புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
Page 12 of 28 •
Page 12 of 28 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.S.ன் கதை
இது என் கதை
கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!
எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?
எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !
இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!
எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!
எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !
மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
செடியை நட்டு
தண்ணீர் ஊற்றி
மரமாக்கி
அது நாலு பேருக்கு
நிழல் தரும் சமயம்
அது வெட்டப்பட்டால்,
விதை, விதைத்தவன்
உள்ளம் என்ன வலி, வலிக்கும்!!
அது போலவே
இதயம் முழுக்க
வலி எனக்கு!!
என் அன்பு தெய்வம்
என்னை விட்டு பிரிந்தது
ஏப்ரல் 19, 2010!!
இதிலும் எனக்கு ஆண்டவன்
என் வாழ்வின் எல்லைவரை
சங்கடத்தையே
கொடுத்திருக்கிறான்,
ஆம், என்னவள் ரேவதி
பிறந்த நாளும் இதே ஏப்ரல் 19தான்!!
எனக்காக வாழ்வை அர்ப்பணித்தவள்
இறந்த நாளும்,
எனக்காகவே வாழ நினைத்தவள்
பிறந்த நாளும் ஒரே நாளே!!
கொடுத்து வச்சவன் சார்
இந்த எம்.எம். செந்தில் குமார்,
பாட்டி மறைந்து விட்ட நாளில்
வயது மூப்பு காரணமாய்
என் பாட்டி இறந்தால் என்றோ,
வந்தவரெல்லாம் இங்கு
நிரந்தரமாய் தங்கிட முடியாதென்றோ
மனதை தேற்றிக் கொண்டாலும்,
என்னவள் பிறந்த நாளும்
அதே நேரத்தில் வரும்போது,
இருவரையும் பிரிந்த சோகத்தை
நான் ஒருவனே
சுமக்க வேண்டி இருக்கிறது!!
தண்ணீர் ஊற்றி
மரமாக்கி
அது நாலு பேருக்கு
நிழல் தரும் சமயம்
அது வெட்டப்பட்டால்,
விதை, விதைத்தவன்
உள்ளம் என்ன வலி, வலிக்கும்!!
அது போலவே
இதயம் முழுக்க
வலி எனக்கு!!
என் அன்பு தெய்வம்
என்னை விட்டு பிரிந்தது
ஏப்ரல் 19, 2010!!
இதிலும் எனக்கு ஆண்டவன்
என் வாழ்வின் எல்லைவரை
சங்கடத்தையே
கொடுத்திருக்கிறான்,
ஆம், என்னவள் ரேவதி
பிறந்த நாளும் இதே ஏப்ரல் 19தான்!!
எனக்காக வாழ்வை அர்ப்பணித்தவள்
இறந்த நாளும்,
எனக்காகவே வாழ நினைத்தவள்
பிறந்த நாளும் ஒரே நாளே!!
கொடுத்து வச்சவன் சார்
இந்த எம்.எம். செந்தில் குமார்,
பாட்டி மறைந்து விட்ட நாளில்
வயது மூப்பு காரணமாய்
என் பாட்டி இறந்தால் என்றோ,
வந்தவரெல்லாம் இங்கு
நிரந்தரமாய் தங்கிட முடியாதென்றோ
மனதை தேற்றிக் கொண்டாலும்,
என்னவள் பிறந்த நாளும்
அதே நேரத்தில் வரும்போது,
இருவரையும் பிரிந்த சோகத்தை
நான் ஒருவனே
சுமக்க வேண்டி இருக்கிறது!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ayyasamy ram wrote:
-
இதுவும் கடந்து போகும் - என்பதே நினைவுக்கு வருகிறது..
இதுவும் கடந்து போகும்
எதுவும் சில காலம்
நடப்பது நன்மை என்றே மனதில் கொள்
உன்னால் முடியாவிட்டால் யாரால் முடியும்
- - - - - - - - - இவை யாவும் நான் தினமும் ஓதும் மந்திரங்கள் அய்யா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எனக்காய் வாழ்ந்த
என் தெய்வம்
இம்மண்ணை விட்டு
நிரந்தரமாய் துயில் கொண்டு
மீண்டும் எழவே முடியாமல்
தீக்கு தன் உடலை
தாரை வார்த்தது!!
கொள்ளி வைக்கும் முன்
என் அப்பனிடம் கேட்டனர்
யார் கொள்ளி வைப்பது
நீயே வைத்து விடுகிறாயா என்று,
நான் உறுதியாய் சொல்லிவிட்டேன்
என்னை தவிர வேறு எவனையும்
அனுமதிக்க மாட்டேன்,
எனக்காகவே வாழ்ந்த ஜீவன்
அவளுக்கு இந்த காரியத்தை
நான்தான் செய்ய வேண்டும்!!
யாரும், எதுவும் பேசவில்லை
சரியப்பா நீயே வைத்துக்கொள்!!
இதோ,
ஆறடி உடல் சாம்பலாய்
உருமாறி கொண்டிருக்கிறது
மரக் கட்டையின் உதவியால்!!
என் வாழ்வில் நான் இனி
அப்படி அழுவேனா என தெரியாது!!
தேம்பி, தேம்பி அழுதேன்
கண்ணில் கண்ணீர் வற்றும் வரை
என் இதய பாரம் வடியும் வரை
அழுதேன்! அழுதேன்!!
அப்போது எனக்குள் ஒரே ஒரு கேள்வி,
இனி நாம் சாப்பாட்டுக்கு
என்ன செய்வது?
என் தெய்வம்
இம்மண்ணை விட்டு
நிரந்தரமாய் துயில் கொண்டு
மீண்டும் எழவே முடியாமல்
தீக்கு தன் உடலை
தாரை வார்த்தது!!
கொள்ளி வைக்கும் முன்
என் அப்பனிடம் கேட்டனர்
யார் கொள்ளி வைப்பது
நீயே வைத்து விடுகிறாயா என்று,
நான் உறுதியாய் சொல்லிவிட்டேன்
என்னை தவிர வேறு எவனையும்
அனுமதிக்க மாட்டேன்,
எனக்காகவே வாழ்ந்த ஜீவன்
அவளுக்கு இந்த காரியத்தை
நான்தான் செய்ய வேண்டும்!!
யாரும், எதுவும் பேசவில்லை
சரியப்பா நீயே வைத்துக்கொள்!!
இதோ,
ஆறடி உடல் சாம்பலாய்
உருமாறி கொண்டிருக்கிறது
மரக் கட்டையின் உதவியால்!!
என் வாழ்வில் நான் இனி
அப்படி அழுவேனா என தெரியாது!!
தேம்பி, தேம்பி அழுதேன்
கண்ணில் கண்ணீர் வற்றும் வரை
என் இதய பாரம் வடியும் வரை
அழுதேன்! அழுதேன்!!
அப்போது எனக்குள் ஒரே ஒரு கேள்வி,
இனி நாம் சாப்பாட்டுக்கு
என்ன செய்வது?
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் பாட்டி அவள் வாழ்க்கையில்
இன்பத்தை பார்த்திருக்க
வாய்ப்பில்லை – வெறும் கஷ்டம்
மட்டுமே உனக்கு என்று
ஆண்டவன் படைத்த ஒரு ஜீவன்!!
அவளின் நெஞ்சு கூடு
நன்றாக வேகவில்லை என்றனர்,
எப்படி வேகும்
இந்த பேரன் - இனி
என்ன செய்ய போகிறானோ
என்று நினைத்தல்லவா
உயிரை விட்டிருப்பாள்!!
சுடுகாட்டிலிருந்து
வீடு வந்தாயிற்று
விளக்கு பார்த்துவிட்டு
சொந்தங்கள் எல்லாம்
புறப்பட்டன – இப்போது
என் தங்கை கேட்டாள் - எனக்கு
என்ன சீர் செய்கிறாய் என்று!!
சீர் செய்ய முடியாத நிலை
பிரிதொருநாளில் செய்கிறேன் என்றேன்,
வெக்கத்தில் தலை குனிந்தேன்!!
வரும் காலங்களில்
எனது கடனை அடிக்கும்போது
உன் கடனையும் அடைக்கிறேன்,
இந்த அண்ணன் யாரையும்
இதுவரை ஏமாற்றியதில்லை
உன்னை மட்டும் ஏமாற்றுவேனா?
நிச்சயம் செய்கிறேன் என்றேன்!!
சொன்னதை விட அதிகம்
செய்தேன் பின் காலத்தில்,
ஆனால் அவளிடம்
போதுமென்ற மனமோ
நன்றி உணர்ச்சியோ??????
இன்பத்தை பார்த்திருக்க
வாய்ப்பில்லை – வெறும் கஷ்டம்
மட்டுமே உனக்கு என்று
ஆண்டவன் படைத்த ஒரு ஜீவன்!!
அவளின் நெஞ்சு கூடு
நன்றாக வேகவில்லை என்றனர்,
எப்படி வேகும்
இந்த பேரன் - இனி
என்ன செய்ய போகிறானோ
என்று நினைத்தல்லவா
உயிரை விட்டிருப்பாள்!!
சுடுகாட்டிலிருந்து
வீடு வந்தாயிற்று
விளக்கு பார்த்துவிட்டு
சொந்தங்கள் எல்லாம்
புறப்பட்டன – இப்போது
என் தங்கை கேட்டாள் - எனக்கு
என்ன சீர் செய்கிறாய் என்று!!
சீர் செய்ய முடியாத நிலை
பிரிதொருநாளில் செய்கிறேன் என்றேன்,
வெக்கத்தில் தலை குனிந்தேன்!!
வரும் காலங்களில்
எனது கடனை அடிக்கும்போது
உன் கடனையும் அடைக்கிறேன்,
இந்த அண்ணன் யாரையும்
இதுவரை ஏமாற்றியதில்லை
உன்னை மட்டும் ஏமாற்றுவேனா?
நிச்சயம் செய்கிறேன் என்றேன்!!
சொன்னதை விட அதிகம்
செய்தேன் பின் காலத்தில்,
ஆனால் அவளிடம்
போதுமென்ற மனமோ
நன்றி உணர்ச்சியோ??????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பாட்டி மறைவிற்கு பின்
நான் முழு நேர அடிமை
என் நண்பன் மதுவுக்கு,
ஆம் – யாருமில்லாதொரு
வாழ்க்கையில் – நம்
உற்ற துணையாய் வருவது
நட்பு என்றால் அப்போது
எனக்கு மதுவே நண்பன்!!
கடன் சுமை ஒரு புறம்
தனித்து வாழ்வது மறு புறம்,
என்ன செய்வேன் நான்?
பாட்டியின் தங்கை
எனக்கு சோறு ஆக்கி போட்டார்கள்
சோற்றில் சுவை இருக்காது,
என் பாட்டி நம் வாரிசு என்று
சமைத்திருப்பாள் போலும்,
சின்ன பாட்டி கடமைக்கு
என்று சமைத்திருப்பார் போலும்!!
விடுதி வாழ்கை வாழ்ந்தவன்
பசிக்கு சோறே தவிர ருசிக்கு அல்ல
என்ற தத்துவம் அறிந்தவன்,
அதனால் எந்த தொந்தரவும் இல்லை!
இப்படியே போனால் என்ன செய்வது
கடனை எப்படி அடைப்பது,
இடத்தை அடமானம் வைத்து
பணம் வாங்கி விட முடிவெடுத்தேன்,
என் அப்பன் கேட்டான்
எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று!
சாதிக்க வேண்டும் என நினைக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
அப்பன் ஒரு “வெப்பன்” தான்!!
நான் முழு நேர அடிமை
என் நண்பன் மதுவுக்கு,
ஆம் – யாருமில்லாதொரு
வாழ்க்கையில் – நம்
உற்ற துணையாய் வருவது
நட்பு என்றால் அப்போது
எனக்கு மதுவே நண்பன்!!
கடன் சுமை ஒரு புறம்
தனித்து வாழ்வது மறு புறம்,
என்ன செய்வேன் நான்?
பாட்டியின் தங்கை
எனக்கு சோறு ஆக்கி போட்டார்கள்
சோற்றில் சுவை இருக்காது,
என் பாட்டி நம் வாரிசு என்று
சமைத்திருப்பாள் போலும்,
சின்ன பாட்டி கடமைக்கு
என்று சமைத்திருப்பார் போலும்!!
விடுதி வாழ்கை வாழ்ந்தவன்
பசிக்கு சோறே தவிர ருசிக்கு அல்ல
என்ற தத்துவம் அறிந்தவன்,
அதனால் எந்த தொந்தரவும் இல்லை!
இப்படியே போனால் என்ன செய்வது
கடனை எப்படி அடைப்பது,
இடத்தை அடமானம் வைத்து
பணம் வாங்கி விட முடிவெடுத்தேன்,
என் அப்பன் கேட்டான்
எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று!
சாதிக்க வேண்டும் என நினைக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும்
அப்பன் ஒரு “வெப்பன்” தான்!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என் வாழ்வில் என்னை உயர வைத்த ஆலமரம்.
திருமதி. பழனியம்மாள்.
திருமதி. பழனியம்மாள்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்னை மனிதனாக்கிய ஜீவன்
அன் அன்பு மகள் தனுஷ்கா
அன் அன்பு மகள் தனுஷ்கா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Page 12 of 28 • 1 ... 7 ... 11, 12, 13 ... 20 ... 28
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 12 of 28
|
|