புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
1 Post - 1%
mruthun
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_m10அக்குபஞ்சர் பிறந்த கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்குபஞ்சர் பிறந்த கதை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 8:14 pm

சவ அடக்கத்துக்கான சகல ஏற்பாடுகளும் செய்து உற்றார், உறவினர் துயரத்தில் மூழ்கி இருக்கும் போது, இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்ச்சி, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அதிலிருந்து பிரபலமாகியது ஒரு வைத்திய முறை. மருந்துகள் ஏதுமில்லாமல் வெறும் ஊசிகளை மட்டும் உடலின் குறிப்பிட்ட பகுதியில் குத்துவதினால், நோய்களை குணமாக்கும் முறைதான் அக்குபஞ்சர் வைத்திய முறை.

பண்டைய சீனாவில், "கு' என்ற இளவரசன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அழுது புலம்பினர். இளவரசன் சவச் சடங்குகளுக்குத் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெறலாயின. இளவரசனின் மரணச் செய்தியை, நாடோடியாக அலையும் மருத்துவரான பியன் சூ என்னும் மருத்துவர் கேள்விப்பட்டார். உடனே அரண்மனைக்கு வந்தார். இறந்த உடலைக் காண விரும்பினார். சூ உடலைச் சோதித்தார். அரசாங்க மருத்துவர் கவனிக்காத இரு விஷயங்களை அவர் அறிந்தார். சுவாசம் மிக, மிக லேசாக இருந்தது.

தொண்டைகளின் உட்புறத்தில் சூடுமிருந்தது. இளவரசர் இறக்கவில்லை. மயக்கத்தில் (கோமா) இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட சூ, தன் உதவியாளன் சூ யாங்கிடம் கையை நீட்டினார். இம்மாதிரி அவசர நிலைக்குப் பயன்படுத்துவதற்காக சூ யாங் எப்போதுமே ஊசிகள் வைத்திருப்பார். பியன் சூ குறிப்பிடும் இடங்களில், இளவரசன் கு வின் உடலில் ஒவ்வொரு ஊசியாகச் செலுத்தினார் சூ யாங். சற்று நேரத்தில் இளவரசனின் உடல் அசைந்தது. பிறகு கண்களையும் திறந்தான். அப்புறம் எழுந்தும் உட்கார்ந்தான். இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட இளவரசன் பிழைத்து, எழுந்து உட்கார்ந்ததும் ஈமச் சடங்குகள் நிறுத்தப்பட்டன. ஒரு மாதத்தில் எழுந்து நடமாடலானான் இளவரசன்!இளவரசன் உயிர் பிழைத்திருப்பதைக் கேள்விப்பட்டதும், மரணத்திலிருந்து மீட்ட பியன் சூவை மந்திரவாதியாக மதித்தனர். அந்த நாடோடி வைத்தியன், மக்களிடம் எவ்வளவோ சொன்னான்.

"நான் மந்திரவாதியல்ல, என் சக்தியினால் இளவரசன் உயிர் பிழைக்கவில்லை. இளவரசர் இறக்கவே இல்லை. நினைவிழந்திருந்த அவரை நீண்ட நெடுங்காலமாக நம் நாட்டில் நிலவி வரும் ஒரு வித வைத்திய முறையினால், அவருக்கு நினைவு திரும்பச் செய்தேன்' என்று கூறினார்.ஆனால், அவர்கள் அதை ஏற்கவில்லை. காரணம், "அக்கு பஞ்சர்' என்ற சீனாவின் மிகப் பழமையான வைத்திய முறை அப்போது அங்கு மக்களால் மறக்கப்பட்டிருந்தது, புழக்கத்தில் இல்லை.

சீனாவில் முதன் முதலில், அக்குபஞ்சர் என்னும் இவ்வைத்திய முறை எப்படித் தோன்றியது என்பதற்கு ஒரு கதை கூறப்படுகிறது. ஒரு சமயம் வேடன் ஒருவனுடைய மூக்கின் மீது, தற்செயலாக ஒரு அம்பு பாய்ந்தது. அவனுடைய தீராத தலைவலி மூக்கின் மீது குத்திய அம்புக் காயத்தினால் மாயமாக மறைந்தது. மூக்கிலுள்ள நரம்பு ரத்தக் குழாய்களுக்கும், தலை நோவுக்கும் ஏதோ தொடர்புள்ளது என்ற எண்ணத்தின் மீது ஆராயப்பட்டுக் கண்டு பிடிக்கப்பட்டதே, உடலின் பல்வேறு பகுதிகளின் குறிப்பிட்ட இடங்களில் ஊசியினால் துளை போட்டு நோயைக் குணப்படுத்தும் முறை.

கற்கால மனிதனிடையே இந்த அக்குபஞ்சர் வைத்திய முறை தோன்றி இருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டு பிடித்திருக்கின்றனர். பல்வேறு பகுதிகளில் தோலைத் துளைத்த தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அக்குபஞ்சர் என்னும் இம்முறை சீனர்களோடு தொடர்புடையதாக கருதப்பட்டது. எஸ்கிமோக்கள், புராதன எகிப்தியர், ஆப்பிரிக்காவின் பண்டு என்னும் இனத்தவர்களிடமும் சில வித நோய்களுக்கு, உடலின் சில பகுதிகளின் தோலிலே வெட்டு அல்லது துளை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரேசில் நாட்டின் பூர்வ குடிகள் "புளோபைப்' என்னும் குழாய் மூலம் வாயினால் ஊதி, அம்புகளைச் செலுத்தும் முறையில் நோயாளியின் உடலின் சில முக்கியப் பகுதிகளில், அக்குபஞ்சர் போலவே அம்புகளைச் செலுத்தி நோயை குணப்படுத்துகின்றனர்.

nandri - siruvarmalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:55 pm

படிக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது.

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 12:53 pm

நாம் காது குத்துவது, மூக்கு குத்துவது கூட ஒரு விதமான அக்குபஞ்சர் தான் என்று கேள்விபட்டதுண்டு...



அன்புடன் அமிர்தா

அக்குபஞ்சர் பிறந்த கதை! Aஅக்குபஞ்சர் பிறந்த கதை! Mஅக்குபஞ்சர் பிறந்த கதை! Iஅக்குபஞ்சர் பிறந்த கதை! Rஅக்குபஞ்சர் பிறந்த கதை! Tஅக்குபஞ்சர் பிறந்த கதை! Hஅக்குபஞ்சர் பிறந்த கதை! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக