிய அறிவுடன், அன்புடன் 
நீட்டுடிவீர் உம் சரிதையை.அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1036957

நன்றி அய்யா. என் பாட்டி மட்டும் இல்லையெனில் இந்த செந்தில் குமார் என்ற பிம்பம் இல்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Dec 09, 2013 12:59 pm

தாங்கள் திரும்பிப் பார்க்கும் தங்கள் வாழ்க்கையை

நாங்கள் விரும்பிப் படிக்கிறோம் உங்கள் கதையை ...

தொடருங்கள் ... ஆர்வமாக காத்திருக்கிறோம் !

நன்று ! நன்றி புன்னகை



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 09, 2013 1:08 pm

அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 1:24 pm

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:30 pm

வேலை எதுவும் கிடைக்கவில்லை
சும்மா இருந்தால் மூளை
துருப்பிடித்து விடும் அல்லவா?
யோசித்தேன் என்ன செய்யலாம் என்று,
நாம் கஷ்டத்தில் இருக்கும்போது
நமக்கு பணம் தரவேண்டியவன்
நினைவு வருவது போலவே,
எனக்குள்ளும் ஒரு நினைவு!
என் அப்பனை குடிக்க வைத்து
சுமார் 35 ஏக்கர் நிலத்தை
அபகரித்த சில சொந்தங்களை
நேரில் காண சென்றேன் – இது
என் பாட்டன் சொத்து
எனதப்பனுக்கு சரக்கை ஊற்றி
நீங்கள் வாங்கியது அதை
எனக்கே திருப்பி தாருங்கள்
என கேட்டேன் – யப்பப்பா
எத்தனை அடி தெரியுமா?
நான் கணக்கு வைக்கவில்லை
என்னை அடித்த நபர்களை மட்டும்
என் கண்ணில் வைத்தேன்!
நியாயமான முறையில் சென்று
கேட்டதின் பலன் என் உடம்பில்
ஆங்காங்கே வீக்கங்கள்!
ஒத்தடம் கொடுத்துக்கொண்டே
என் பாட்டி அழுதார்கள்,
அது போனா போகட்டும் விடுடா
இருக்குற இந்த 21 செண்டையாவது
காப்பாற்றி வைத்துக்கொள்
இதுக்கும் உன் அப்பன் பங்குக்கு
வந்து விட்டால் உனக்கு பிற்காலத்தில்
ஒன்னுமில்லாமல் போயிடும் என்று !!
இருப்பதை காப்பாற்ற எனக்கு தெரியும்
ஆனால் வாங்கிய அடியை
எப்போது திருப்ப கொடுப்பது?!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:48 pm

சிங்கம் சிங்கிளா போகும் என்பது
திரைப்பட வசனத்துக்கு சரியாகும்,
ஆனால், உண்மையில்?
வீக்கம் சரியாகி நான் தேறி வர
ஒரு மாதத்திற்கு மேலானது,
வந்தேன் உடலும் சரியாகி
உள்ளம் வெறியாகி வந்தேன்,
நண்பர் பத்து பேர் - என்னுடன்
சேர்த்து பதினோறு பேர்,
மூக்கு முட்ட குடித்துவிட்டு
என்னை அடித்தவன் வீட்டிற்கு சென்றேன்,
எதிர்த்து வந்தவனெல்லாம்
சின்னா பின்னமானான்
பலருக்கும் இரத்தம் வடிகிறது
இருபது நிமிடம் இருக்குமென
நினைக்கிறேன் – பயங்கர அடி,
நான்கு பேருக்கு தீவிர அடி
மருத்துவமனையில் சேர்த்தார்கள்,
பதினோறு பேர் மீதும் வழக்கு பதிவு!
காவல் நிலையம் எங்களுக்கு
பெரிதாய் தெரியவில்லை,
சென்றோம் – வக்கீல் உதவியால்
வெளியில் வந்தோம்!
இப்படியே போனது 2 வருடங்கள்!
எனது பாதை மாறி வருவதை
அறிந்த பாட்டி ஒருநாள் இரவில்
என்னிடம் அழுகிறாள்,
உன் அப்பனின் பெயரை
எடுத்து விட்டாயே?
இதற்கா உன்னை வளர்த்தேன் !
நான் செத்தா கொள்ளி போட
சொந்த மவன் வேண்டாம்,
நீதாண்டா கொள்ளி வைக்கணும்
அப்பத்தான் என் நெஞ்சுக்கூடு வேகும்!
எனக்கு முன்ன நீ போயிட்டா
அந்த நிமுசமே நானும் போயிருவேன்!!
நல்லவனா வாழ்ந்து காமி
பழனியம்மா பேரன்
பரவால்லப்பா அப்படின்னு பேரு வாங்கு!!
எனக்கும் வயசாகுது – பட்டுன்னு
என் உசுரும் போச்சுதுன்னா
உன்ன காப்பத்த யாருமில்ல சாமி!!
என் ஈரக்குலையை நசுக்கிய
என் பாட்டியின் புத்திமதி
என்னை மீண்டும் நல்லவனாக்கியது!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:56 pm

2007 வரை கிட்டத்தட்ட
ஐம்பது இடங்களுக்கு
வேலைக்கு போயிருப்பேன்!
எதுவும் எனக்கு மன நிம்மதி தரவில்லை!!
சம்பளம் குறைவெனினும்
மன நிம்மதி கிடைக்கும்
வேலையை செய்ய வேண்டும்
எதுதான் எனது மனம் சொல்லும் வார்த்தை!!
வாங்கிய சம்பளத்தில்
சீட்டு போட்டு சேர்த்தேன்
கையில் ஓரளவு பணம் !
இடையில் தங்கைக்கு திருமணம்
இனிதே முடிந்தது!
பத்திரிக்கை அடித்து
ஊரையே அழைத்து
சொந்தங்கள் புடைசூழ
நடந்த கல்யாணம் – அவளுக்கு
ஒரு கனவாய் போனது!
இம்முறை மிகவும் எளிமையாய்
முக்கிய உறவினர் மட்டுமே!
இப்போது அவளின் வாழ்க்கைக்கு
அர்த்தம் தர ஒரு மகன் இருக்கிறான்!
அந்த வகையில் என் ஒரு லட்சியம்
முடிந்து விட்டது – என்
தாய் சொன்ன வார்த்தை
“நீயும் ஜெயித்து உன் தங்கையையும்
காப்பாற்று” – அம்மா
காப்பாற்றி விட்டேன்
ஆனால் அதை காண
நீங்கள் இல்லை – என்னளவில்
அது மட்டுமே வருத்தம்!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக