புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
24 Posts - 44%
mini
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
381 Posts - 58%
heezulia
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
227 Posts - 35%
mohamed nizamudeen
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
20 Posts - 3%
prajai
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
5 Posts - 1%
mini
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_m10ஆத்தோரம் ஆலமரம்.......... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தோரம் ஆலமரம்..........


   
   
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 9:45 am

ஆத்தோரம் ஆலமரம் ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும் பூ தூவி நின்ற மரம்!
தானே புயல் வந்த போதும் தாங்கி நின்ற மரம்!
மாய்ந்து போகும் மண்வளம் காத்து நின்ற மாபெரும் மரம்!
பறவைகள் பல பாடுத்துறங்கி சென்ற மரம்!
ஊர்காரன் வெட்டினான் தேர்செய்ய தேவையினு
உன் அருமை பெருமை தெரியாத அரக்கர்கள்
மரமே.....
நீ மாய்ந்தால் என்ன உன் உடல் தானே தேர் தாங்குது!
இன்றும் உன் வேர் தானே ஆற்றங்கரை தாங்குது!
மரமே.....
நீ இருந்த அந்த இடம் நிழலின்றி பார்க்கும் போது
இந்த நிமிடங்கள் நிழலா? நிஜமா? என கண்கள் கலங்குகின்றது............


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 24, 2013 9:51 am

[mention]ஆத்தோரம் ஆலமரம்
ஆண்டாண்டா வளர்ந்தமரம்!
நீர் நிறைய போகும்போது
நீண்டகரை காத்த மரம்!
நீடித்த வெயில் அடிக்கயில
நிழல் தந்து காத்த மரம்!
புயல் காற்று அடிக்கும் போதும்
பூ தூவி நின்ற மரம்![/mention] wrote:
இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது கீழே உள்ள வைரமுத்துவின் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது!
மிகவும் அருமையான கவிதை!

பாண்டியர் குதிரைக் குளம்படியும் - துாள்
பறக்கும் இளைஞர் சிலம்படியும் - மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் - இளம்
தோகைமார்தம் மெல்லடியும்
மயங்கி ஒலித்த மாமதுரை - இது
மாலையில் மல்லிகைப் பூமதுரை


கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Sun Nov 24, 2013 10:01 am

இதுபோன்ற கவிதைகளை படைத்ததற்கு தங்களின் பாராட்டுகளே காரணம் இந்த வரிகள் உங்கள் பாராட்டுகளினால் படைத்தது மேலும் மேலும் என்னை படைக்க தூண்டுகிறது உங்கள் பாராட்டிற்கு நன்றிகள் பல............



கார்த்திகேயன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 24, 2013 4:45 pm

ஆத்தோரம் ஆலமரம்.......... ItypK2YcTTKYUxTkORXv+banyan
-
ஆத்தோரம் ஆலமரம்.......... 3838410834 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 25, 2013 2:34 pm

கவிதை சூப்பர்
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக