புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 81 of 81 •
Page 81 of 81 • 1 ... 42 ... 79, 80, 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள்: பகிரங்கமாக அறிவித்த ரஷ்யா..!
இந்தியாவும் சீனாவும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என்று ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து வருகிறது என்றும் போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய முக்கிய கூட்டணி நாடுகள் என ரஷ்யா பகிரங்கமாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு கொள்கை குறித்த 42 பக்க அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அந்த அறிக்கையில் இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் போருக்கு பின்னர் இந்தியாவும் சீனாவும் ராணுவ ரீதியாகவும் அரசு ரீதியிலும் உறவுகளை தொடர்ந்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு, சிவில், அணுசக்தி, தீவிரவாத எதிர்ப்பு, விண்வெளி ஆய்வு மற்றும் அரசியல் ஆகிய உறவுகளில் இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு ஓடும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் பைலட்டுகள்..!!
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானில் வறுமையின் தாக்கம் தற்போது அனைத்து துறைகளிலும் காணப்படுகிறது. சமீபத்தில் ஏராளமான விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் விமானப் போக்குவரத்து விவகாரங்களுக்கான நிலைக்குழுவுக்கு வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. உண்மையில், இந்த விமானிகள் தங்கள் சம்பளம் பெருமளவு குறைக்கப்படும் என அஞ்சுகிறார்கள். மேலும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிக வரி என்ற பெயரில் சம்பளத்தில் பாதியை எடுத்துக் கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அமீர் ஹயாத், திவாலாகிவிட்ட அரசு விமான நிறுவனமான அமீர் ஹயாத் கூறுகையில், சமீபத்தில் 15 விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்றார்.
PIA புதிய விமானிகளை பணியமர்த்த விரும்புகிறது. ஆனால் அனுமதி பெற முடியவில்லை என்று ஹயாத் கூறினார். குழுவின் தலைவர் செனட்டர் ஹிதாயத்துல்லா கூறுகையில், விமானி ஆக வேண்டும் என்று கனவு காணும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகலாம். இந்த வரி தொடர்பான பிரச்சினையை அரசாங்க ஒழுங்குமுறை ஆணையத்திடம் எடுத்துச் சொல்லுமாறு பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு வான்வெளியை வழங்காததற்கான காரணங்கள் குறித்து செனட் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் பல விமானிகள் போலி பட்டம் பெற்றுள்ளதாகவும் தகவல்
பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் வாடிக்கையாளர்களை டாலரில் செலுத்தி டிக்கெட்டுகளை வாங்குமாறு கேட்டுக் கொள்கின்றன. விபிஎன்களைப் பயன்படுத்தி பயணிகள் டிக்கெட்டுகளை வாங்குவதாகவும் செனட் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் வாங்கும் டிக்கெட்டுகளை விட குறைந்த விலையில் டிக்கெட் பெற்று வருகின்றனர். வறுமையை ஒழிக்க பாகிஸ்தான் பெரிய அளவில் வரிகளை உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி, பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 141 விமானிகளின் ஓட்டுநர் உரிமம் சந்தேகத்திற்குரியது என்றும் குழு கூட்டத்தில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் விமானிகள் பலர் பணம் செலுத்தி விமான பைலட் உரிமம் பெற்றிருப்பது முன்னதாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பல விமானிகள் விமானம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது. இதன்போது, விமானிகள் போலி பட்டம் பெற்ற விவகாரமும் எழுந்தது. பல விமானிகள் போலி பட்டங்களுடன் பிடிபட்டுள்ளதாகவும், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பிஐஏ தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் அரசு விமான நிறுவனமான பிஐஏ பலகோடி ரூபாய் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியுள்ளதும் தெரியவந்தது. முன்னதாக பாகிஸ்தானுக்கு வரும் விமானங்கள் காலியாக செல்வதாகவும், நாட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம், பாகிஸ்தானில் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என பலர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசி! ரமலான் மாதத்தில் கண்ணீர் விடும் பாகிஸ்தானியர்கள்!
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடியும், உணவு பற்றாக்குறையும் நிலவுகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் ஏற்கனவே பொதுமக்களின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது. ரம்ஜான் மாதத்தில் சாதாரண பாகிஸ்தானியர்கள் வாழ்வதே இப்போது கடினமாகி வருகிறது. பாகிஸ்தானின் பணவீக்கம் இப்போது விண்ணை முட்டும் அளவிற்கு அல்ல, மாறாக நேரடியாக விண்வெளியை தொட்டு விட்டது எனலாம். ராக்கெட் வேகத்தில் விலை வாசி உயருகிறது பாகிஸ்தானின் பல பகுதிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொலைக்காட்சி செய்தி சேனலான துனியா வெளியிட்ட செய்தியில், ரம்ஜான் காலத்தில் எலுமிச்சையின் விலை பாகிஸ்தான் ரூபாயில் கிலோ 800 ரூபாயை எட்டியுள்ளது. சில்லறை விலை 250 கிராம் ரூ.200.
பூண்டு பற்றி பேசுகையில், ஒரு கிலோ 640 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தக்காளி மற்றும் பாகற்காயின் சில்லறை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120 ஆகவும், பாக்கு கிலோ ரூ.140 ஆகவும் உள்ளது. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் இப்தாரின் போது பழங்களை சாப்பிடுவார்கள். ஆனால் பழங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரம்ஜானை முன்னிட்டு கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தர்பூசணி, தற்போது 250 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
பாகிஸ்தானில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது
ரம்ஜானுக்கு முன்பு பாகிஸ்தானில் வாழைப்பழத்தின் விலை ஒரு டஜன் ரூ.100 ஆக இருந்தது. ஆனால் சில பகுதிகளில் ரூ.250-500 வரை விற்கப்படுவதாக பல தகவல்கள் கூறுகின்றன. 250 கிராம் ரூ.50க்கு விற்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி தற்போது ரூ.150க்கு கிடைக்கிறது. பாகிஸ்தானில் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள உள்ளூர் ஊடக அறிக்கையில், பலர் விலையுயர்ந்த பழங்களை வாங்க முடியாமல் அதனை தவிர்த்து வருகின்றனர் என கூறப்படுகிறது. அதிலும் முக்கிய உனவான கோதுமை மாவின் விளை மிகவும் அதிகரித்துள்ளது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தண்ணீர் நெருக்கடி
பாகிஸ்தானில் உணவுப் பற்றாக்குறையுடன், தண்ணீர் பிரச்னையும் நிலவி வருகிறது. பாகிஸ்தானில் முன்னதாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய கவலையாக உள்ளது. சிந்து நதி அமைப்பு ஆணையம் (ஐஆர்எஸ்ஏ) தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறியது, அதன் காரணமாக மாநிலங்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் 'சர்ச்சைக்குரிய' மூன்றடுக்கு நீர் மேலாண்மை முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று பாகிஸ்தான் செய்தித்தாள் டான் தெரிவித்துள்ளது. சிந்து நதியின் ஆணையமான IRSA அமைப்பின் தொழில்நுட்பக் குழு மார்ச் 24 அன்று ஒரு கூட்டத்தை நடத்தியது.
மோகா புயல்: பங்களாதேஷின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் 10,000 வீடுகள் சேதம்
வங்கதேசம் மற்றும் மியான்மர் கடலோரப் பகுதிகளில் மோகா புயல் தாக்கியுள்ளது.
ங்களாதேஷின் காக்ஸ் பஜார் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மோகா புயல் தாக்கியதையடுத்து, கடலோரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மரங்கள் வேரோடு சாய்ந்தன.
காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா முகாம்களில் மக்களின் உடைமைகள் சிதறிக் கிடக்கின்றன.
செய்தி நிறுவனமான பிடிஐயின்படி, உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமான காக்ஸ் பஜார் இந்த சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற அச்சம் வெளிப்படுகிறது.
பங்களாதேஷ் வானிலை அலுவலகம் காக்ஸ் பஜாருக்கு 10 அபாய சமிக்ஞையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும் மாலைக்கு பிறகு இந்த புயல் வலுவிழக்கும் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் புயல் முடிவுக்கு வந்தாலும் அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் என எச்சரித்துள்ளார்.
காக்ஸ் பஜாரில் புயல் சற்று வலுவிழந்ததை அடுத்து, மக்கள் தற்போது தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.
நைஜீரியாவில் கிராம மக்கள் மோதல்...85 பேர் உயிரிழப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பிரிவைச் சேர்ந்த கிராம மக்கள் மோதி கொண்டதில் 85 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள பிளேட்டு என்ற மாகாணத்தில் பல கிராமங்கள் இருக்கின்றன. கடந்த திங்கட்கிழமை அன்று இப்பகுதியில் வசித்து வரும் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி பழங்குடியின மக்களுக்கும், அதே பகுதியில் உள்ள விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இதில்,ஒரு நிலத்தில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் ஒரு பிரிவினர் இடையேயான சண்டையாக மாறியது.
இதையடுத்து, கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிராம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது.
கடந்த 3 நாளில் மட்டும் இந்த சண்டையால் 85 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்ரனர். தற்போது, அங்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் இரு பிரிவைச் சேர்ந்த கிராம மக்கள் மோதி கொண்டதில் 85 பேர் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள பிளேட்டு என்ற மாகாணத்தில் பல கிராமங்கள் இருக்கின்றன. கடந்த திங்கட்கிழமை அன்று இப்பகுதியில் வசித்து வரும் கால்நடைகள் மேய்க்கும் நாடோடி பழங்குடியின மக்களுக்கும், அதே பகுதியில் உள்ள விவசாயம் செய்து வரும் பழங்குடியின மக்களுக்கும் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது.
இதில்,ஒரு நிலத்தில் கால்நடை மேய்ந்தது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் ஒரு பிரிவினர் இடையேயான சண்டையாக மாறியது.
இதையடுத்து, கிராம மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கிராம் முழுவதும் வன்முறை ஏற்பட்டது.
கடந்த 3 நாளில் மட்டும் இந்த சண்டையால் 85 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்ரனர். தற்போது, அங்கு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
கடும் நிதி நெருக்கடி.. வாங்கிய போர் விமானங்களை விற்கும் பாகிஸ்தான்
#பாகிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் போர் விமானங்களை விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது சீனா ஓரளவுக்கு நிதி கொடுத்து உதவி செய்தபோதிலும் அந்நாட்டின் நிதி மீண்டு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக ராணுவத்திற்கு சொந்தமான போர் விமானங்களை பாகிஸ்தான் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கிய நிலையில் தற்போது அந்த போர் விமானங்களை ஈராக் நாட்டிற்கு விற்க முடிவு செய்துள்ளது.
1.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளதாகவும் இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் போர் விமானங்களை விற்பனை செய்ததில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆனால் போர் விமானங்களை விற்பதால் கிடைக்கும் பணத்தில் கூட பாகிஸ்தானின் பொருளாதார மீளாது என்று அந்நாட்டு பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்
ஈக்வெடாரில் அதிபர் வேட்பாளர் படுகொலை...60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று ஈக்வடார். இந்த நாட்டில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிபர் தேர்தல் வரவுள்ளது. இதில் , அங்குள்ள பிரபல கட்சிகளைச் சேர்ந்த 8 பேர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் ஒருவர் பெர்னாண்டோ வில்லிசென்சியோ. இவர் ஒரு பத்திரிக்கையாளராக இருந்த நிலையில் அந்த நாட்டின் ஊழலுக்கு எதிராகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்துள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர் பிரச்சாரம் செய்து வந்தார். தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசினார்.
அப்பிரச்சாரம் முடிந்தபின் பெர்னாண்டோ தன் காரில் ஏறும்போது, மர்ம நபர் ஒருவர் பெர்னான்டோவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குயிட்டோவில் ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெர்னாண்டோர் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மியான்மர் நாட்டில் படகு கவிழ்ந்து விபத்து- 17 பேர் பலி
மியான்மர் நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி வரும் நிலையில், அவர்களை அழைத்துச் கொண்டு சென் படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
மியான்மர் நாட்டில் ஆண்தோறும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்காள தேசம் மற்றும் மியான்மரில் உள்ள முகாம்களில் இருந்து தப்பிச் செல்கின்றனர்.
அப்படி அவர்கள் தப்பிச் செல்லும்போது, கடல் வழி பயணங்களை மேற்கொள்ளுவதால் இது ஆபத்தாகவும் முடிகிறது. அந்த வகையில், முகாம்களில் இருந்து தப்பித்து, இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு அவர்கள் படகு மூலம் தப்பிக்கும்போது விபத்து நேரிடுகிறது.
இந்த நிலையில், மலேசியா நாட்டிற்கு சென்ற படகில் ரோஹிங்கியா அகதிகள் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இப்படகு விபத்தில் சிக்கியதில், இதுவரை 17 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 8 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 81 of 81 • 1 ... 42 ... 79, 80, 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 81 of 81
|
|