புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 1%
bala_t
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 1%
prajai
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
287 Posts - 41%
ayyasamy ram
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
286 Posts - 41%
Dr.S.Soundarapandian
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
6 Posts - 1%
prajai
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_m10பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Oct 18, 2013 4:04 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ZNKJ4GbxTciEMxVau5t6+balamurugan1

சோழ மன்னன் ராஜேந்திரன் என்பவன் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த காலம். ஒருநாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலை பகுதியில் வேட்டைக்காகச் சென்றான் ராஜேந்திரன்.

பல இடங்களில் சுற்றியும் விலங்குகள் ஏதும் அகப்படாத நிலையில், ஓர் இடத்தில் காட்டுப் பன்றி ஒன்றின் குரல் கேட்டான். அப்போது அது தன் குட்டிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான்.  தொலைவில் இருந்து அம்பு எய்தான். இலக்கை சரியாக எட்டிய அம்பு பட்டு தாய்ப் பன்றி மாண்டது. பாலுண்டு கொண்டிருந்த பன்றிக் குட்டிகள் பசியால் வாடிக் கதறின. அவற்றின் நிலை அவனுக்கு  இரக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளை நினைந்து மன்னிப்புக் கோரினான். அங்கே முருகப் பெருமான் தோன்றி, பன்றிகளுக்குப் பால் அளித்து, அவற்றின் பசியைப் போக்கினார்.

பன்றிகளைப் பசியால் துடிக்க வைத்த தன் பாவத்தைப் போக்கிக் கொள்ளவும், முருகப் பெருமானின் கருணையை உணர்த்தவும், அங்கே ராஜேந்திரன் முருகனுக்காக ஒரு கோயிலை எழுப்பினான்.

இந்தக் கோயில் கங்கைக்குச் சமம் என்று கருதப்படும் வராக நதியின் கரையில் காசியைப் போன்ற புனிதத்தன்மையுடன் திகழ்கிறது. வராக நதியின் இரு மருங்கிலும் ஆண், பெண் மருத மரங்கள்  சிறப்புற விளங்குகின்றன. இந்த நதியை பிரம்ம தீர்த்தம் என புராணங்கள் கூறுகின்றன.

இங்கே முருகப் பெருமான் ஆறு முகங்கள் கொண்டு ஆறுமுகனாக வள்ளி - தெய்வானையுடன் கோயில் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகிலேயே லிங்க ரூபமாக ராஜேந்திர சோழீஸ்வரர்,  தர்மஸம்வர்த்தனீ என்ற அறம் வளர்த்த நாயகி ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர். சந்நிதிகள் தனித்தனிக் கொடி மரங்களுடன் திகழ்கின்றன. இந்தக் கோயிலில் தனித் தனி சந்நிதிகளில் சிவபெருமான்,  அம்பாள், முருகன் ஆகியோர் அருளுகின்றனர். சுற்றுப் பிராகாரத்தில் நடராஜர், தம்பதி சமேதராக சூர்ய, சந்திரன், ஏகாம்பரேஸ்வரர், ஜம்புகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சுரதேவர், சப்த கன்னிகள், பைரவர்,  ராகு, கேது, மகாவிஷ்ணு ஆகியோர் அருள் புரிகின்றனர்.

இங்கே முருகப் பெருமானின் சந்நிதிக்கு நேரே அமைந்துள்ள மயில் மண்டபத்தின் மேல் பகுதியில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கே மரணத்தை வென்றெடுத்த மிருத்யுஞ்சயரின்  சந்நிதியும் உள்ளது. எனவே, இங்கே அதிக அளவில் அறுபது, எண்பதாம் திருமணங்கள் நடத்தப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயில் எனப்படுவதால், இக்கோயில் பேச்சு வழக்கில் பெரியகோயில் என்ற சிறப்பு பெயருடன் இங்கே அடையாளம் காட்டப்படுகிறது. தேனி மாவட்டத்தில் பெரிய  கோயிலாகவும் இது திகழ்கிறது. இந்தக் கோயிலில் மூலவர் சிவபெருமானாகத் திகழ்ந்தாலும், முருகன்தான் இங்கே பிரஸித்தம். எனவேதான் இதனை ராஜேந்திர சோழீஸ்வரர் என்று அழைப்பதைக்  காட்டிலும் பாலசுப்பிரமணியர் கோயில் என்றுதான் பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிரார்த்தனை: இங்கே தீர்த்தத்தில் நீராடி முருகனை வணங்கினால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

திருவிழா: சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், தைப்பூசம், கந்தசட்டி, திருக் கார்த்திகை, பங்குனி பிரமோற்ஸவம்.

திறக்கும் நேரம்: காலை 6-12 மணி, மாலை 4.30- 8 மணி வரை.இருப்பிடம்: தேனி மாவட்டம் பெரியகுளம். தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 18, 2013 7:20 pm

பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! 103459460 
-
பன்றிக்கும் பால் வார்த்த பாலமுருகன்! ATxGtntBTuWa6r8ZGnKy+balamurugan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக