புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
91 Posts - 63%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_m10ஐயோ இது உண்மையா? - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயோ இது உண்மையா?


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Fri Nov 22, 2013 9:39 am

First topic message reminder :

ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி  கிடையாது  அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி  தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
   அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
     அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
   அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
 
 இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
   
       காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது  அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
  இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)



arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 09, 2013 9:06 pm

மிக்க நன்றி ஜாஹீதாபானு....

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 16, 2013 12:19 pm

ஐயோ இது உண்மையா ? 10

அவன் எதிர்பாரத நேரத்தில் அவன் கையை யாரோ பிடித்து இழுத்தி நிறுத்தினார்கள் அவனுக்கு ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது

உடல் பயத்தில் வேர்த்து நீராய் கொட்டியது திரும்பி பார்த்தான் யாருமே தென்படவில்லை அவன் கண்களுக்கு ஆனால் அவன் கையை மட்டும் இருக்கமாய் பிடித்திருந்தார்கள் அவனால் அதை விடுவிக்க முடியவில்லை அவனும் எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் அவனால் முடியவில்லை சோர்ந்து போய் அவன் முயற்சியை கைவ்ட்டு விட்டு மெதுவான குரலில் யார் நீ என் கையை எதற்காக பிடித்திருக்கிறாய் விட்டு விடு என்று கூறினான்


ஆனால் எந்த பதிலும் வரவில்லை அவன் மிகுந்த கோபங் கொண்டு மிக பலமாக கையை விடு என்று வேகமாக கத்தினான் அந்த காடு முழுவதும் எதிரொலித்தது அந்த சத்தம் முன்னால் சென்ற விலங்குகள் அனைத்தும் நின்று விட்டன பின்னோக்கி திரும்புவதற்குள் அவன் கையை வேகமாக இழுத்து அருகில் இருக்கும் மரத்தின் பின்னால் இழுத்து சென்றது

அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது நாம் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்று இப்பொழுது என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கினான்.முன்னால் சென்ற விலங்குகளில் சில பின்நோக்கி வந்து தன் கண்களின் வெளிச்சத்தை பரவவிட்டன மீண்டும் சிறிது தூரம் பின்நோக்கி வந்தன இவன் இருக்கும் திசை நோக்கி வர ஆரம்பித்தவுடன் இவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை இதோடு நம் வாழ்க்கை முடியப் போகிறது என்று வேக மாக கடவுளிடம் வேண்ட ஆரம்பித்தான்

அப்பொழுது சற்றும் எதிர்பாராமல் அவனை பிடித்திருந்த அந்த பிடியுடன் மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தான் பெரிய மரக்கிளையின் மேல் அவனை இறக்கி விட்டது அப்பொழுது தான் நம்மை யாரோ காப்பாற்றுகிறார்கள் இங்கும் நமக்கு உதவ யாரோ இருக்கிறார்கள் என்ற மன தையிரியம் அவனுக்கு வந்தது

அந்த விலங்குகள் அவன் இருந்த மரத்தின் அருகில் வரை வந்து தேடிப்பார்த்து விட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தன அதே நேரம் மீண்டும் அந்த பலமான இடியோசை மீண்டும் கேட்டது உடனே விலங்குகள் அனைத்தும் வேக வேக மாக செல்ல ஆரம்பித்தன ஆனால் முருகனுக்கோ அதை பார்க்கும் ஆவல் அதிகரித்தும் பயத்தினால் உடல் சோர்வடைந்ததால் சாப்பிடமல் பசி வேறு அதிகரித்ததால் அவன் அப்படியே மயங்க ஆரம்பித்தான்

அவன் கண் விழித்த போது...........................


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 16, 2013 12:47 pm

சிறப்பான முடிவு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Dec 16, 2013 1:12 pm

பாலாஜி wrote:சிறப்பான முடிவு
மேற்கோள் செய்த பதிவு: 1038850

முடிவா ?!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 16, 2013 2:01 pm

கதைய சீக்கிரம் முடிங்க....

படிச்சதெல்லாம் மறக்குது. அந்த வயசானவங்க என்ன ஆனாங்க?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Mon Dec 16, 2013 7:28 pm

இன்று தான் மீதி கதையை படிக்க முடிந்தது....

நன்றாக உள்ளது.....

சிக்கிரம் கிளைமாக்ஸ் வாங்க



ஐயோ இது உண்மையா? - Page 4 Mஐயோ இது உண்மையா? - Page 4 Aஐயோ இது உண்மையா? - Page 4 Dஐயோ இது உண்மையா? - Page 4 Hஐயோ இது உண்மையா? - Page 4 U



ஐயோ இது உண்மையா? - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Mon Dec 16, 2013 7:38 pm

அனைவருக்கும் நன்றி

முடிவா ? இப்பொழுதேவா ? இல்லை இல்லை தொடரும் இன்னும் ..........

KINGUMAR
KINGUMAR
பண்பாளர்

பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

PostKINGUMAR Mon Dec 16, 2013 8:50 pm

ஐயோ இது உண்மையா? - Page 4 103459460 தொடருங்கள் .....

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Tue Dec 17, 2013 9:12 pm

மிக்க நன்றி... KINGUMAR.....

arul123
arul123
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013

Postarul123 Tue Dec 17, 2013 9:15 pm

ஐயோ இது உண்மையா ? 11

அவன் கண் விழித்து பார்த்த போது சுற்றிலும் அமைதியாக இருந்தது அதே இடத்தில் தான் இருந்தான் இரவு பார்த்த எந்த தடையங்களும் அங்கு இல்லை தண்ணீர்  தாகம் அதிகரித்தது

சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு கீழே இறங்க ஆரம்பித்தான் இறங்கி அருகில் இருந்த நீர் நிலையில் குளிர்ந்த நீரை பருக ஆரம்பித்தான் மிக இதமாக இருந்தது அவனுக்கு உடம்பில் ஒரு புத்துணர்வு உடனே அவன் மனதில் இன்று மாலைக்குள் இந்த காட்டை விட்டு வெளியேறி விட வேண்டும் என்ற வேகத்தில் நடக்க ஆரம்பித்தான் வேகமாக ஆனால் அவனுக்கு பசி வேறு அதிகமாயிருந்தது சுற்றிலும் பார்த்துக் கொண்டே நடந்தான்

ஆனால் உண்ணுவதற்கு எதுவும் தென் பட வில்லை என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே நடக்க நடக்க அவனுக்கு உடல் சோர்வு ஏற்பட தோன்றியது ஆனால் அவன் நடப்பதை நிறுத்தவில்லை சிறிது தூரத்தில் பழ மரங்கள் இருப்பதை பார்த்துவிட்டான் அதைப் பார்த்த பின் தான் அவனுக்கு ஒரு நிம்மதி பிறந்தது வேகமாக அந்த இடத்தை அடைந்தான் கைக்கு எட்டிய பழங்களை பறித்து சாப்பிட தொடங்கினான்

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே அவனுக்கு எதோ சத்தம் கேட்டது நன்றாக உற்றுக் கேட்டான் என்ன சத்தமென்று அவை குதிரைகள் ஓடி வரும் சத்தம் என்பது அவனுக்கு புரிந்தது சட்டென்று மரங்கள் இடையே தன்னை மறைத்துக் கொண்டு யார் வருகிறார்கள் என்பதை பார்க்க காத்திருந்தான்

அவன் அருகில் அந்த சத்தம் வந்த போது மறைவில் இருந்து எட்டிப பார்த்தான் குதிரைகள் தான் அவை நிறைய வந்தன ஒரு போருக்கு செல்வதைப் போன்று தயார்படுத்தப் பட்டிருந்தன பல விதங்களில் நிறங்கள் இருந்தாலும் அந்தந்த நிறங்கள் ஒவ்வொரு குழுக்களாக வந்தன எல்ல குதிரைகளுக்கும் முன்னால் ஒரு வெள்ளை நிறக் குதிரை வந்து கொண்டிருந்தது இவை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த முருகனுக்கு மிகுந்த அதிச்சியான முகத்துடன் அவைகளை பார்த்தான் ஏனென்றால்...........(இன்னும்)


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக