புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
13 Posts - 25%
prajai
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
2 Posts - 4%
Rutu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
சிவா
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%
viyasan
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
10 Posts - 83%
Rutu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 09, 2013 10:47 am

M.M.SENTHIL wrote:
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
தங்கள் மீதான மதிப்பை இன்னும் சில மில்லி மீட்டர்கள் உயர்த்திவிட்டன இந்த வரிகள். வணங்குகிறேன்!நன்றி 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 09, 2013 12:08 pm

நெஞ்சினிலே நெஞ்சினிலே 
ஊஞ்சலாடுதே 
செந்திலின் கதையினிலே 
இன்பமும் துன்பமும் 

சேர்த்து படிக்கையில் 
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு 

பாட்டி சொன்ன பழமொழி 
காட்டிய வழியே ,முன்னேற 
தீட்டிய அறிவுடன், அன்புடன் 
நீட்டுடிவீர் உம் சரிதையை.அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 12:51 pm

பார்த்திபன் wrote:
M.M.SENTHIL wrote:
தோழியாக உன்னை மறப்பது
என் உயிர் உள்ளவரை முடியாது
காதலியாக உன்னை நினைப்பதும்
என் உயிர் உள்ளவரை இயலாது!
தங்கள் மீதான மதிப்பை இன்னும் சில மில்லி மீட்டர்கள் உயர்த்திவிட்டன இந்த வரிகள். வணங்குகிறேன்!நன்றி 
மேற்கோள் செய்த பதிவு: 1036944

நட்பை நட்பாய் மட்டுமே பார்த்து வந்தேன். அவளை காதலியாக்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. உங்கள் அன்புக்கு நன்றி திரு. பார்த்திபன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 12:52 pm

T.N.Balasubramanian wrote:நெஞ்சினிலே நெஞ்சினிலே 
ஊஞ்சலாடுதே 
செந்திலின் கதையினிலே 
இன்பமும் துன்பமும் 

சேர்த்து படிக்கையில் 
சோர்ந்து போகாவண்ண,
கோர்வையான அமைப்பு,
நேர்மையின் பிரதிபலிப்பு 

பாட்டி சொன்ன பழமொழி 
காட்டிய வழியே ,முன்னேற 
தீட்டிய அறிவுடன், அன்புடன் 
நீட்டுடிவீர் உம் சரிதையை.அன்பு மலர் அன்பு மலர் 
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1036957

நன்றி அய்யா. என் பாட்டி மட்டும் இல்லையெனில் இந்த செந்தில் குமார் என்ற பிம்பம் இல்லை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Mon Dec 09, 2013 12:59 pm

தாங்கள் திரும்பிப் பார்க்கும் தங்கள் வாழ்க்கையை

நாங்கள் விரும்பிப் படிக்கிறோம் உங்கள் கதையை ...

தொடருங்கள் ... ஆர்வமாக காத்திருக்கிறோம் !

நன்று ! நன்றி புன்னகை



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 09, 2013 1:08 pm

அருமை செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 09, 2013 1:24 pm

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 6 3838410834 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:30 pm

வேலை எதுவும் கிடைக்கவில்லை
சும்மா இருந்தால் மூளை
துருப்பிடித்து விடும் அல்லவா?
யோசித்தேன் என்ன செய்யலாம் என்று,
நாம் கஷ்டத்தில் இருக்கும்போது
நமக்கு பணம் தரவேண்டியவன்
நினைவு வருவது போலவே,
எனக்குள்ளும் ஒரு நினைவு!
என் அப்பனை குடிக்க வைத்து
சுமார் 35 ஏக்கர் நிலத்தை
அபகரித்த சில சொந்தங்களை
நேரில் காண சென்றேன் – இது
என் பாட்டன் சொத்து
எனதப்பனுக்கு சரக்கை ஊற்றி
நீங்கள் வாங்கியது அதை
எனக்கே திருப்பி தாருங்கள்
என கேட்டேன் – யப்பப்பா
எத்தனை அடி தெரியுமா?
நான் கணக்கு வைக்கவில்லை
என்னை அடித்த நபர்களை மட்டும்
என் கண்ணில் வைத்தேன்!
நியாயமான முறையில் சென்று
கேட்டதின் பலன் என் உடம்பில்
ஆங்காங்கே வீக்கங்கள்!
ஒத்தடம் கொடுத்துக்கொண்டே
என் பாட்டி அழுதார்கள்,
அது போனா போகட்டும் விடுடா
இருக்குற இந்த 21 செண்டையாவது
காப்பாற்றி வைத்துக்கொள்
இதுக்கும் உன் அப்பன் பங்குக்கு
வந்து விட்டால் உனக்கு பிற்காலத்தில்
ஒன்னுமில்லாமல் போயிடும் என்று !!
இருப்பதை காப்பாற்ற எனக்கு தெரியும்
ஆனால் வாங்கிய அடியை
எப்போது திருப்ப கொடுப்பது?!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:48 pm

சிங்கம் சிங்கிளா போகும் என்பது
திரைப்பட வசனத்துக்கு சரியாகும்,
ஆனால், உண்மையில்?
வீக்கம் சரியாகி நான் தேறி வர
ஒரு மாதத்திற்கு மேலானது,
வந்தேன் உடலும் சரியாகி
உள்ளம் வெறியாகி வந்தேன்,
நண்பர் பத்து பேர் - என்னுடன்
சேர்த்து பதினோறு பேர்,
மூக்கு முட்ட குடித்துவிட்டு
என்னை அடித்தவன் வீட்டிற்கு சென்றேன்,
எதிர்த்து வந்தவனெல்லாம்
சின்னா பின்னமானான்
பலருக்கும் இரத்தம் வடிகிறது
இருபது நிமிடம் இருக்குமென
நினைக்கிறேன் – பயங்கர அடி,
நான்கு பேருக்கு தீவிர அடி
மருத்துவமனையில் சேர்த்தார்கள்,
பதினோறு பேர் மீதும் வழக்கு பதிவு!
காவல் நிலையம் எங்களுக்கு
பெரிதாய் தெரியவில்லை,
சென்றோம் – வக்கீல் உதவியால்
வெளியில் வந்தோம்!
இப்படியே போனது 2 வருடங்கள்!
எனது பாதை மாறி வருவதை
அறிந்த பாட்டி ஒருநாள் இரவில்
என்னிடம் அழுகிறாள்,
உன் அப்பனின் பெயரை
எடுத்து விட்டாயே?
இதற்கா உன்னை வளர்த்தேன் !
நான் செத்தா கொள்ளி போட
சொந்த மவன் வேண்டாம்,
நீதாண்டா கொள்ளி வைக்கணும்
அப்பத்தான் என் நெஞ்சுக்கூடு வேகும்!
எனக்கு முன்ன நீ போயிட்டா
அந்த நிமுசமே நானும் போயிருவேன்!!
நல்லவனா வாழ்ந்து காமி
பழனியம்மா பேரன்
பரவால்லப்பா அப்படின்னு பேரு வாங்கு!!
எனக்கும் வயசாகுது – பட்டுன்னு
என் உசுரும் போச்சுதுன்னா
உன்ன காப்பத்த யாருமில்ல சாமி!!
என் ஈரக்குலையை நசுக்கிய
என் பாட்டியின் புத்திமதி
என்னை மீண்டும் நல்லவனாக்கியது!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Dec 09, 2013 6:56 pm

2007 வரை கிட்டத்தட்ட
ஐம்பது இடங்களுக்கு
வேலைக்கு போயிருப்பேன்!
எதுவும் எனக்கு மன நிம்மதி தரவில்லை!!
சம்பளம் குறைவெனினும்
மன நிம்மதி கிடைக்கும்
வேலையை செய்ய வேண்டும்
எதுதான் எனது மனம் சொல்லும் வார்த்தை!!
வாங்கிய சம்பளத்தில்
சீட்டு போட்டு சேர்த்தேன்
கையில் ஓரளவு பணம் !
இடையில் தங்கைக்கு திருமணம்
இனிதே முடிந்தது!
பத்திரிக்கை அடித்து
ஊரையே அழைத்து
சொந்தங்கள் புடைசூழ
நடந்த கல்யாணம் – அவளுக்கு
ஒரு கனவாய் போனது!
இம்முறை மிகவும் எளிமையாய்
முக்கிய உறவினர் மட்டுமே!
இப்போது அவளின் வாழ்க்கைக்கு
அர்த்தம் தர ஒரு மகன் இருக்கிறான்!
அந்த வகையில் என் ஒரு லட்சியம்
முடிந்து விட்டது – என்
தாய் சொன்ன வார்த்தை
“நீயும் ஜெயித்து உன் தங்கையையும்
காப்பாற்று” – அம்மா
காப்பாற்றி விட்டேன்
ஆனால் அதை காண
நீங்கள் இல்லை – என்னளவில்
அது மட்டுமே வருத்தம்!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 6 of 28 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக