புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 43 of 81 •
Page 43 of 81 • 1 ... 23 ... 42, 43, 44 ... 62 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
86 ஆண்டுகளுக்கு பிறகு மனித உடல் மீட்பு
ஆஸ்திரேலியாவின் சால்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த கார்ல் என்பவர் 1929-ம் ஆண்டு தனது 21 வயதில் பனிச்சறுக்கு விளையாட சென்றபோது காணாமல் போனார்.
அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலை என்றழைக்கப்படும் உன்டெர்ஸ்பெர்க் பனிமலைப்பகுதியில் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
முதலில் அந்த எலும்புகள் ஏதாவது ஒரு மிருகத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர் அந்த எலும்புகள் 86 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கார்லினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அண்மையில் மரபணு முறை சோதனை நடத்தப்பட்டபோது, கார்லினின் எஞ்சிய பாகங்கள் தற்போது 100 வயதைக் கடந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய ஒன்று விட்ட சகோதரி, மற்றும் 99 வயதான சகோதரர் ஆகிய இருவருடைய மரபணுவுடன் ஒத்துப் போனது. இதையடுத்தே இறந்தது, 86 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கார்லின் என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் சால்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த கார்ல் என்பவர் 1929-ம் ஆண்டு தனது 21 வயதில் பனிச்சறுக்கு விளையாட சென்றபோது காணாமல் போனார்.
அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் ஆல்ப்ஸ் மலை என்றழைக்கப்படும் உன்டெர்ஸ்பெர்க் பனிமலைப்பகுதியில் சில எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
முதலில் அந்த எலும்புகள் ஏதாவது ஒரு மிருகத்தினுடையதாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. பின்னர் அந்த எலும்புகள் 86 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கார்லினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அண்மையில் மரபணு முறை சோதனை நடத்தப்பட்டபோது, கார்லினின் எஞ்சிய பாகங்கள் தற்போது 100 வயதைக் கடந்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் அவருடைய ஒன்று விட்ட சகோதரி, மற்றும் 99 வயதான சகோதரர் ஆகிய இருவருடைய மரபணுவுடன் ஒத்துப் போனது. இதையடுத்தே இறந்தது, 86 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான கார்லின் என்பது உறுதி செய்யப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி, நாடு தழுவிய முற்றுகை போராட்டத்தை அமல்படுத்தி உள்ளது. அதற்கு அடிபணிய வில்லை என்பதற்காக ஒரு பஸ்சை மித்தாபுக்குர் என்ற இடத்தில் தீயிட்டு கொளுத்தினர். இதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
* அமெரிக்க வாழ் இந்தியர் முகுந்த் பத்மநாபன், கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் புதிய பொறியியல் கட்டிடம் கட்டுவதற்கு 25 லட்சம் டாலர் (சுமார் ரூ.15 கோடியே 25 லட்சம்) நன்கொடை அளித்துள்ளார். இவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.
* தென்கொரியாவில் வடகொரியா ஆதரவு கருத்தை வெளியிட்ட இடதுசாரி கட்சியை சேர்ந்த ஹவாங் சீயோன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
* நைஜீரியா நாட்டில் அடுத்த மாதம் தேர்தல் நடக்கவிருப்பதால்தான், தற்போது அங்கு போகோஹரம் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டுள்ளது.
* இங்கிலாந்து வாழ் இந்திய எம்.பி., கேத் வாஸ், இந்தியாவில் இருந்து மாம்பழம் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதமர்கள், அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
100 சிறுவர்களை கடத்தியவர்
தாய்லாந்து நாட்டில் உள்ள சியாங்ராய் மாகாண எல்லையில் அண்மையில் 23 வயது அயோ அச்சோ என்ற இளைஞரை சிறுவர்களை கடத்தியதாக தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திபோது, கடந்த 3 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் கேரி என்பவருடன் ஓரினச்சேர்க்கைக்காக அவர் கடத்தி இருக்கிறார் என்ற பகீர் தகவலும் வெளியானது.
தாமஸ் கேரி கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுலா பயணியாக தாய்லாந்து வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். சிறுவர்கள் மீதான ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட இவருக்காக அயே அச்சோ சிறுவர்களை கடத்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் தாமஸ் கேரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர அமெரிக்க போலீசாரின் உதவியை தாய்லாந்து போலீசார் நாடி இருக்கிறார்கள்.
தாய்லாந்து நாட்டில் உள்ள சியாங்ராய் மாகாண எல்லையில் அண்மையில் 23 வயது அயோ அச்சோ என்ற இளைஞரை சிறுவர்களை கடத்தியதாக தாய்லாந்து போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திபோது, கடந்த 3 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சிறுவர்களை அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் கேரி என்பவருடன் ஓரினச்சேர்க்கைக்காக அவர் கடத்தி இருக்கிறார் என்ற பகீர் தகவலும் வெளியானது.
தாமஸ் கேரி கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுலா பயணியாக தாய்லாந்து வந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளார். சிறுவர்கள் மீதான ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட இவருக்காக அயே அச்சோ சிறுவர்களை கடத்தி உள்ளார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் தாமஸ் கேரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர அமெரிக்க போலீசாரின் உதவியை தாய்லாந்து போலீசார் நாடி இருக்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி
கொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது.
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.
லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் கூறப்பட்டது. அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறீசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.
ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலங்கை நிதித்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1118944சிவா wrote:
ராஜபக்சே பதுக்கிய பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவி
கொழும்பு - வெளிநாடுகளில் ராஜபக்சே பதுக்கிய ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை மீட்க இலங்கைக்கு இந்தியா உதவுகிறது.
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்ரிபாலா சிறீசேனா வெற்றி பெற்று புதிய அதிபரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். முன்பு இவர் 10 ஆண்டுகள் இலங்கை அதிபராக பதவி வகித்தார். அப்போது இவரும், குடும்பத்தினரும் அதிகார துஷ்பிரயோகம் செய்தனர்.
லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட்டு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது புகார் கூறப்பட்டது. அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கப்பட்ட ரூ. 30 ஆயிரம் கோடியை மீட்டு கொண்டு வருவதாக தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறீசேனா வாக்குறுதி அளித்து இருந்தார். தற்போது அதற்கான நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.
ராஜபக்சே வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்க அவர் இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அதற்கு நரேந்திர மோடியின் அரசும் சம்மதித்துள்ளதாக தெரிகிறது. அதை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை இந்திய நிதித்துறை அமைச்சகம் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இலங்கை நிதித்துறை அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு இது குறித்து விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆமாம் ........நம்ப ஆட்கள் வெளிநாடுகளில் பதுக்கினதை எல்லாம் கொண்டு வந்தாச்சி....இப்போ அவருடையதை கொண்டு வரப்போராங்களாக்கும் ...................
போக்கோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க கூட்டு நடவடிக்கை
நைஜிரியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போக்கோஹராம் அமைப்பினரை சமாளிக்க நான்கு நாடுகள் சேர்ந்து படை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
போக்கோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தரை வழித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் சாட் நாட்டின் துருப்புக்கள் நைஜீரியாவுக்கு நுழைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான வான் தாக்குதல்களை சாட் நடத்தி வந்தது. இதனிடையே கேமரூன் நாட்டுடனான எல்லைப் பகுதி நகரான கம்பாரூவில் சாட் நாட்டுத் துருப்புக்கள், நைஜீரியப் படைகளுடன் இனைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று நைஜீரிய தேசியப் பாதுகாப்புத்துறையின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு சாட் நாட்டுத் துருப்புக்களை கண்டதாக உள்ளூர்வாசிகளும் கூறுகிறார்கள்.
போக்கோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க சாட் ஏரியை ஒட்டிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிராந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
சாட் ஏரியை ஒட்டி நான்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ளன.
நைஜிரியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள போக்கோஹராம் அமைப்பினரை சமாளிக்க நான்கு நாடுகள் சேர்ந்து படை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
போக்கோஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக தரை வழித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நோக்கில் சாட் நாட்டின் துருப்புக்கள் நைஜீரியாவுக்கு நுழைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களாக அந்தத் தீவிரவாதிகளுக்கு எதிரான வான் தாக்குதல்களை சாட் நடத்தி வந்தது. இதனிடையே கேமரூன் நாட்டுடனான எல்லைப் பகுதி நகரான கம்பாரூவில் சாட் நாட்டுத் துருப்புக்கள், நைஜீரியப் படைகளுடன் இனைந்து செயல்பட்டு வருகின்றனர் என்று நைஜீரிய தேசியப் பாதுகாப்புத்துறையின் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அங்கு சாட் நாட்டுத் துருப்புக்களை கண்டதாக உள்ளூர்வாசிகளும் கூறுகிறார்கள்.
போக்கோஹராம் தீவிரவாதிகளை ஒடுக்க சாட் ஏரியை ஒட்டிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ஒரு பிராந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது.
சாட் ஏரியை ஒட்டி நான்கு ஆப்ரிக்க நாடுகளின் எல்லைகள் அமைந்துள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
போக்கோஹராமை வெட்டுக்கத்திகளுடன் எதிர்த்த மக்கள்
போக்கோஹராமை வெறும் வெட்டுக்கத்திகளுடன் மாத்திரம் எதிர்த்தது எப்படி என்று விளக்கிய பாகா பகுதி மக்கள்.
நைஜீரியாவின் வட மேற்கு நகரான பாகாவை போகாஹராம் ஆயுததாரிகள் தாக்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், அந்த தாக்குதலின் போது எவ்வாறு அந்த தாக்குதலாளிகளுக்கு எதிராக வெறும் வெட்டுக்கத்திகளை மாத்திரம் பயன்படுத்தி தாம் சண்டையிட்டோம் என்பதை அந்த ஊர் மக்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
நைஜீரிய படையினர் தங்களின் ஆயுதங்களை கைவிட்டு, ஓடிவிட்டதாக அந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற கணக்கு சரியாக தெரியவில்லை என்று பாதுகாப்பை தேடி பாகாவிலிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருக்கும், ஆயிரங்கணக்காக அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகா நகரை கைப்பற்றியதிலிருந்து, வட கிழக்கு நைஜீரியா மீதான தாக்குதல்களை போகோஹராம் தீவிரப்படுத்தியுள்ளது.
போக்கோஹராமை வெறும் வெட்டுக்கத்திகளுடன் மாத்திரம் எதிர்த்தது எப்படி என்று விளக்கிய பாகா பகுதி மக்கள்.
நைஜீரியாவின் வட மேற்கு நகரான பாகாவை போகாஹராம் ஆயுததாரிகள் தாக்கி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், அந்த தாக்குதலின் போது எவ்வாறு அந்த தாக்குதலாளிகளுக்கு எதிராக வெறும் வெட்டுக்கத்திகளை மாத்திரம் பயன்படுத்தி தாம் சண்டையிட்டோம் என்பதை அந்த ஊர் மக்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.
நைஜீரிய படையினர் தங்களின் ஆயுதங்களை கைவிட்டு, ஓடிவிட்டதாக அந்த தாக்குதலில் உயிர் தப்பியவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த தாக்குதலில் எத்தனை பேர் இறந்துள்ளனர் என்ற கணக்கு சரியாக தெரியவில்லை என்று பாதுகாப்பை தேடி பாகாவிலிருந்து வெளியேறிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக இருக்கும், ஆயிரங்கணக்காக அல்ல என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகா நகரை கைப்பற்றியதிலிருந்து, வட கிழக்கு நைஜீரியா மீதான தாக்குதல்களை போகோஹராம் தீவிரப்படுத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* வங்காளதேசத்தில் ஆளும் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், அங்கு காக்ஸ் பஜார் என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்த பஸ் மீது நேற்று பெட்ரோல் குண்டு வீசி, தீவைக்கப்பட்டது. 7 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில், கலீதா ஜியா கட்சியினர் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது.
* ஆப்பிரிக்க நாடான சூடானில், தர்பர் பகுதியில் ரஷிய நாட்டினர் 2 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விமானிகள் என தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் எந்த இடத்தில், யாரால் கடத்தப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
* அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் ஈட்டுகிற வருவாய் மீது வரி விதிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு குடியரசு கட்சியினரும், தகவல் தொழில் நுட்ப துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* எகிப்து நாட்டில் கெய்ரோ விமான நிலையத்தில் 2 குண்டுகளும், ஒரு குண்டுவெடிப்பு சாதனமும் நேற்று கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
* ஆப்பிரிக்க நாடான சூடானில், தர்பர் பகுதியில் ரஷிய நாட்டினர் 2 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் விமானிகள் என தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் எந்த இடத்தில், யாரால் கடத்தப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
* அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் ஈட்டுகிற வருவாய் மீது வரி விதிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு குடியரசு கட்சியினரும், தகவல் தொழில் நுட்ப துறையினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
* எகிப்து நாட்டில் கெய்ரோ விமான நிலையத்தில் 2 குண்டுகளும், ஒரு குண்டுவெடிப்பு சாதனமும் நேற்று கண்டெடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலைப்பாம்பு கறியை சாப்பிட்ட ஆசாமிக்கு 9 ஆண்டு ஜெயில்
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார்.
அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர் ஆர்ச்வெல் மரம்பா. அவர், அந்நாட்டில் ‘பாதுகாக்கப்பட்ட இனங்கள்’ பட்டியலில் உள்ள மலைப்பாம்பின் மாமிசத்தை அவர் சாப்பிட்டுள்ளார்.
அதற்காக அவருக்கு 9 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ரீதியிலான பலன்களுக்காக மலைப்பாம்பு மாமிசத்தை சாப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எகிப்தில் போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு தூக்கு தண்டனை!
எகிப்தில் அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவரது சகோதரத்துவ கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. அது கலவரமாக மாறியது.
அப்போது கலவரக்காரர்கள் கெய்ரோ புறநகரான கெர்தசாவில் உள்ள போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 188 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2 பேர் இறந்ததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 183 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் தண்டனை விரைவில் நிறை வேற்றப்பட உள்ளது.
எகிப்தில் அதிபராக இருந்த முகமது முர்சி கடந்த 2013–ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து அவரது சகோதரத்துவ கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. அது கலவரமாக மாறியது.
அப்போது கலவரக்காரர்கள் கெய்ரோ புறநகரான கெர்தசாவில் உள்ள போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதில் 13 போலீசார் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 188 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2 பேர் இறந்ததால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 13 போலீசாரை கொலை செய்த 183 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஒருவர் மைனர் என்பதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 183 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் தண்டனை விரைவில் நிறை வேற்றப்பட உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 43 of 81 • 1 ... 23 ... 42, 43, 44 ... 62 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 81
|
|