புதிய பதிவுகள்
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
5 Posts - 4%
prajai
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%
kargan86
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%
jairam
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
9 Posts - 5%
prajai
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
2 Posts - 1%
viyasan
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_m10இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த ஐந்தையும் கடைபிடித்தால், வாழ்வில் 50-லும் ஆனந்தமாய் வாழலாம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 5:36 am



1. நம்பிக்கை

கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல் படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங் காலத்தில் என்ன வெல்லாம் நடக்க போகிற தோஎன்று பயம் கொள்வதைவிட, நிகழ் கால வாழ்க் கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவதுதான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்குபின் தோல் சுருங்கி போய் விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.

2. பாதுகாப்பு

ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைப் படுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டி லும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திரு மணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும் போதுதான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவாகின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணைவிட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.

3. மரியாதை

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்குண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலையாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

4. அன்பு

வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவிதான் அன்பு. வாழ்வை அர்த் த முள்ளதாக மாற்றும் வல்லமை அன் பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னத மான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக் கூடியவை. அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்ப தை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிப்படுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கப்பட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கு ம்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ் நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.

5. நேர்மை

நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முதுகெலும்பு.

முகநூல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82038
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 04, 2013 6:47 am

எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக்
கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்....
-
நான் வயதானவர்களாக உணரும் நண்பர்களுக்கு
அடிக்கடி சொல்வது:

''தசைகள் தளரலாம், தன்னம்பிக்கை தளரக்கூடாது...!''

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக