புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
91 Posts - 63%
heezulia
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
6 Posts - 4%
viyasan
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
231 Posts - 37%
mohamed nizamudeen
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_lcapமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_voting_barமழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 3:01 am

மழை நேரத்தில் வாகனம் ஓட்டுபவர்களின் கவனத்திற்கு... XLdYTM5ES9qCHuDQF5Ta+E_1384062239 

மழையை விரும்பாதோர், ரசிக்காதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால், மாநகரப் போக்குவரத்து நெரிசலில், மேடு பள்ளமான சாலையில் வாகனம் ஓட்டுவதே சிரமம் என்ற நிலையில், மழை நேரத்தில், கூடுதல் அசவுகரியங் களும், விபத்து அபாயமும் சேர்ந்து கொள்கின்றன.

மழை நேரத்தில், வாகனம் ஓட்டும்போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...

மழை பெய்ய தொடங்கும், முதல் சில மணி நேரங்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானவை. சாதாரண நாட்களில், என்ஜின் ஆயில், கிரீஸ் ஆகியவை சாலையில் சிந்தி, படிந்திருக்கும். அதனுடன், மழை நீரும் சேரும்போது, சாலை மிகவும் வழுக்கலாகி விடும். தொடர்ந்து மழை பெய்யும்போது, இந்த வழுக்கல் நீங்கிவிடும் என்றாலும், ஆரம்பத்தில், கவனமாக இருப்பது அவசியம்.

ஈரமான சாலையில், சறுக்கி விழுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதால், மிதமான, சீரான வேகத்தில் செல்வதுடன், சாதாரண நாட்களைப் போல், மழை நேரத்தில், "பிரேக்' சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதையும் ஞாபகத்தில் வையுங்கள்.

சற்று முன்பாகவும், வழக்கமான அழுத்தத்தை விட மெதுவாகவும், "பிரேக்'கை அழுத்துவது நல்லது. அது, உங்களுக்கும், உங்களுக்கு முன் உள்ள வாகனத்துக்கும் தூரத்தை அதிகரிப்ப தோடு, உங்களுக்குப் பின் வரும் வாகன ஓட்டிக்கு, நீங்கள், வண்டியை நிறுத்தப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கையை தரும்.

முன் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும், 20-30 மீட்டர் இடைவெளி இருக்கட்டும். நெருக்கமாகச் சென்றால், அடுத்த வாகனத்தில் இருந்து அடிக்கும் தண்ணீர், உங்கள் பார்வையை மறைக்கக் கூடும்.

தண்ணீர் தேங்கிய சாலையில், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டால், வாகனத்தை அணைக்காதீர்கள். என்ஜின் ஓடிக் கொண்டே இருக்கட்டும். தேங்கியிருக்கும் தண்ணீரின் அளவு தெரியாத நிலையில், சீராக, மெதுவாக வாகனத்தை ஓட்டுங்கள். இடையில் நிறுத்தாதீர்கள். நிறுத்தினால். 'எக்சாஸ்ட் குழாய்'க்குள் தண்ணீர் புகுந்து விடும்.

வளைவில் திரும்பும்போதும், சாலையில் ஒருபுறமாக ஒதுங்கும்போதும் 'இன்டிகேட்டர்களை' ஒளிர விடுவ துடன், வழக்கமான வேகத்தை விட, மெதுவாகத் திரும்புங்கள்.

திறந்திருக்கும், பாதாளச் சாக்கடை மூடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, சாலையின் மத்தியில் செல்லுங்கள். உங்களுக்கு முன் செல்லும் வாகனத்தை, பின்பற்றிச் செல்வது சிறந்தது.

வாகனம் நின்றுவிட்டால் பயந்துவிடாதீர்கள். நான்கு சக்கர வாகனம் என்றால், அடுத்தவர்களின் உதவியைப் பெற்று, சாலையின் ஓரமாக ஒதுக்கி, 'ஹெல்ப் லைனுக்கு' அழையுங்கள். இரண்டு சக்கர வாகனம் என்றால், வண்டியில் எப்போதும், 'டூல் கிட்' வைத்திருப்பது அவசியம்.

கடைசியாக, பாதசாரிகள் மீது, தண் ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்.

- ஐடியா அம்புஜம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 14, 2013 2:30 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

கடைசியாக, பாதசாரிகள் மீது, தண் ணீரைச் சிதறடித்துச் செல்லாதீர்கள். இரக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள். wrote:
ஆட்டோகாரங்க அட்டூழியம் தாங்க முடியாதுசோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக