புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 5:36 am



1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

3. மரியாதை

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

4. அன்பு

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

5. நேர்மை

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2013 6:47 am

எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக்
கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்....
-
நான் வயதானவர்களாக உணரும் நண்பர்களுக்கு
அடிக்கடி சொல்வது:

''தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!''

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக