புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031092First topic message reminder :
அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!
இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!
அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!
[You must be registered and logged in to see this image.]
எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!
இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031633- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்காக எங்கள் ஊரில் நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளோம் அண்ணா. மோடியின் திறமை, காங்கிரசின் ஊழல் போன்றவை அதில் இடம் பெரும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031637- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சிவா wrote:M.M.SENTHIL wrote:வரும் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்காக எங்கள் ஊரில் நண்பர்கள் பத்து பேர் சேர்ந்து நோட்டீஸ் அடிக்க திட்டமிட்டுள்ளோம் அண்ணா. மோடியின் திறமை, காங்கிரசின் ஊழல் போன்றவை அதில் இடம் பெரும்.
மகிழ்ச்சி! உங்களுடன் நாங்களும் இணைகிறோம்!
ஈகரை என்றுமே நல்லதிற்கு துணை போகும் என்பது எனக்கு தெரியும் அண்ணா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031700- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
பெண்கள் தன்னால் அடங்காவிட்டால் காங்கிரஸ் தானாகவே அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031702- Rangarajan Sundaravadivelபண்பாளர்
- பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012
தமிழக அரசியல் எவ்வளவு மலினப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது மற்றுமோர் உதாரணம். அரசியல்வாதிகளின் கொள்கை மீதான விமர்சனங்களும், அவர்களின் தவறுகள் பற்றிய விமர்சனங்களுமாகப் போய்க் கொண்டிருக்க வேண்டிய அரசியலாறு இது போன்ற சம்பவங்களால் நாற்றமடைந்த சாக்கடையாக மாறிக் கொண்டிருக்கிறது. அவர் ஒரு தமிழாசிரியர். அவர் தனது மாணவர்களுக்கு என்ன சொல்லித் தர முடியும்? இப்படிப்பட்ட ஆசிரியர்கள் இருக்கும் சமூகத்தில் மாணவர்கள் கொலை செய்வதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031759- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
அனேக தவறுகளுக்கு குடியே காரணமாக இருப்பதால் குடியை தடை செய்ய வேண்டும்
இல்லை எண்றால் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.
இல்லை எண்றால் வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031782எனக்கென்னவோ இவர் குடிப்போதையில் பேசியது போல தெரியவில்லை. இவர் பயன்படுத்திய வார்த்தையும் இந்த செயலும் கண்டிப்பாக தவறு தான் ஆயினும் தமிழாசிரியர் என்பதால் இவரின் உணர்வுகளை வேறு வார்த்தைகளை பயன்படுத்தி வெளிபடுத்தியிருந்திருக்கலாம் என்பது எனது கருத்து.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031788தலைப்பில் விஜயதாரிணி எம்.பி என தவறாக உள்ளது
-
[You must be registered and logged in to see this image.]
---
இவர்
Vijayadharani.S, M.L.A
Vilavancode , Kanniyakumari, Tamil Nadu, India
-
தலைப்பை திருத்தலாம்...
-
[You must be registered and logged in to see this image.]
---
இவர்
Vijayadharani.S, M.L.A
Vilavancode , Kanniyakumari, Tamil Nadu, India
-
தலைப்பை திருத்தலாம்...
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#1031837ஒரு நேரலை நிகழ்ச்சியில் ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினரை அவ்வாறு பேசியது தவறுதான் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்குப் பதிலாக மதிப்பிற்குரிய அதிமேதாவி விஜயதாரணி அவர்களை சற்று மரியாதையாகக் கண்டித்திருக்கலாம். ஆக விஜயதாரணி என்பவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை.
நான் ஏற்கனவே சில முறை சொன்னதுபோல் அண்டை மாநிலங்களின் அரசியல் வாதிகளைப் பார்த்தால் தெரியும். அவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தாலும் தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தாங்கள் சார்ந்திருக்கும், தங்களுக்குப் பதவி வழங்கியிருக்கும் கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை. அத்தகைய போராட்டங்களுக்காக எதிர்கட்ச்சிகளுடன் கை கோர்க்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இனமா அல்லது கட்சியா என்கிறபோது இனம்தான் பிரதானம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் செயல்படவும் செய்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் காங்கிரஸ் கைக்கூலிகள் கட்சிக்காக இனம் அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏன், கட்சியில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்றால் இனத்தை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதிலும் அதிமேதாவி விஜயதாரணி இருக்கிறார்களே, அப்பப்பா..., இப்படியொரு அறிவு ஜீவியை உலகமே இதுவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு அறிவு. அப்படியொரு தைரியம். இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்.
விவாதங்களில் பங்கெடுக்கும் ஏனைய உறுப்பினர்களை இந்தம்மா பேசவே விடுவதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் பேசுவது மட்டும்தான் சரி என்கிற ஆணவப் போக்கு அவர் மேக்கப்பை விட அதிகமாக இருக்கும் அவரிடம். அதிலும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்கிற உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போயிருக்கும் வேளையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோன்ற வாய்க்கொழுப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது, ஒருவன் கொந்தளிக்காமல் இருந்தால் அவன் உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் இருக்க இயலும்.
அந்த ஆசிரியர் கொந்தளித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் அருவெருப்பானது.
நான் ஏற்கனவே சில முறை சொன்னதுபோல் அண்டை மாநிலங்களின் அரசியல் வாதிகளைப் பார்த்தால் தெரியும். அவர்கள் பாராளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாகவோ அல்லது அமைச்சர்களாகவோ இருந்தாலும் தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் தாங்கள் சார்ந்திருக்கும், தங்களுக்குப் பதவி வழங்கியிருக்கும் கட்சியை எதிர்த்துப் போராடத் தயங்குவதில்லை. அத்தகைய போராட்டங்களுக்காக எதிர்கட்ச்சிகளுடன் கை கோர்க்கவும் அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
இனமா அல்லது கட்சியா என்கிறபோது இனம்தான் பிரதானம் என்று வெளிப்படையாகவே சொல்கிறார்கள் செயல்படவும் செய்கிறார்கள். ஆனால் இங்கிருக்கும் காங்கிரஸ் கைக்கூலிகள் கட்சிக்காக இனம் அழிந்தாலும் கவலைப்பட மாட்டார்கள். ஏன், கட்சியில் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமென்றால் இனத்தை அழிக்கவும் தயங்க மாட்டார்கள்.
அதிலும் அதிமேதாவி விஜயதாரணி இருக்கிறார்களே, அப்பப்பா..., இப்படியொரு அறிவு ஜீவியை உலகமே இதுவரைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு அறிவு. அப்படியொரு தைரியம். இந்தத் தொலைகாட்சி விவாத நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்களே, அவர்களைத்தான் நியாயப்படி கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும். பெரும்பாலான விவாதங்களுக்கு இந்தம்மாவைத்தானே அழைக்கிறார்கள்.
விவாதங்களில் பங்கெடுக்கும் ஏனைய உறுப்பினர்களை இந்தம்மா பேசவே விடுவதில்லை. தனக்குத்தான் எல்லாம் தெரியும், தான் பேசுவது மட்டும்தான் சரி என்கிற ஆணவப் போக்கு அவர் மேக்கப்பை விட அதிகமாக இருக்கும் அவரிடம். அதிலும் முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்கிற உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் தமிழுணர்வாளர்கள் கொதித்துப் போயிருக்கும் வேளையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோன்ற வாய்க்கொழுப்பு வாதங்களை எடுத்து வைக்கும்போது, ஒருவன் கொந்தளிக்காமல் இருந்தால் அவன் உணர்ச்சியற்ற ஜடமாகத்தான் இருக்க இயலும்.
அந்த ஆசிரியர் கொந்தளித்துப் போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அதை வெளிப்படுத்திய விதம்தான் அருவெருப்பானது.
Re: காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?
#0- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜாதி பெயரை கூறி திட்டிய இருவரிடம் விசாரணை - இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை குறித்த கருத்து தேவை.
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
» ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் அவமானத்தில் சிறுமி தற்கொலை
» ஆண் பெண் - தகாத உறவுகளுக்கு காரணம் என்ன?
» உள்நாட்டு மதுவை பாட்டிலில் அடைத்து வெளிநாட்டு மது என்று கூறி ரூ. 10 ஆயிரத்துக்கு விற்ற ஒருவர் கைது
» தமிழ், மெண்டரின் குறித்த டாக்டர் மகாதிரின் விவேகமற்ற கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|