புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
25 Posts - 38%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
4 Posts - 6%
prajai
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
1 Post - 2%
Barushree
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
1 Post - 2%
M. Priya
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 16 of 28 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 03, 2014 4:00 pm

கேட்கவே சங்கடமா இருக்கு ரேவதிக்கு கலயணமாயிடுச்சா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Mon Feb 03, 2014 4:38 pm

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 3838410834 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 03, 2014 9:04 pm

ஜாஹீதாபானு wrote:கேட்கவே சங்கடமா இருக்கு ரேவதிக்கு கலயணமாயிடுச்சா?

கல்யாணம் ஆகிவிட்டது அவளுக்கும்.
ஆனாலும் இருவரும்
ஒருவரை ஒருவர்
மறக்க முடியாமல்
ஒரு பொய்யான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 04, 2014 12:54 pm

M.M.SENTHIL wrote:

கல்யாணம் ஆகிவிட்டது அவளுக்கும்.
ஆனாலும் இருவரும் 02.04.2014
ஒருவரை ஒருவர்
மறக்க முடியாமல்
ஒரு பொய்யான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன செந்தில். இது உங்களை நம்பி உங்களுடன் வாழ்ந்து வரும் உங்கள் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

மன்னிக்கனும் செந்தில் என் தோழி ஒருத்தி இது போல தன் கணவர் தன் பழைய காதலியை மறக்கமல் தன்னிடம் பேசுவதாக சொல்லி நிறைய முறை அழுது இருக்கிறாள்.அப்பொது எல்லாம் என் மனம் ஏன் இந்த ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.அதனால் தான் இந்த கேள்விய உங்களிடம் கேக்கிரேன்.




என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Yஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Sஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 1:34 pm

உதயசுதா wrote:
M.M.SENTHIL wrote:

கல்யாணம் ஆகிவிட்டது அவளுக்கும்.
ஆனாலும் இருவரும் 02.04.2014
ஒருவரை ஒருவர்
மறக்க முடியாமல்
ஒரு பொய்யான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன செந்தில். இது உங்களை நம்பி உங்களுடன் வாழ்ந்து வரும் உங்கள் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

மன்னிக்கனும் செந்தில் என் தோழி ஒருத்தி இது போல தன் கணவர் தன் பழைய காதலியை மறக்கமல் தன்னிடம் பேசுவதாக சொல்லி நிறைய முறை அழுது இருக்கிறாள்.அப்பொது எல்லாம் என் மனம் ஏன் இந்த ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.அதனால் தான் இந்த கேள்விய உங்களிடம் கேக்கிரேன்.

இதில் தவறு உள்ளதாக நான் நினைக்கவில்லை. மேலும், இது மனதில் விழுந்த வடு, இது மறையவும் மறையாது. உங்கள் தோழியின் கணவர் செய்தது தவறு. பழைய காதலை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் மட்டுமே இதுபோல புலம்பலும், அழுகையும் வரும். இதுவரை, என் வாழ்க்கையில் ரேவதி என்ற பெண் வந்து போனது என் மனைவிக்கு தெரியாது.

என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் யாரும் என் வீட்டில் இது பற்றி பேச மாட்டார்கள்.
மேலும், என் மனைவிக்கு தெரியாமல் நான் தற்போது அவளுடன் நான் இணைப்பிலும் இல்லை. என் மனதில் இருக்கிறாள் என்பதை உணமையாக சொல்கிறேன். எதிர்வரும் காலங்களில் என் மனைவிக்கு தெரிய நேர்ந்தால், அவளும் என்னை தவறாக நினைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நான் ஒரு கணவனுக்குரிய குண நலன்களில் ஒரு வித குறையும் இல்லாமல் என் குடும்பத்தை கொண்டு செல்கிறேன்.

மனைவி வந்த பின் காதலியை நினைப்பது தவறா? என்னை பொறுத்தவரை தவறில்லை. தோற்றுவிட்ட காதலுக்கு வெற்றியே நினைப்பதில்தான் இருக்கிறது. நினைவே இல்லாமல் இருக்க நாங்கள் பொழுது போக்கிற்காக பழகவில்லை. அவளின் நினைவால் என் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நான் செந்திலாத்தான் இருக்கிறேன், காதல் பித்தனாக மாறினால் உங்கள் கூற்றுப்படி தவறாக நினைக்கும் ஆண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெறலாம்.
அதற்கு வாய்ப்பில்லை, ஏனெனில் நான் பழனியம்மாள் பேரன், ஒரு பெண்ணால் நான் உயிர் பெற்றேன், ஒரு பெண்ணால் நான் வாழ்க்கை பிச்சை பெற்றேன். எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த என் மனைவியும் ஒரு பெண்தான். எனவே, அவளிடம் நான் எனது மனைவி கீதா என்ற நினைப்பில்தான் பேசுகிறேன் இதைவிட முக்கியம் நான் நானாகத்தான் பேசுகிறேன்.

காதலியை நினைக்கும் ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் என்ற உங்கள் எண்ணத்தை கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள் தோழியே. ஞாபகம் வைக்க முடியாமல் போக அவள் ரயில் பயணத்தில் வந்து போனவள் அல்ல. என் வாழ்க்கை பயணத்தில் என் உடன் வர விரும்பியவள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 04, 2014 2:22 pm

நல்லது செந்தில். பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறொம் என்று சொன்னதால் எனக்கு இந்த கேள்விய கேக்க தோணியது

பழைய காதலிய நினைப்பது தவறு என்பது என் எண்ணமில்லை. ஆனால் பெண்கள் தங்கள் பழைய காதலனை மறக்காமல் மனதுக்குள் நினைத்து கொண்டு இருப்பது ,அந்த பெண்ணின் கணவர் அறிந்தால் என்ன செய்வார் என்பதையும் நான் அறிவேன்.



என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Yஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Aஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Sஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Uஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Dஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 Hஎன் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 16 A
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 2:24 pm

உதயசுதா wrote:நல்லது செந்தில். பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறொம் என்று சொன்னதால் எனக்கு இந்த கேள்விய கேக்க தோணியது

பழைய காதலிய நினைப்பது தவறு என்பது என் எண்ணமில்லை. ஆனால் பெண்கள் தங்கள் பழைய காதலனை மறக்காமல் மனதுக்குள் நினைத்து கொண்டு இருப்பது ,அந்த பெண்ணின் கணவர் அறிந்தால் என்ன செய்வார் என்பதையும் நான் அறிவேன்.

தோழி,
உண்மை காதல்
உயிர் போகும் அந்த
கடைசி நொடியும்
மனதில் மின்னலாய்
வந்து விட்டுத்தான் போகும்!!
மறக்க முடியாது
அதன் பாதிப்பை
மறைத்து வாழ
கற்றுக்கொள்ள வேண்டும்.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Feb 04, 2014 4:53 pm

M.M.SENTHIL wrote:
உதயசுதா wrote:
M.M.SENTHIL wrote:

கல்யாணம் ஆகிவிட்டது அவளுக்கும்.
ஆனாலும் இருவரும் 02.04.2014
ஒருவரை ஒருவர்
மறக்க முடியாமல்
ஒரு பொய்யான வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!!

இந்த வார்த்தைக்கு அர்த்தம் என்ன செந்தில். இது உங்களை நம்பி உங்களுடன் வாழ்ந்து வரும் உங்கள் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

மன்னிக்கனும் செந்தில் என் தோழி ஒருத்தி இது போல தன் கணவர் தன் பழைய காதலியை மறக்கமல் தன்னிடம் பேசுவதாக சொல்லி நிறைய முறை அழுது இருக்கிறாள்.அப்பொது எல்லாம் என் மனம் ஏன் இந்த ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டு.அதனால் தான் இந்த கேள்விய உங்களிடம் கேக்கிரேன்.

இதில் தவறு உள்ளதாக நான் நினைக்கவில்லை. மேலும், இது மனதில் விழுந்த வடு, இது மறையவும் மறையாது. உங்கள் தோழியின் கணவர் செய்தது தவறு. பழைய காதலை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் வந்தால் மட்டுமே இதுபோல புலம்பலும், அழுகையும் வரும். இதுவரை, என் வாழ்க்கையில் ரேவதி என்ற பெண் வந்து போனது என் மனைவிக்கு தெரியாது.

என் நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். அவர்கள் யாரும் என் வீட்டில் இது பற்றி பேச மாட்டார்கள்.
மேலும், என் மனைவிக்கு தெரியாமல் நான் தற்போது அவளுடன் நான் இணைப்பிலும் இல்லை. என் மனதில் இருக்கிறாள் என்பதை உணமையாக சொல்கிறேன். எதிர்வரும் காலங்களில் என் மனைவிக்கு தெரிய நேர்ந்தால், அவளும் என்னை தவறாக நினைக்க வாய்ப்பில்லை. ஏனெனில், நான் ஒரு கணவனுக்குரிய குண நலன்களில் ஒரு வித குறையும் இல்லாமல் என் குடும்பத்தை கொண்டு செல்கிறேன்.

மனைவி வந்த பின் காதலியை நினைப்பது தவறா? என்னை பொறுத்தவரை தவறில்லை. தோற்றுவிட்ட காதலுக்கு வெற்றியே நினைப்பதில்தான் இருக்கிறது. நினைவே இல்லாமல் இருக்க நாங்கள் பொழுது போக்கிற்காக பழகவில்லை. அவளின் நினைவால் என் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. நான் செந்திலாத்தான் இருக்கிறேன், காதல் பித்தனாக மாறினால் உங்கள் கூற்றுப்படி தவறாக நினைக்கும் ஆண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெறலாம்.
அதற்கு வாய்ப்பில்லை, ஏனெனில் நான் பழனியம்மாள் பேரன், ஒரு பெண்ணால் நான் உயிர் பெற்றேன், ஒரு பெண்ணால் நான் வாழ்க்கை பிச்சை பெற்றேன். எனக்கு ஒரு குழந்தையை கொடுத்த என் மனைவியும் ஒரு பெண்தான். எனவே, அவளிடம் நான் எனது மனைவி கீதா என்ற நினைப்பில்தான் பேசுகிறேன் இதைவிட முக்கியம் நான் நானாகத்தான் பேசுகிறேன்.

காதலியை நினைக்கும் ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் என்ற உங்கள் எண்ணத்தை கொஞ்சம் மாற்றி கொள்ளுங்கள் தோழியே. ஞாபகம் வைக்க முடியாமல் போக அவள் ரயில் பயணத்தில் வந்து போனவள் அல்ல. என் வாழ்க்கை பயணத்தில் என் உடன் வர விரும்பியவள்.
நேர்மையான அருமையான விளக்கம் செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 5:40 pm

ஜாஹீதாபானு wrote:
நேர்மையான அருமையான விளக்கம் செந்தில்

என் உள்ளத்தில் உள்ளதை, உள்ளபடியே கூறியிருக்கிறேன். மறக்க முடியாத சில நிகழ்வுகள் அனைவரின் வாழ்விலும் இருக்கத்தானே செய்யும்.
என்ன, எனக்கு காதலாய் இருக்கிறது, அவ்வளவே.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Feb 04, 2014 9:56 pm

சாப்பாடு முடிந்து
வேகமாய் கிளம்ப வேண்டும்,
ஆம், மாலையில்
வரவேற்பு தமிழ்நாட்டில்!!
அனைவரும் ஏறிக்கொள்ள
நானும் என் மனைவியும்
நண்பனின் வண்டியில்!!
ஜில்லென்ற ஏ.சி. காற்று
இரவு தொலைந்து போன தூக்கம்,
இரண்டும் என்னை
உறக்கத்திற்கு வா,வா என்றன,
வாழ்க்கை துணைவியாள்
அருகில் இருக்கிறாள்
தாலி கட்டி முழுதாய்
மூன்று மணி நேரம் கூட
ஆகவில்லை – ஏதாவது பேசினால்
உறக்கம் வராதல்லவா??...
கீதா, இன்று நம் வாழ்வில்
முக்கியமான நாள்
இன்று போலவே
என்றும் மகிழ்வுடன் இருவரும்
இருக்க வேண்டும்,
மனதில் எது பட்டாலும்
மறைக்காமல் என்
முகம் பார்த்து பேசு,
இதுவரை நீ உன்
பெற்றோரின் மகள்,
இன்றுமுதல் செந்தில் மனைவி!!
இதுவரை நீ நினைத்து
நிறைவேறாத ஆசை,
பார்க்க வேண்டும் என நீ
நினைக்கும் சொந்தம்,
இதை பேசினால் எனக்கு
கோபம் வரும் என்கிற விஷயம்,
எல்லாவற்றையும் தெளிவாய்
என்னிடம் பகிர்ந்து கொள் என்றேன்!!
அலைபேசியில் அழைத்து
என்னிடம் பேசியவனா நீ??
என்பது போல் என்னை பார்த்தாள்!!
அலைபேசியில் அதிகம்
பேசியிருப்பதால்
பேச எனக்கு கூச்சமில்லை
ஏதேதோ பேசிக்கொண்டு வந்தோம்
முனியப்பன் கோவில் வரை!!
இதோ வீடு வந்து விட்டோம்
ஆரத்தி எடுக்க என் தங்கை
வந்து நின்றால் முன்னாள்!!
வீட்டிற்குள் நுழைந்ததும்
என் தெய்வத்தின் படத்தின் அருகில்
நின்று தொழுதேன்
கேரளாவில் அடக்கிய அழுகை
வெடித்து சிதறியது!!
கண்ணீர் – இது
ஆனந்த கண்ணீர்,
இனி நாமும் குடும்பஸ்தன்
என்கிற கர்வக் கண்ணீர்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 16 of 28 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 22 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக