புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
58 Posts - 64%
heezulia
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
53 Posts - 64%
heezulia
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
2 Posts - 2%
Guna.D
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
முன்னெச்சரிக்கை Poll_c10முன்னெச்சரிக்கை Poll_m10முன்னெச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னெச்சரிக்கை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Nov 13, 2013 9:14 pm

முன்னெச்சரிக்கை!

நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்..

அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம்.

அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல்.

ஒன்றொன்றாய் சேர்த்தால் ஒரு நூறு வழிகளை சுலபமாக தெரிந்துகொள்ளமுடியுமே

அனைவரும் முன்வாருங்களேன்!
--------------------------------------------------------------------------------------------------
முன்னெச்சரிக்கை – 1

நாம் பஸ்ஸில் வெளியூர் செல்லும் பொழுது சில நேரங்களில் சிற்றுண்டி அருந்துவதற்கு இரவுநேர உணவங்களில் நிறுத்துவார்கள். பக்கத்தில் பழ வியாபாரியிடம் பழங்கள் வாங்கும்பொழுது மிக கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிடில் நம் கண்ணெதிரே எடைபோட்டு மடித்த பொட்டலத்தை பக்கத்தில் இருக்கும் சிறுவனிடம் கொடுத்து நூலால் கட்டி கொடுக்கச்சொல்வார்கள்.

அதை நாம் வீட்டிற்கு வந்து பிரித்தது பார்க்கும் பொழுதுதான் அதிலிருப்பது பாதிக்குமேல் அழுகிய பழங்கள் என்றும் நாம் எப்படி ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பது தெரியும்.

இதேபோன்று கோயம்பேடு பழக்கடைகளிலோ அல்லது காய்கறி கடைகளிலோ பார்த்து பார்த்து பழங்கள் / காய்கறிகள் வாங்கி எடைபோட்ட பிறகு தயவு செய்து நீங்கள் எடுத்துச்செல்லும் பைகளில் நேரிடையாக வாங்கிக்கொள்ளுங்கள். அல்லது அவர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளில் போட்டுகொடுக்கச்சொன்னால் மிகவும் கவனமாக இருங்கள். ஏனெனில், பொரும்பாலான வியாபாரிகள் பலவழிகளில் நம்முடைய கவனத்தை திசைதிருப்பி (குறிப்பாக இலவசமாக அதிகம் போடுவது போன்று) நம் கண்முன்னே போட்ட பையினை மாற்றி (அவர்களால் ஏற்கனவே கெட்ட பதார்த்தங்களை போட்டுள்ள பையினை) கொடுத்துவிடுகிறார்கள்.

இதுவும் நாம் வீடு திரும்பி மனைவி பையினை திறந்த பிறகுதான் குட்டு வெளிப்பட்டு ஏமாற்றப்பட்டு இருப்பதை உணருவோம்.

எனவே கணவன்மார்களே, ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும் ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாமே.

ஏமாற்றப்பட்ட கணவர்களுள் ஒருவன்.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 14, 2013 11:54 am

சிறந்த தகவல் , நடைபாதை வியாபாரிகளிடம் சற்று கவனமாக இருக்கவேண்டும் . அதுவும் பிரயாணம் செய்யும்போது அறிமுகமில்லாத இடங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 12:24 pm

நல்ல திரி துவங்கியுள்ளீர்கள் ஐயா! இங்கு வரும் தகவல்கள் அனைவரையும் விழிப்புணர்வுடன் செயல்படத் தூண்டும்!

கோலாலம்பூரில் உள்ள ஒவ்வொரு ஷாப்பிங் மால்களிலும் நிறைய அலைபேசி விற்கும் கடைகள் உள்ளது.

இந்தக் கடைகள் அனைத்துமே 100% சீனர்களால் தான் நடத்தப்படுகிறது. சீனன் ஒரு வியாபாரம் செய்கிறான் என்றாலே அதில் ஏமாற்றுத்தனம் இல்லாமல் இருக்காது.

இந்தக் கடைகளில் உள்ள போன்களின் விலை ஒரிஜினல் விலையைவிட 300 வெள்ளிகள் முதல் 500 வெள்ளிகள் வரை மலிவாக உள்ள விலைப்பட்டியலை வைத்திருப்பார்கள்.

நாம் சென்று போன் ஒரிஜினலா எனச் சோதித்தால் 100% ஒரிஜினலாகத்தான் இருக்கும். ஆசைப்பட்டு போனை வாங்கிக் கொண்டு வீட்டில் வந்து திறந்து பார்த்தால் அது நாம் கடையில் பார்த்த அதே போனாக இருக்காது. ஆனால் அச்சு அசலாக அதே போனைப் போன்றே இருக்கும், ஆனால் அது சீனா தயாரிப்பு போன்.

அதனை புதிதாகப் போன் பயன்படுத்தத் துவங்குபவர்கள் கண்டுபிடிக்க முடியாது, ஒருவேளை வேறு கடைகளில் எதற்காவது சென்று சோதனை செய்தால் தெரியவரும். ஒருவேளை வீட்டில் சென்று இது சீனத் தயாரிப்பு எனத் தெரிந்து மீண்டும் அங்கு சென்றால் நம்மால் அவர்களை ஒன்றுமே செய்ய முடியாது...! காவல்துறையும் அவர்களின் நண்பர்களே!

எனவே புதிதாகப் போன் வாங்க விரும்புபவர்கள், சிறிது விலை அதிகமாக இருந்தாலும் குறிப்பிட்ட கம்பெனியின் அங்கீகாரம் பெற்ற கிளைகளுக்குச் சென்று வாங்குங்கள்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 14, 2013 12:30 pm

அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 12:38 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)  
 இது யாருக்கு?
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?

எனக்கு என்றால்....

எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!

எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்! சிரி

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 14, 2013 12:42 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)  
 இது யாருக்கு?
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?

எனக்கு என்றால்....

எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!

எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்! சிரி
உங்களுக்கேதான்
ஏனென்றால் இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 14, 2013 12:50 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
இப்பொழுது தமிழ் மொழி மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நம்மால் உலகிலுள்ள அனைத்து இணையங்களையும் கூகிள் மொழிபெயர்ப்பான் மூலம் படிக்க முடிகிறதே!

வரும் காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஒருவர் பேசும் மொழியை அப்படியே தமிழாக்கி தந்து நாம் பேசும் மொழியை அவர் மொழிக்கு மொழிபெயர்த்துக் கூறும் கருவிகள் விரைவில் வந்து விடும்.

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 14, 2013 12:54 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:இங்கு தமிழ் தெரிந்த சைனர்கள் அதிகம் அதற்காகச் சொன்னேன்
இப்பொழுது தமிழ் மொழி மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு நம்மால் உலகிலுள்ள அனைத்து இணையங்களையும் கூகிள் மொழிபெயர்ப்பான் மூலம் படிக்க முடிகிறதே!

வரும் காலத்தில் மொழி ஒரு பிரச்சனையாகவே இருக்காது. ஒருவர் பேசும் மொழியை அப்படியே தமிழாக்கி தந்து நாம் பேசும் மொழியை அவர் மொழிக்கு மொழிபெயர்த்துக் கூறும் கருவிகள் விரைவில் வந்து விடும்.
உண்மை அண்ணா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 14, 2013 12:55 pm

சூப்பர் பகிர்வுக்கு நன்றி

பர்மா பஜார்ல இது போல தில்லுமுல்லு நிறைய நடக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Nov 14, 2013 12:57 pm

சிவா wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:அருமை உண்மை அண்ணா.
அனால் நீங்கள் இப்படி வெளிப்படையாகப் பேசுவதை நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது .(அதுவும் இங்கிருந்து கொண்டு!)  
 இது யாருக்கு?
எனக்கா அல்லது மணி ஐயாவிற்கா?

எனக்கு என்றால்....

எங்கிருந்தாலும், எந்தச் சூழ்நிலை வந்தாலும், தவறுகளைச் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டேன்! அதுபோல் தண்டிக்கப்படுவோம் எனப் பயந்து கோழையாகவும் இருக்க மாட்டேன்!

எப்பொழுதும் எனக்கு நெஞ்சுறுதி அதிகம், ஓரளவு உடலுறுதியும் உள்ளது! காண்க: என் அவதார்! சிரி
ம்ம்ம் சூப்பர் தம்பி இப்படித் தான் இருக்கனும்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக