புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
44 Posts - 43%
heezulia
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
5 Posts - 5%
Raji@123
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
2 Posts - 2%
Barushree
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
2 Posts - 2%
prajai
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_m10 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 27, 2013 12:28 pm

 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா?






சென்னை: சென்னையில் செல்போனை உடைத்த காரணத்திற்காக தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் கீர்த்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். குளோரி நீண்ட நேரம் செல்போனில் பேசுவார் என்று கூறப்படுகிறது. இதை மாமியார் செல்வி கண்டித்தார். இதனால் மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மோசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். அப்போது குளோரியின் செல்போனை மாமியார் செல்வி உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆவேசம் அடைந்த குளோரி, இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மாமியார் செல்வி தூங்கிக் கொண்டிருந்த போது அவர் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டார். இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இன்று காலை 7 மணி அளவில் குளோரி அவரது வீட்டின் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அப்போது மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் அவர் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டு கொலை செய்ததை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், குளோரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குடும்பத் தகராறில் மருமகள் அம்மிக்கல்லை தூக்கி போட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் மணலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
------------------------------------------------------------------------------------------------

உடைத்தது தாயாய் இருப்பின் இப்படி செய்து இருப்பாளா?
மகளாய் இருந்தால் உடைத்து இருப்பாளா?

ரமணியன் 
நன்றி : ஒன் இந்தியா 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 12:41 pm

அங்கே ஏற்கனவே உள்ள கோபம் செல்போனால் வெடித்து விட்டது போல
உயிருக்கு மதிப்பில்லை ஐயா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 27, 2013 2:02 pm

இரவில் நீண்ட நேரம் முக நூலில் சாட்
பண்ணும் மாணவி ஒருத்தி, பெற்றோர் கண்டித்தனர்
என்ற அடக்குமுறை பிடிக்காமல் தற்கொலை செய்து
கொண்டுள்ளார்..!
-
விலை உயர்ந்த ஜாதி நாயை ஒருவர் வளர்க்க
அதே அடுக்கு மாடியில் வசிப்பவரின் நாட்டுநாய்
அதனுடன் உறவு கொண்டு விட்டது...
-
காவல் துறை வரை போய் வழக்கு நடக்கிறது
என ஒரு செய்தி...!
-
விநோத செய்திகளுக்கு தினந்தோறும் பஞ்சமில்லை
என்றாகி விட்டது...
-


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Oct 27, 2013 2:17 pm

மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.

கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Oct 27, 2013 2:55 pm

அசுரன் wrote:மோலோட்டமாக பார்த்தால் இது செல்போன் உடைத்ததால் கொலை செய்ததை போல தெரியும். ஆனால் மாமியார் மருமகள் (2 சின்ன குழந்தைகள்) இடையே துபாயில் இருக்கும் கணவனின் பொருளாதாரத்திற்கான போட்டியாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இதில் யார் மகனிடம் நெருக்கமானவர்கள் என்ற போட்டி கூடவே மாமியார் மருமகள் போட்டி என பலவிதங்களில் இது இருந்திருக்கும். இதில் மருமகள் யாரிடம் பேசினாலும் மகனிடம் போட்டுக்கொடுக்கும் மாமியாராக இருந்திருக்கலாம். இல்லை கணவன் இல்லா சமயத்தில் வேறு யாருடனோ பேசியிருக்கலாம். எது இருந்தும் நொடிப்பொழுதில் செய்த தவறு இன்று இரண்டு பச்சிளம் குழந்தைகளுக்கு வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது. தூரதேசம் சென்ற கணவனும் இப்பொழுது வேலையை தொடர முடியாத நிலை ஏற்படலாம்.

கொலை செய்வது மட்டும் குற்றம் இல்லை. கொலை செய்யும் அளவுக்கு குடும்பங்களில் நெருக்குதல் கொடுப்பதும் குற்றமே! இது கொலைக்குற்றத்தை விட பெரிய குற்றம்.


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Mon Oct 28, 2013 3:44 pm

மீண்டும் அதிகமாக மாமியார் - மருமகள் கொலைகள்.....

கணவன் மட்டும் வேண்டும்... அவனை பெற்றவர் வேண்டாம்...
என்ற எண்ணம் இன்று அதிகம் காணப்படுகிறது.



அன்புடன் அமிர்தா

 உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? A உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? M உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? I உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? R உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? T உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? H உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன்  மதிப்பு பெரிதா? A
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 28, 2013 4:06 pm

அட கொடுமையே ..என்னதான் கோபம் வந்தாலும் கொலையெல்லாம் செய்வது ரொம்ப தவறு ..பாவம் அந்த குழந்தை சோகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக