புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐயோ இது உண்மையா?
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
First topic message reminder :
ஒரு அடர்ந்த காட்டின் வழியாக இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர் இரவு ஒன்பது மணி அவர்கள் ஊருக்கு செல்லும் பாதை அது ,அவர்கள் ஊர் வரை செல்ல பேருந்து வசதி கிடையாது அவர்கள் இருவருமே ஐம்பது வயதை தாண்டியவர்கள் அவர்களின் பேச்சிலும் முதிர்ச்சி தெரிந்தது தாங்கள் கடந்து வந்த வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
அவர்கள் இருவரையும் ஒருவர் பின் தொடர்ந்து கொண்டுருந்ததை அவர்கள் கவனிக்கவில்லை,அப்பொழுது ஒரு ஏரிக்கரையின் மீது சென்றுகொண்டிருந்தார்கள் அந்த ஏரியில் எப்பொழுதுமே தண்ணிர் இருந்துகொண்டேயிருக்கும் அந்த ஏரிக்கரையின் முடிவில் அவர்கள் சென்றபோது அவர்களின் எதிரே சற்று தூரத்தில் அந்த பாதையில் ஒரு வெண்மையான வெளிச்சம் தெரிந்தது அவர்களுக்கு பகீரென்றது இந்த இடத்தில் வெளிச்சம் வருவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எப்படி என்று யோசித்துக்கொண்டே இருவரும் அப்படியே நின்றுகொண்டனர்
அந்த வெளிச்சம் அதே இடத்திலேயே இருந்தது ஆனால் என்னவென்று தெரியவில்லை இந்த இரவு நேரத்தில் யாராவது வருவதே அதிசயம் இன்று எங்கிருந்து வந்தது இந்த ஒளி என்று இருவருமே பயந்து நின்றுகொண்டு சுற்றும்முற்றும் யாராவது இருக்கிறார்களா என்று
பார்த்தனர்.அவர்களுக்கு பின்னால் வந்த அந்த உருவமும் ஓரத்தில் இருந்த மரத்திற்க்கு பின்னால் ஒழிந்து கொண்டது
அப்பொழுது திடீரென்று பக்கத்தில் இருந்த பனை மரங்களனைத்திலும் ஒரே சலசலப்பு சத்தம் ஓலைகளெல்லாம் உராசிகின்றன அந்த மரங்களிலிருந்து ஏதோ பொத் பொத் என்று ஏதோ விழுகின்றன,தவளைகள் எல்லாம் பெரிய சத்தமிடுகின்றன,அவர்கள் இருவருமே தாம் ஏதோ ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டோம் என்று மட்டும் தெரிந்தது
இருவரின் உடல் முழுவதுமே ஒரு நடுக்கம் பரவியிருந்தது ,திரும்பி செல்லவும் வழியில்லாமல் முன்னே செல்லவும் தைரியமில்லாமல் இந்த நேரத்தில் வந்தது மிகவும் தவறு என்று இருவரும் புலம்பிக்கொண்டே இருவரும் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே ஒரு மிகப் பெரிய மரத்திற்க்குப் பின்னால் சென்று நின்று கொண்டு அந்த வெளிச்சம் என்ன என்று உற்று பார்த்துக்கொண்டிருந்தனர் ஆனால் எதுவும் அவர்கள் கண்களுக்கு தெரியவில்லை வெண்மை மட்டுமே ஒரு மரத்தின் உயரத்திற்க்கு தெரிந்தது அப்பொழுது மெதுவாக அந்த வெளிச்சம் பாதையை விட்டு காட்டுக்குள் செல்ல ஆரம்பித்தது,ஒரு நூறடி தூரம் சென்று மீண்டும் நின்றது
காலம் கடந்து கொண்டேயிருந்தது ஆனால் அது நகரவுமில்லை அவர்களுக்கும் அதை நெருங்க தையிரியமும் வரவில்லை இரவு சரியாக பனிரண்டு மணியானது அந்த வெளிச்சம் இவர்களை நோக்கி நகர்ந்து வரத் தொடங்கியது இவர்கள் இருவருக்கும் இருதயமே வெடித்துவிடும் அளவுக்கு படக் படக் என்று அவர்கள் காதுகளுக்கே கேட்டது பயத்தில் நாவெல்லாம் வறண்டு போனது வந்து கொண்டேயிருக்கிறது அது என்னவென்று பார்க்கும் ஆவலில் அதை நோக்க அதுவும் நகர்ந்து வர இதோ தெரியப்போகிறது அப்பொழுது ஐயோ என்று அலறல் சத்தம் அவர்கள் பின்னால் கேட்டது கேட்டவுடன் ............
இது எல்லோருக்கும் புடிக்கும் என்று கட்டாயம் நம்புகிறேன் படித்துவிட்டு மறக்காமல் கருத்துக்களையும் அளியுங்கள் ....................(மீண்டும்)
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி ஜாஹீதாபானு.........
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி மதுமிதா..........
இதோ அடுத்த பார்ட்.........
இதோ அடுத்த பார்ட்.........
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 7
முருகன் கண்விழித்துப் பார்த்தான் பார்த்த உடனே சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான் கண்கள் முழுதும் வியப்பில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு பிரமிப்பு அவன் பார்த்த இடம் சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது தங்கத்தால் ஆன அழகிய மாளிகை போன்ற அறையில் அவன் படுத்திருந்தான்
ஆனால் அங்கு யாரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை தண்ணீர் அருந்த வேண்டும் போல் உணர்வு அதை அவன் நினைக்கும் போதெ அவன் அருகில் தண்ணீர் குவளை மற்றும் பல வகை உணவுகளும் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது அவன் பசியின் வேகத்தில் மற்றவைகளையெல்லம் மறந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் சாப்பிட்ட பிறகு தான் யோசித்தான் அவர்கள் இருவரும் இங்கே தான் இருப்பார்களோ என்று நினைத்து தேடிப் பார்க்கலாம் என்று எழுந்து வந்து கதவுகளைத் தேடினான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருந்தன எங்கே வெளியே செல்லும் வாயில் இருப்பதையே அவனால் கன்டுபிடிக்க முடியவில்லை
இது இரவா பகலா என்று கூட அவனால் கனிக்க இயலவில்லை எப்படி இங்கிருந்து வெளியே செல்வது எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று மீண்டும் கவலையில் அழ ஆரம்பித்தான் குடும்பத்தில் என்ன செய்கிறார்களோ எங்கு தேடுகிறார்களோ என்று வேதனை அவனை இன்னும் மன வேதனை அடையச் செய்தது
அந்த கோபத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சுற்றிலும் அடித்தான் அப்பொழுது அங்கு வந்த சத்தங்களை கொண்டு அங்கு உள்ள நுழை வாயிலை கண்டு பிடித்தான் வேகமாக சென்று திறந்து கால்களை வெளியே வைத்தது தான் அங்கிருந்து கீழே விழ ஆரம்பித்தான் அந்த மாளிகை அந்தரத்தில் பறந்து சென்று அவன் கண்முன்னே மறைந்தது
கீழே நேராக அங்குள்ள பெரிய நீர்தேக்கத்தில் விழுந்தான் விழுந்த உடனே அவன் கை கால்கள் எல்லாம் மறத்து போக ஆரம்பித்தன அவ்வளவு குளிரான நீர் அது அங்கிருந்து வேக வேக மாக நீந்தினான் தன் உயிரை காப்பாற்ற எவ்வளவு பலமாக நீந்த முடியுமோ நீந்தி கரையை அடைந்தான் அப்பொழுது தான் அவனுக்கு போன உயிர் மீண்டு வந்தது
சுற்றிலும் முழுவதும் இருட்டில் எந்த வித சத்தமும் இல்லாமல் காடே அமைதியாயிருந்தது.அது அவனுக்கு மேலும் மிகுந்த பயத்தை கொடுத்தது எங்கே செல்வது இப்பொழுது எப்படி இரவை கழிப்பது என்று அருகில் ஒரு பெரிய மரத்தை நோக்கி நடந்தான்
அங்கே..........
முருகன் கண்விழித்துப் பார்த்தான் பார்த்த உடனே சட்டென்று எழுந்து அமர்ந்து கொண்டான் கண்கள் முழுதும் வியப்பில் அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை அவ்வளவு பிரமிப்பு அவன் பார்த்த இடம் சொர்க்க லோகம் போல் காட்சியளித்தது தங்கத்தால் ஆன அழகிய மாளிகை போன்ற அறையில் அவன் படுத்திருந்தான்
ஆனால் அங்கு யாரும் அவன் கண்களுக்கு தென்படவில்லை தண்ணீர் அருந்த வேண்டும் போல் உணர்வு அதை அவன் நினைக்கும் போதெ அவன் அருகில் தண்ணீர் குவளை மற்றும் பல வகை உணவுகளும் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தது அவன் பசியின் வேகத்தில் மற்றவைகளையெல்லம் மறந்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தான் சாப்பிட்ட பிறகு தான் யோசித்தான் அவர்கள் இருவரும் இங்கே தான் இருப்பார்களோ என்று நினைத்து தேடிப் பார்க்கலாம் என்று எழுந்து வந்து கதவுகளைத் தேடினான் எல்லா பக்கமும் ஒரே மாதிரி இருந்தன எங்கே வெளியே செல்லும் வாயில் இருப்பதையே அவனால் கன்டுபிடிக்க முடியவில்லை
இது இரவா பகலா என்று கூட அவனால் கனிக்க இயலவில்லை எப்படி இங்கிருந்து வெளியே செல்வது எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று மீண்டும் கவலையில் அழ ஆரம்பித்தான் குடும்பத்தில் என்ன செய்கிறார்களோ எங்கு தேடுகிறார்களோ என்று வேதனை அவனை இன்னும் மன வேதனை அடையச் செய்தது
அந்த கோபத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சுற்றிலும் அடித்தான் அப்பொழுது அங்கு வந்த சத்தங்களை கொண்டு அங்கு உள்ள நுழை வாயிலை கண்டு பிடித்தான் வேகமாக சென்று திறந்து கால்களை வெளியே வைத்தது தான் அங்கிருந்து கீழே விழ ஆரம்பித்தான் அந்த மாளிகை அந்தரத்தில் பறந்து சென்று அவன் கண்முன்னே மறைந்தது
கீழே நேராக அங்குள்ள பெரிய நீர்தேக்கத்தில் விழுந்தான் விழுந்த உடனே அவன் கை கால்கள் எல்லாம் மறத்து போக ஆரம்பித்தன அவ்வளவு குளிரான நீர் அது அங்கிருந்து வேக வேக மாக நீந்தினான் தன் உயிரை காப்பாற்ற எவ்வளவு பலமாக நீந்த முடியுமோ நீந்தி கரையை அடைந்தான் அப்பொழுது தான் அவனுக்கு போன உயிர் மீண்டு வந்தது
சுற்றிலும் முழுவதும் இருட்டில் எந்த வித சத்தமும் இல்லாமல் காடே அமைதியாயிருந்தது.அது அவனுக்கு மேலும் மிகுந்த பயத்தை கொடுத்தது எங்கே செல்வது இப்பொழுது எப்படி இரவை கழிப்பது என்று அருகில் ஒரு பெரிய மரத்தை நோக்கி நடந்தான்
அங்கே..........
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 8
அந்த மரத்தின் பக்கத்தில் செல்லும் பொது அவன் காலில் ஏதோ தட்டியது அவன் கீழே விழுந்து எழுந்து பார்த்தான் இருட்டில் எதுவும் தெரியவில்லை சிறிது நேரம் கண்களை நன்கு உற்று நோக்கினான் ஏதோ ஒரு தடிமனான உருவம் படித்திருந்தது ஆனால் அது என்ன வென்று அவனுக்கு சரியாக கனிக்க இயலவில்லை அந்த உருவம் தூக்கத்திலிருந்து கண் விழித்தது அந்த கண்கள் இரண்டும் மிக மிக பிரகாசமாக மின்னின அவ்வளவு வெளிச்சம் அந்த கண்களில் இருந்து வெளிப்பட்டது
முருகனுக்கு ஒரு கணம் தான் எந்த உலகில் இருக்கிறோம் என்ற பிரமையே தோன்றியது சட்டென்று அந்த மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டான் அந்த உருவம் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தது அந்த வெளிச்சம் காட்டையே பிரகாசமாக காட்டியது முருகனுக்கு,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.உடனே மிகுந்த இருட்டாகிவிட்டது அந்த இடம் .முருகனுக்கு அந்த உருவம் என்னவென்றே தெரியவில்லை சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது இங்கிருந்தால் நமக்கு ஆபத்து நேரலாம் மரத்தின் மீது ஏறிக் கொள்வோம் சிறிது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து வேக வேகமாக ஏறினான் மேலே ஏறி அமைதியாக நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டான்
அப்பொழுது அவன் அருகில் ஒரு சுகந்தமான மணம் வீசியது,அவனுக்கு அது என்ன மணமென்று தெரியவில்லை ஆனால் மிக மிக அருமையாக இருந்தது அதை சுவாசிக்க அவனுக்கு அப்படியே மயங்கி போனான் அந்த மணத்திலேயே அங்கே திடீரென்று இடி முழக்கம் காடே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது,என்ன சத்தம் அது என்று திடிகிட்டு எழுந்து பார்த்தான் எதுவுமே அவன் கண்களுக்கு புலப்படவில்லை மீண்டும் நிசப்தம் எந்த சத்தமும் இல்லை இவன் நெஞ்சம் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்தது
ஒரு நிமிடம் கழித்து அங்கே .................
அந்த மரத்தின் பக்கத்தில் செல்லும் பொது அவன் காலில் ஏதோ தட்டியது அவன் கீழே விழுந்து எழுந்து பார்த்தான் இருட்டில் எதுவும் தெரியவில்லை சிறிது நேரம் கண்களை நன்கு உற்று நோக்கினான் ஏதோ ஒரு தடிமனான உருவம் படித்திருந்தது ஆனால் அது என்ன வென்று அவனுக்கு சரியாக கனிக்க இயலவில்லை அந்த உருவம் தூக்கத்திலிருந்து கண் விழித்தது அந்த கண்கள் இரண்டும் மிக மிக பிரகாசமாக மின்னின அவ்வளவு வெளிச்சம் அந்த கண்களில் இருந்து வெளிப்பட்டது
முருகனுக்கு ஒரு கணம் தான் எந்த உலகில் இருக்கிறோம் என்ற பிரமையே தோன்றியது சட்டென்று அந்த மரத்தின் பின்னால் சென்று நின்று கொண்டான் அந்த உருவம் சுற்றிலும் ஒரு தடவை பார்த்தது அந்த வெளிச்சம் காட்டையே பிரகாசமாக காட்டியது முருகனுக்கு,
மீண்டும் கண்ணை மூடிக்கொண்டது.உடனே மிகுந்த இருட்டாகிவிட்டது அந்த இடம் .முருகனுக்கு அந்த உருவம் என்னவென்றே தெரியவில்லை சட்டென்று அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றியது இங்கிருந்தால் நமக்கு ஆபத்து நேரலாம் மரத்தின் மீது ஏறிக் கொள்வோம் சிறிது பாதுகாப்பாக இருக்கும் என்று நினைத்து வேக வேகமாக ஏறினான் மேலே ஏறி அமைதியாக நல்ல இடமாக பார்த்து அமர்ந்து கொண்டான்
அப்பொழுது அவன் அருகில் ஒரு சுகந்தமான மணம் வீசியது,அவனுக்கு அது என்ன மணமென்று தெரியவில்லை ஆனால் மிக மிக அருமையாக இருந்தது அதை சுவாசிக்க அவனுக்கு அப்படியே மயங்கி போனான் அந்த மணத்திலேயே அங்கே திடீரென்று இடி முழக்கம் காடே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது,என்ன சத்தம் அது என்று திடிகிட்டு எழுந்து பார்த்தான் எதுவுமே அவன் கண்களுக்கு புலப்படவில்லை மீண்டும் நிசப்தம் எந்த சத்தமும் இல்லை இவன் நெஞ்சம் அதி வேகமாக துடிக்க ஆரம்பித்தது
ஒரு நிமிடம் கழித்து அங்கே .................
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
ஐயோ இது உண்மையா ? 9
ஒரு நிமிடம் கழித்து மீண்டும் இடி போல சத்தம் வந்தது முருகனுக்கு இன்னும் பயம் அதிகரித்து உடல் நடுங்க ஆரம்பித்தது இரண்டாவது சத்ததில் மரத்தின் கீழ் படுத்திருந்த உருவம் எழுந்துவிட்டது அதன் கண் வெளிச்சத்தில் காடு நன்றாக தெரிந்தது அதே நேரத்தில் அந்த காட்டின் பல இடங்களில் இதே போன்ற உருவங்கள் எழுந்து தன் கண் வெளிச்சங்களை காட்டில் பல திசைகளிலும் பரவவிட்டன அப்பொழுது தான் முருகனுக்கு அந்த உருவம் என்ன என்பது தென்பட்டது
மிக அகோரமான பற்கள் கோரமான முகத்துடன் நான்கு கால்களுடனும் இருப்பதை பார்த்தவுடன் இவனுக்கு உயிரே ஒரு நிமிடம் நின்றுவிட்டது மாட்டியிருந்தால் அப்பொழுதே நம் உயிர் போயிருக்குமே என்று அவன் மிகவும் பயந்து மரத்தில் அப்படியே மறைவாக நின்று பார்க்கத் தொடங்கினான்
அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சத்தம் வந்த திசை நோக்கி நடந்தன அப்பொழுது கட்டில் உள்ள சிறு சிறு விலங்குகளும் அந்த வெளிச்சத்தின் முன்னால் வரிசையாக ஓடி வந்து நடந்து செல்ல ஆரம்பித்தன அந்த காட்சியை கண்டவுடன் முருகனுக்கு தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை இது எல்லாம் கனவா ? அல்லது நினைவா ? என்று அவனுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு அங்கு நடக்கும் செயல்கள் தோன்றியது
எப்படியாவது நாமும் பின் தொடர்ந்து இவைகள் எங்கு செல்கின்றன என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகியது உடனே அவன் மரத்தின் மீதிருந்து இறங்க ஆரம்பித்தான் மெதுவாக கரையின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தான் அப்போதும் அவன் அருகே அந்த சுகந்தமான மணம் அவனை சுற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது அவன் அதை நுகர்ந்து கொண்டே நடந்தான்
அங்கு எதோ அருகில் யாரோ பேசுவது போன்ற உணர்வும் அவனுக்கு தோன்றியது அக்குரல்கள் பெண்களின் குரல்கள் போன்றும் அவனுக்கு கேட்டது ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தான் அவன் கண்கலுக்கு எதுவும் தென்படவில்லை ஆனாலும் அந்த குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது அதை மீண்டும் கேட்க அவன் அமைதியாக இருந்தான் அந்த குரல்களும் இப்பொழுது அமையதியாகின
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் அப்பொழுது மீண்டும் பேச்சு ஆரம்பித்தன ஆனால் அவனுக்கு அது என்ன மொழி என்றே அவனுக்கு தெரியவில்லை சிரிப்பு சத்தங்கள் மட்டும் மிக தெளிவாக கேட்டது
ஆனால் அப்பொழுது அவன் எதிர்பாரத நேரத்தில்....................(இன்னும்)
ஒரு நிமிடம் கழித்து மீண்டும் இடி போல சத்தம் வந்தது முருகனுக்கு இன்னும் பயம் அதிகரித்து உடல் நடுங்க ஆரம்பித்தது இரண்டாவது சத்ததில் மரத்தின் கீழ் படுத்திருந்த உருவம் எழுந்துவிட்டது அதன் கண் வெளிச்சத்தில் காடு நன்றாக தெரிந்தது அதே நேரத்தில் அந்த காட்டின் பல இடங்களில் இதே போன்ற உருவங்கள் எழுந்து தன் கண் வெளிச்சங்களை காட்டில் பல திசைகளிலும் பரவவிட்டன அப்பொழுது தான் முருகனுக்கு அந்த உருவம் என்ன என்பது தென்பட்டது
மிக அகோரமான பற்கள் கோரமான முகத்துடன் நான்கு கால்களுடனும் இருப்பதை பார்த்தவுடன் இவனுக்கு உயிரே ஒரு நிமிடம் நின்றுவிட்டது மாட்டியிருந்தால் அப்பொழுதே நம் உயிர் போயிருக்குமே என்று அவன் மிகவும் பயந்து மரத்தில் அப்படியே மறைவாக நின்று பார்க்கத் தொடங்கினான்
அவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சத்தம் வந்த திசை நோக்கி நடந்தன அப்பொழுது கட்டில் உள்ள சிறு சிறு விலங்குகளும் அந்த வெளிச்சத்தின் முன்னால் வரிசையாக ஓடி வந்து நடந்து செல்ல ஆரம்பித்தன அந்த காட்சியை கண்டவுடன் முருகனுக்கு தன் கண்ணையே அவனால் நம்ப முடியவில்லை இது எல்லாம் கனவா ? அல்லது நினைவா ? என்று அவனுக்கே சந்தேகம் வரும் அளவிற்கு அங்கு நடக்கும் செயல்கள் தோன்றியது
எப்படியாவது நாமும் பின் தொடர்ந்து இவைகள் எங்கு செல்கின்றன என்ன நடக்கப் போகிறது என்பதை பார்த்து விடவேண்டும் என்ற ஆவல் அவனுக்கு அதிகமாகியது உடனே அவன் மரத்தின் மீதிருந்து இறங்க ஆரம்பித்தான் மெதுவாக கரையின் ஓரத்தில் நடக்க ஆரம்பித்தான் அப்போதும் அவன் அருகே அந்த சுகந்தமான மணம் அவனை சுற்றி தொடர்ந்து கொண்டே இருந்தது அவன் அதை நுகர்ந்து கொண்டே நடந்தான்
அங்கு எதோ அருகில் யாரோ பேசுவது போன்ற உணர்வும் அவனுக்கு தோன்றியது அக்குரல்கள் பெண்களின் குரல்கள் போன்றும் அவனுக்கு கேட்டது ஒரு நிமிடம் நின்று சுற்றிலும் பார்த்தான் அவன் கண்கலுக்கு எதுவும் தென்படவில்லை ஆனாலும் அந்த குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது அதை மீண்டும் கேட்க அவன் அமைதியாக இருந்தான் அந்த குரல்களும் இப்பொழுது அமையதியாகின
மீண்டும் நடக்க ஆரம்பித்தான் அப்பொழுது மீண்டும் பேச்சு ஆரம்பித்தன ஆனால் அவனுக்கு அது என்ன மொழி என்றே அவனுக்கு தெரியவில்லை சிரிப்பு சத்தங்கள் மட்டும் மிக தெளிவாக கேட்டது
ஆனால் அப்பொழுது அவன் எதிர்பாரத நேரத்தில்....................(இன்னும்)
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
அக்காலத்து விட்டலாச்சார்யா படம் போலவும் ... மந்திரக் கதை புத்தகம் போலவும் அருமையாக செல்கிறது தங்கள் கதை ... தொடர்ந்து பதிவிடுங்கள் ... நன்று , நன்றி
பூர்ணகுரு
- arul123பண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 30/09/2013
மிக்க நன்றி பூர்ணகுரு...
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|