புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு பக்கக் கதை - அகல்
Page 1 of 1 •
மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.
"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.
குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.
"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.
"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.
"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.
குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.
மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.
குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.
- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்
"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.
குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.
"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.
"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.
"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.
குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.
மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.
குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.
- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்
ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.
அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.
போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.
ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.
நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.
-அனிதா குமார் @ குமுதம்
அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.
போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.
ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.
நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.
-அனிதா குமார் @ குமுதம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:மனைவி சரஸ்வதி, "ஏங்க வடபழனி மார்க்கெட் போய், அகல் விளக்கு வாங்கிட்டு வாங்க' என்று தன் கணவன் குமாரிடம் கூறினாள்.
"அகல் விளக்கு வாங்கும்போது அச்சு விளக்கா பார்த்து வாங்குங்க' என்று கூறி அனுப்பினாள்.
குமார் வடபழனி மார்க்கெட்டில் வரிசையாக இருக்கும் கடையில் பார்த்து, ஒரு வயதான பெண்மணியிடம் "அகல் விளக்கு கொடும்மா, எவ்வளவும்மா' என்று விசாரித்தான்.
"இது ஒண்ணு இரண்டு ரூபா, இது ஒரு ரூபாய்' என்று கூறினார் அந்த வயதான பெண்மணி.
"இதென்ன ரெண்டு ரூபாய், இது ஏன் ஒரு ரூபாய்' என்று கேட்க, அந்த பெண்மணி விவரித்தாள்.
"ஒரு ரூபாய் விளக்கெல்லாம் கையால் செய்தது, இரண்டு ரூபாய் விளக்கெல்லாம் அச்சால செய்தது' என்று கூறினாள்.
குமார் உடனே, அந்த ஒரு ரூபாய் விளக்கை முப்பது கொடும்மா என்று வாங்கிக் கொண்டு வீடு வந்தான்.
மனைவி சரஸ்வதி அகல் விளக்கைப் பார்த்து, "என்னங்க இது அச்சு விளக்கு வாங்கிட்டு வரசொன்னேன், இப்படி மண் அகல் விளக்கை வாங்கிட்டு வந்துட்டீங்களே' என்று கேட்டாள்.
குமார், "சரஸ், இந்த விளக்கு எல்லாம் கையால் செஞ்சதாக சொன்னாங்க. சாதாரண பூ கட்டவே கையெல்லாம் வலிக்கும், இந்த அகல்விளக்கை நாம் வாங்கியது, அந்த கைகளுக்காகத்தான். அந்த தொழிலாளர்கள் கைகள் வலிக்க இதை செஞ்சிருப்பாங்களே, அதான் அச்சு விளக்கு வாங்காமல் இந்த கைகளால் செஞ்ச விளக்கை வாங்கிட்டு வந்தேன். நாம் அவர்களின் உழைப்புக்கு செய்த மரியாதை இது' என்று கணவன் கூற சரஸ்வதி நெகிழ்ச்சியாய் கட்டிக் கொள்கிறாள்.
- சங்கை ஜி. குப்புசாமி @ குமுதம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:ஒரு பக்க கதை - எஸ்.எம்.எஸ்.
அனுஷாவும் நவீனும் இளம் காதலர்கள். அனுஷா நவீனிற்கு தினமும் மார்னிங் மெஸேஜ் அனுப்புவாள். அவள் அனுப்பும் மெஸேஜிற்கு அவன் ரிப்ளை பண்ணினதில்லை. அவனிடமிருந்து ஒரு மெஸேஜாவது வந்து விடாதா என்று எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.
சரி அவன் குரலையாவது கேட்கலாமென்று அவனுக்கு போன் பண்ணினாள். தி சப்ஸ்க்ரைபர் யூ ஆர் காலிங் இஸ் பிஸி ஆன் அனதர் கால் என்று வந்தது. மீண்டும் அவன் நம்பரை ட்ரை பண்ணினாள். இப்போ ரிங் அடித்தது. நவீன் அவள் கால்லை அட்டெண்ட் பண்ணவில்லை.
போனை எடுடா. என்கிட்ட பேசுடா அனுஷாவின் தாங்காத ஏக்கம் அழுகையாக வெடித்தது.
ஏண்டா இப்படி அலைவிடுறீங்க. ஒரு சின்ன ஆசையை கூட நிறைவேற்ற மாட்டியா... அழ வெச்சு பார்க்கிறதுல அப்படி என்னடா ஒரு சந்தோஷம். திருந்தமாட்டீங்களாடா நினைத்த வேளையில் செல் அதிர்ந்தது. எஸ்.எம்.எஸ். அவனிடமிருந்து தான்.
நீ என்நேரமும் என்னைபற்றி நினைச்சு கிட்டிருக்கணும்ங்கிறதால் தானே இது மாதிரி நடந்து கொள்கிறேன். என் மேல் காதல் இருப்பதால் தானே சீண்டி பார்த்து விளையாடுகிறேன். என் மனதில் நீ மட்டும் தானே இருக்கிறாய். போதுமா இது உனக்கு. ஏங்கி அவள் நெஞ்சம் இப்போது சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. அது ஒரு பார்வர்டு மெசேஜ் என்பது தெரியாமல்.
-அனிதா குமார் @ குமுதம்
அடப்பாவி...................
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|