புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
20 Posts - 3%
prajai
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_lcapபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_voting_barபெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:26 pm

ஜூலை 27, 2017 இல் 8:14 முப (ஆன்மிகம்) · தொகு
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan2_17033
நேரிலும் கனவிலும் கருடனை தரிசிப்பது மிகவும்
மங்களகரமான விஷயமாக சாஸ்திரங்கள்
சொல்கின்றன.

திருவிழாக் காலங்களில் நாம் பெருமாளைப் பல்வேறு
வாகனங்களில் தரிசித்தாலும், கருட வாகனத்தில்
தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்
படுகிறது.

பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில்
பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான்!
கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு
மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ணவர்களின்
மாபெரும் நம்பிக்கை.

பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின்
சின்னமாகவும் இருப்பவர் கருடன்.

கருடன்

பெருமாளுக்கு சாமரமாகவும் இருந்து காற்றை வீசுபவர் 
கருடாழ்வார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஆழ்வார்களில் பெரியாழ்வார் கருட அம்சமாகவே
போற்றப்படுகிறார்.


கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன்
மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன்
அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற
நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார்.


வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது
அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி,
வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை
வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற
நூல் கூறுகிறது.


கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய்,
வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும்
என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது.


கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல்
உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. ஆழ்வார்கள்
கருடனை போற்றிப் பணிந்து ‘தெய்வப்புள், கொற்றப் புள்’
என்றெல்லாம் அழகிய தமிழில் பாடியுள்ளனர்.


கருட பகவானின் சித்திரம் வரையப்பட்ட கொடிதான்
விஷ்ணு ஆலயங்களின் திருவிழாவின் போது ஏற்றப்படுவதை
கண்டிருப்போம். கருடபகவானை நினைத்தாலே விஷ
உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும்
என்கிறார்கள்.


கருட பகவான் அணிந்துள்ள மரகதப் பச்சை அணிகலனுக்கு
கருடோத்காரம் என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை
ஒடுங்கச் செய்துவிடும். கருட பகவானின் திருவுருவமும்
வழிபாடும் உள்ள இடத்தில் வெற்றியே உண்டாகும்.


வாயு பகவான் கருடனின் வாகனமாக உள்ளதாக விஷ்ணு
புராணம் தெரிவிக்கிறது. கருடன் திருமாலின் வாகனம்,
கருடரின் வாகனம் வாயு என்பது அதிசயம்தான்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:27 pm



——————————பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan3_17163
கருடன்காஷ்யபரின் மகனாகப் பிறந்து, சிற்றன்னை
கத்ருவிடம் அடிமையாக இருந்த அன்னை விநதையை
காத்தவர் கருடபகவான்.


திருமாலின் மீது மாறாத பக்தி கொண்டு அவரையே சுமக்கும்
பாக்கியம் பெற்ற அடியார் என்ற பெருமையும் கொண்டார்.
வைஷ்ணவம் தாண்டி கருடனைப் பார்ப்பதும், அவரது
குரலைக் கேட்பதும் கூட நல்ல சகுனமாக உலகமெங்கும்
பார்க்கப்படுகிறது.


கருட பகவான் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று
அழைக்கப்படுகிறது. கருட பகவான் ஆடி மாதம், சுக்ல பட்சம்,
சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் எனப் புராணங்கள்
தெரிவிக்கின்றன.


இந்த ஆண்டு ஜூலை 27 அன்று கருட பஞ்சமி தினம்
கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி தினமான அவரது
ஜயந்தி நாளில் விரதமிருந்து வேண்டிக்கொள்ளப்படும்
எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்
படுகிறது.


உடன்பிறந்த சகோதரர்களின் நலவாழ்வுக்காக இந்த
நாளில் வேண்டிக்கொள்வது வடநாட்டு மக்களின் வழக்கம்.
கருட பகவானைப் போன்ற பலசாலியும், அதிர்ஷ்டமும்
கொண்ட மகனைப் பெற, இளம்பெண்கள் வேண்டிக்
கொள்வதும் இந்த நாளில் விசேஷம்.


ஒவ்வொரு வைஷ்ணவ ஆலயத்திலும் கருட பஞ்சமி
தினத்தன்று அதிகாலை கருட ஹோமத்துடன் மகா
திருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள்
புறப்பாடும் நடைபெறும்.


அந்த வேளையில் பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது
புண்ணிய காரியமாகும். கருட பஞ்சமி நாளில் அவரை
தரிசித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது
நம்பிக்கை.


வேண்டியன எல்லாம் நிறைவேறி, சகல
சௌபாக்கியங்களையும் அடைவர். கருடனுக்கு பூஜை
செய்வதால் நாகதோஷம் நீங்கும். செவ்வாய் பலம்
அதிகரிக்கும் என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு.


வேதாந்த தேசிகருக்கு ஆத்ம நண்பராகவே கருட பகவான்
இருந்து அருள் செய்தார் என்றும் அதனாலே ‘கருடபஞ்சாசத்’
‘கருட தண்டகம்’ போன்ற நூல்களை இயற்றினார் என்றும்
கூறப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 27, 2017 2:30 pm


பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? Karudan_17082
கருடவாகனம்


விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன்,
புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி எனப் பல
திருநாமங்களைக் கொண்ட கருட பகவானின் அருளைப்பெற
இந்த நாளில் அவரை வணங்கி சகல சௌபாக்கியங்களையும்
பெறுவோம்.
கருட பஞ்சமி தினத்தில் திருமணமான பெண்கள் விரதம்
இருந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை.
கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல
வாழ்க்கைத் துணை அமையும்.


குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும்.
எனவே கருட பஞ்சமி எனும் கருட பகவானின் திருஅவதார
நாளில் அவரை வணங்கி அவரின் அருளைப் பெறுவோம்.

————————————
மு.ஹரி காமராஜ்
நன்றி- விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக