புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"இறந்த கால" நினைவுகள்  Poll_c10"இறந்த கால" நினைவுகள்  Poll_m10"இறந்த கால" நினைவுகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"இறந்த கால" நினைவுகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Nov 25, 2013 11:47 pm

வானத்து நிலவை
கண் சிமிட்டும் நட்சத்திரத்தை
காட்டிக் கொண்டே குழந்தைக்கு
சோறுட்டியதொரு காலம் !

ஆரிய மாவில் கலி சமைத்து
எருமைதயிர் அதில் ஊற்றி
வயிறு புடைக்க அதை உண்டு
தென்னை மரத்தடியில்
கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் !

கல்யாணமோ, கருமாதியோ
ஆட்டுக்கெடா வெட்டி
அருமையான சாராயம் துணைகொண்டு
சொந்தங்கள் புடை சூழ
இன்பத்தையும், துன்பத்தையும்
பகிர்ந்து கொண்டதொரு காலம்!

பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள்
தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல்
மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து
பத்து வீட்டு பங்காளியும்
சேர்ந்து தின்றதொரு காலம் !

மின்சாரம் இல்லையெனினும்
பௌர்ணமி நாளில் வரும்
முனியப்பன் பண்டிகைக்கு
ஊர் கூடி தேரிழுத்ததொரு காலம்!

சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!

வயக்காட்டில் கிடைத்த
வருமானத்தில் படிக்க வைத்தேன்
ஒரே ஒரு செல்ல மகனை,
அந்த வயக்காட்டையும்
கூறு போட்டு விற்று விட்டு
என்னை நகரத்திற்கு
கொண்டு வந்தான் அவன்!

கிராமத்து காற்றில் வாழ்ந்தவன்
பட்டணத்து விசிறி காற்றை
சுவாசிக்கிறேன் - காற்றிலும் சூடு!

என் வயல்காடெல்லாம்
வரண்டுபோய் மனைகளாக மாறியது போலவே
என் மனமும் வறண்டு போய்
இறக்கும் காலத்தை எதிர் நோக்குகிறேன்!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கார்த்திவாசுகி
கார்த்திவாசுகி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2013

Postகார்த்திவாசுகி Tue Nov 26, 2013 7:10 am

அருமை



கார்த்திகேயன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:12 am

சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:14 am

ராஜா wrote:
சாயும் நாற்காலியில்
சற்றே கண்ணயர்ந்த பொழுதில்
பட்டென வந்து மறைந்தது
கிராமத்தில் நான் வாழ்ந்த
"இறந்த கால" நினைவுகள்!
ஒவ்வொரு வரியும் படிக்க படிக்க அப்படியே கண் முன் நினைவுகள் விரிகிறது செந்தில் .....

நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:45 am

M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:48 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன். ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 11:50 am

M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன்.  ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவது புன்னகை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:52 am

ராஜா wrote:
M.M.SENTHIL wrote:
ராஜா wrote:
M.M.SENTHIL wrote:நானும் கிராமத்து பக்கம் என்பதால், கிராமத்து வாடை அப்படியே ஒட்டி கொண்டது என் கவியிலும். நன்றி தல.
நன்றி நன்றி  என்னது ?! உங்களுக்கும் தலயா ..... நீங்க தான் சைடுல பார்க்குறப்ப தல அஜித் போலவே இருக்கீங்க புன்னகை
என்ன அடிக்கணும்னு உங்க மனசுல நினச்சா நேரா எங்க வீட்டுக்கு வந்து அடிங்க, அதுக்கு நான் பெர்மிசன் தரேன்.  ஆனா இப்படி சைடு கேப்புல என்ன ஓட்டாதிங்க தல.
உண்மையை தான் சொன்னேன் செந்தில் .... உங்க வீட்டுக்கு வந்து அடிக்கலாம் சரி , திரும்பி வரதுக்கு யாரு உத்தரவாதம் தருவது புன்னகைஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

அன்பால் அடிக்கும் போது எதற்கு பயம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Nov 26, 2013 11:55 am

Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்


புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.


இதுவும் உங்க கமென்ட் தான் தல.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 26, 2013 12:04 pm

M.M.SENTHIL wrote:Re: ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? என்ற பதிவில் தல ராஜாவின் பின்னுட்டம்
புகைப்படத்தில் தான் டெர்ரரா இருக்கீங்க ஆனால் மென்மையான மனதுடைய ஆள் போல தெரிகிறது உங்களின் எழுத்துக்கள்.
இதுவும் உங்க கமென்ட் தான் தல.
நான் நீங்க அடிப்பிங்க என்று சொல்லவில்லையே ..... நான் அங்க வந்து உங்க மேல கைய வச்சு "டேய் ஓடிவாங்கடா நம்ம நாட்டாமையை யாரோ அடிச்சிட்டான்" என்று ஊரே திரண்டு வந்து என்னை நசுக்கிட்டா நான் என்ன பண்ணுறது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக