புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
by heezulia Today at 7:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 7:40 pm
» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm
» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 7:27 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am
» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm
» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"இறந்த கால" நினைவுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வானத்து நிலவை
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !
ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !
கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!
பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !
மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!
கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!
என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !
ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !
கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!
பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !
மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!
கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!
என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- கார்த்திவாசுகிபுதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013
அருமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கார்த்திகேயன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.![]()
என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவதுM.M.SENTHIL wrote:என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.![]()
என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ராஜா wrote:உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவதுM.M.SENTHIL wrote:என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.ராஜா wrote:M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.![]()
என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க
![]()
![]()
அன்பால் அடிக்கும் போது எதற்கு பயம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நான் நீங்க அடிப்பிங்க என்று சொல்லவில்லையே ..... நான் அங்க வந்து உங்க மேல கைய வச்சு "டேய் ஓடிவாங்கடா நம்ம நாட்டாமையை யாரோ அடிச்சிட்டான்" என்று ஊரே திரண்டு வந்து என்னை நசுக்கிட்டா நான் என்ன பண்ணுறதுM.M.SENTHIL wrote:Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|