புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 19 of 28 •
Page 19 of 28 • 1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மதுமிதா wrote:அருமை அண்ணா.... ரொம்ப நாள் கழித்து இணைகிறேன்.....
அனைத்து தொடரையும் படித்தேன்
இப்போ பாப்பா எப்படி இருக்கு..?
இதோ இப்படி இருக்கிறாள் என் செல்ல தேவதை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:அருமை செந்தில் இப்படி ஒவ்வொரு தகப்பனும் நினைத்தால் குடியால் சீரழியும் குடும்பம் இருக்காது...
கண் கெட்ட பின் வரும் ஞானம் இல்லை இது, கண்ணில் ஒரு கண் நம் மனைவி, மறு கண் நம் மகள் என்று நினைத்த போதே வந்து விட்டது. இல்லையேல், நானும் ஒரு சராசரி மனுசனாகவே மறைந்திருப்பேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாலாஜி wrote:M.M.SENTHIL wrote:பாலாஜி wrote:விட்டு விடுவோம் இந்த குடியை நம் பிள்ளை பிறந்த நேரம் நல்லதாய் அமையட்டும்!! wrote:
உண்மை தல, என் மகள் தான் நான் இன்று ஒரு நல்ல மனிதனாய் வாழ்வதற்கு காரணம். அதனால்தான் அவளை இன்றுவரை நான் செல்லமாக கூட திட்டியது இல்லை.
நல்லது தல .... குடியை நீங்க விட்டது மிக்க மகிழ்ச்சி தல ...யார் சொல்லியும் கேட்காத நீங்க உங்க மகள் சொல்லாமலே நீங்க குடியை விட்டது .. அதுதான் குழந்தையின் சக்தி தல ..
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நன்றி தல.
(என் குடியை நான் விட்டதற்கு நீங்கள் மகிழ்கிறீரே இதுதான் ஈகரை எனும் குடும்பத்தின் பெருமை.)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. உங்க செல்ல தேவதை அழகாக இருக்கிறாள்.M.M.SENTHIL wrote:நான் பிறந்த கிராமம்
மலப்பாளையம் – அங்குதான்
பத்து சென்ட் இடம்
வாங்கியிருந்தேன்
அதில்தான் – எனது
முதல் முயற்சி
கோழிப் பண்ணை!!
கோழிப்பண்ணை வேலை
தொடங்கும்போதே
மனதில் ஒரு எண்ணம்
இங்கு ஒரு வீட்டை
கட்டினால் என்ன?
அந்த எண்ணம்
என் மனதில் தோன்ற காரணம்
அது என் பாட்டி வாழ்ந்த இடம்,
என் அப்பன் விற்று தின்றதில்
இதோ – நான் வாங்கியிருக்கும்
பத்து சென்ட் இடமும்
எங்களுடையதே!!
ஆம், கை மாறி கை மாறி
கடைசியாய் வீட்டு மனைகள் ஆனது
எங்கள் இடம்!!
தொழிலை வளர்ப்போம்
வீட்டை கட்டுவோம்
என் சொந்த சம்பாத்தியத்தில்
கட்ட வேண்டும் அந்த வீட்டை!!
கோழிப்பண்ணை வேலை முடிந்து
கோழிகள் வளர்ந்தது,
இடையிடையே கேரளா
சென்று வர வேண்டும்
என் மகளைக் காண!!
காருக்கு வாடகை
கொடுப்பேன் மாதம்
இருபதாயிரம் ரூபாய்!!
பின் எனக்கே சொந்தமாய்
ஒரு ஆம்னி வாங்கினேன்,
கேரளா போகும்போது
ஒரு டிரைவரை
அழைத்து செல்வேன்,
அந்த காரில்
முதன் முதலில்
என் மனைவியையும்
என் அன்பு மகளையும்
முன் சீட்டில் வைத்துக்கொண்டு
அவர்கள் வீட்டின் முன்
ஒரு சுற்று சுற்றியது
அப்படியொரு நிகழ்வு!!
என் மகள் முதன் முதலாய்
அவளின் சொந்த வீட்டுக்கு
சொந்தக் காரில்
பயணிக்கப் போகிறாள்
என்ற அந்த சந்தோசம்,
ஒரு தகப்பனாய்
என்னால் அனுபவிக்க முடிந்தது!!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்னை வளர்த்த என் பாட்டிக்கு
நான் கடைசிவரை
விசுவாசமாய் இருந்தேன்,
என் கோழிகளும் – எனக்கு
அப்படியே இருந்தன!!
விசுவாசத்தின் விலை,
முதன் முதலாய்
கையில் நிறைய
காசு பார்க்கிறேன்
என் சொந்த உழைப்பில்!!
மூன்று மாதங்கள்
சரியான சோறு, தண்ணி
இல்லாமல் உழைத்தேன்,
நுணுக்கங்கள் கண்டேன்!!
கோழிகளை விற்றபோது
அவைகள் என்னை பார்த்து
அழுது கொண்டே போவது போல்
மனதில் ஒரு சங்கடம்!!
கோழிப்பண்ணை உடன்
ஒரு கடையும் வைத்தால் என்ன
என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டில்
என் நண்பர் ஒருவர் பேசினார்,
நானும் சரி என்றேன்
இருவர் சேர்ந்து
கடையை துவக்கினோம்,
முதன் முதலாய் கூட்டுத் தொழில்!!
ஆனால், கொள்ளைக்கு போனாலும்
கூட்டு ஆகாது என்பது போல
அவருக்கும், எனக்கும்
எண்ணங்கள் ஒத்து வரவில்லை!!
நீயே எடுத்துக் கொள் என்றார்!!
நாம் எப்படி சமாளிக்க முடியும்
இரண்டு நாள் யோசித்தேன்,
விட்டு விட்டால்
போட்ட முதல் போய்விடும்,
இருந்த நகைகளை வங்கிக்கு
அனுப்பி வைத்தேன் – நானே
நடத்திக் கொள்கிறேன் என்றேன்!!
நான் கடைசிவரை
விசுவாசமாய் இருந்தேன்,
என் கோழிகளும் – எனக்கு
அப்படியே இருந்தன!!
விசுவாசத்தின் விலை,
முதன் முதலாய்
கையில் நிறைய
காசு பார்க்கிறேன்
என் சொந்த உழைப்பில்!!
மூன்று மாதங்கள்
சரியான சோறு, தண்ணி
இல்லாமல் உழைத்தேன்,
நுணுக்கங்கள் கண்டேன்!!
கோழிகளை விற்றபோது
அவைகள் என்னை பார்த்து
அழுது கொண்டே போவது போல்
மனதில் ஒரு சங்கடம்!!
கோழிப்பண்ணை உடன்
ஒரு கடையும் வைத்தால் என்ன
என்ற எண்ணத்தின் வெளிப்பாட்டில்
என் நண்பர் ஒருவர் பேசினார்,
நானும் சரி என்றேன்
இருவர் சேர்ந்து
கடையை துவக்கினோம்,
முதன் முதலாய் கூட்டுத் தொழில்!!
ஆனால், கொள்ளைக்கு போனாலும்
கூட்டு ஆகாது என்பது போல
அவருக்கும், எனக்கும்
எண்ணங்கள் ஒத்து வரவில்லை!!
நீயே எடுத்துக் கொள் என்றார்!!
நாம் எப்படி சமாளிக்க முடியும்
இரண்டு நாள் யோசித்தேன்,
விட்டு விட்டால்
போட்ட முதல் போய்விடும்,
இருந்த நகைகளை வங்கிக்கு
அனுப்பி வைத்தேன் – நானே
நடத்திக் கொள்கிறேன் என்றேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இன்னும் இரண்டு மாதம்
என் அன்பு மகள் – இதோ
இந்த பூமியில் கால்
வைக்கப் போகிறாள்,
அவள் தவழ்வது – என்
உழைப்பில் கட்டிய
வீடாக இருக்க வேண்டும்,
ஒரு நிமிடமோ
ஒரு மணி நேரமோ,
என் உழைப்பின் மீது
அவள் அமர வேண்டும்!!
கோழிப்பண்ணைக்கு அருகில்
ஒரு வீட்டை கட்டினேன்
சிமெண்ட் அட்டை வைத்து
கட்டினாலே போதும் – நம்ம
பட்ஜெட்-க்குள் அடங்க வேண்டும்,
விரைவாக வேலை நடக்க
தொடங்கியது – இடையில்
கேரளா போகும்போது
செல்போனில்
அவ்வப்போது வீட்டின்
வேலைகளை படம் பிடித்து
என் மனைவிக்கு காட்டினேன்,
ஒரு மனைவியாக
இந்த கணவனை அப்போது
முழுதாக நம்பினாள்
இனி இவன் குடிக்கமாட்டானென்று!!
அந்த நம்பிக்கையை
இன்று வரை காப்பாற்றி விட்டேன்,
இனியும் காப்பாற்றுவேன் என்று
என்னை நானே நம்புகிறேன்!!
வீட்டு வேலை முடிந்தது
மூன்று நாளில் கிரகபிரவேசம்
மனைவியையும், மகளையும்
உடன் ஒத்தாசைக்கு
மாமியாரையும் அழைத்து வந்தேன்,
மகிழ்ச்சியின் எல்லைவரை
சென்று வந்தாள் என் மனைவி!!
இப்போதுள்ள வீட்டில்
அனைத்து வசதியும்
இருந்த போதிலும்,
சிம்பிளாக இருந்தாலும்
என் மனைவிக்கு இன்று வரை
பிடித்தது அந்த புதிய வீடுதான்,
அதனால்தான் அதை
அவள் பெயருக்கே
கிரையம் செய்து விட்டேன்!!
என் அன்பு மகள் – இதோ
இந்த பூமியில் கால்
வைக்கப் போகிறாள்,
அவள் தவழ்வது – என்
உழைப்பில் கட்டிய
வீடாக இருக்க வேண்டும்,
ஒரு நிமிடமோ
ஒரு மணி நேரமோ,
என் உழைப்பின் மீது
அவள் அமர வேண்டும்!!
கோழிப்பண்ணைக்கு அருகில்
ஒரு வீட்டை கட்டினேன்
சிமெண்ட் அட்டை வைத்து
கட்டினாலே போதும் – நம்ம
பட்ஜெட்-க்குள் அடங்க வேண்டும்,
விரைவாக வேலை நடக்க
தொடங்கியது – இடையில்
கேரளா போகும்போது
செல்போனில்
அவ்வப்போது வீட்டின்
வேலைகளை படம் பிடித்து
என் மனைவிக்கு காட்டினேன்,
ஒரு மனைவியாக
இந்த கணவனை அப்போது
முழுதாக நம்பினாள்
இனி இவன் குடிக்கமாட்டானென்று!!
அந்த நம்பிக்கையை
இன்று வரை காப்பாற்றி விட்டேன்,
இனியும் காப்பாற்றுவேன் என்று
என்னை நானே நம்புகிறேன்!!
வீட்டு வேலை முடிந்தது
மூன்று நாளில் கிரகபிரவேசம்
மனைவியையும், மகளையும்
உடன் ஒத்தாசைக்கு
மாமியாரையும் அழைத்து வந்தேன்,
மகிழ்ச்சியின் எல்லைவரை
சென்று வந்தாள் என் மனைவி!!
இப்போதுள்ள வீட்டில்
அனைத்து வசதியும்
இருந்த போதிலும்,
சிம்பிளாக இருந்தாலும்
என் மனைவிக்கு இன்று வரை
பிடித்தது அந்த புதிய வீடுதான்,
அதனால்தான் அதை
அவள் பெயருக்கே
கிரையம் செய்து விட்டேன்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 19 of 28 • 1 ... 11 ... 18, 19, 20 ... 23 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 19 of 28
|
|