புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
by Barushree Today at 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Jenila | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்வழியில் தரமான இலவச கல்விக்கூடம்!
Page 1 of 1 •
ஒன்றிரண்டு வருடங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கு பக்கத்தில் குடியிருப்பவர்களே அதன் வருமானத்தை பார்த்துவிட்டு, தாங்களே மெட்ரிக் பள்ளிகளை திறந்து கல்லாக்கட்ட நினைக்கும் இந்தக் காலத்தில் காமராஜ் - காமாட்சி தம்பதியர், தமிழ்வழிக் கல்விக்காக இலவச பள்ளிக்கூடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கரூரில்தான் கேட்கக் கிடைக்காத இந்த அபூர்வம்!
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள் போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவாம். இப்படிப் பொறாமைப்படும் அளவுக்கு சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய பெருமை காமராஜ்- காமாட்சி தம்பதிக்கே சேரும்.
இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால் படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித கட்டணமும் இல்லாமல். இது எப்படி சாத்தியமானது?
“எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும் குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும் அக்கறை வந்ததற்கு அதுதான் காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக் குடும்பம்தான். அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை. சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம் வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட சாயப்பட்டறையிலேயே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே பிளஸ் 2 படிச்சேன். வேலையில கிடைச்ச வருமானத்தை வைச்சு என் செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன்.
ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால, படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமராவை தூக்கினேன். வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்களுக்கு போய் படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும் ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும் நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல பிள்ளைங்களுக்கு பாடம் போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப் பட்டம் வரைக்கும் வந்துட்டேன்.
நண்பர்கள் சிலபேரு டியூஷன் சென்டரை விட்டு கழண்டுட்டதால தொடர்ந்து சென்டரை நடத்த முடியல. அதனால, இங்கே இருக்கிற தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் இந்த சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க கிடைச்ச அனுபவம்தான் மூலதனம்.
பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளியில சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்குவாங்கன்னு நினைக்கிறதில்ல. ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான். நம்மாளுங்க அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால, சொத்துக்களை அடமானம் வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப் பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க. பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப் பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். அதனாலதான் தமிழ்வழிப் பள்ளியை தொடங்குற எண்ணத்துக்கே வந்தேன்.
யாரா இருந்தாலும் தாய்மொழியில தான் சிறப்பா சிந்திக்க முடியும். அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதைச் சொன்னா கிறுக்கன்னு கிண்டல் பேசுவாங்க. இருந்தாலும் பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45 சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து, சாதாரண கூரைக் கட்டிடத்துல தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்; இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித் தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல் வருசம் மூணு பிள் ளைங்கள கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க தமிழில் படிக்கிறாங்க’’ தனது சாதனையை சொல்லிமுடித்தார் காமராஜ்
மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம் கேட்பதில்லை. பில் போட வசதியாக அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை. படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் இவற்றையும் குழந்தைகளுக்கு பக்குவமாய் புகட்டுகிறார்கள். இப்போது இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும் தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம் நடத்துகிறார்கள்.
இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர் 25 பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கும் அசத்தலான காரியத்தையும் செய்கிறார் இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளையும் இங்கே பார்க்கமுடிகிறது புளிமூட்டை கணக்காய் அடைத்துத் திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15 பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவது இயல்பில் இல்லாத சிறப்பு.
“பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும் வாங்குறதில்லை. நண்பர்கள், நன்கொடையாளர்கள் குடுக்குற நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம் நடக்குது. இங்கிருக்கிற ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான். ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட பணிக்கு வர்றாங்க. அவங்களோட குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துலேயே படிக்க வைச்சிருக்காங்க. இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம் வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க மகள் கணினி காந்தியும் இங்கேதான் படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் காமராஜின் மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்., படித்த காமாட்சி
தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம், கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த முடியல. ஒருவருஷம் பக்கத்துல வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே, பழைய ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூரையை ஓட்டுக் கட்டிடமா மாத்திட்டோம். எங்க பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத பாத்துட்டு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும் ஒரே ஒரு காரியம் செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும். அரசாங்கத்துலருந்து அதை மட்டும் செஞ்சு குடுத்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்’’ என்று கைகூப்பினார். -thehindu
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சக்தி தமிழ்ப்பள்ளிக் கூடம் இப்போது மாவட்ட அளவில் பிரபலம். இங்கு படிக்கும் குழந்தைகள் எந்தப் போட்டிக்கு போனாலும் பரிசுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு வந்துவிடுகிறார்களாம். இதனால் இப்போது, இவர்களை மற்ற பள்ளிகள் போட்டிக்கு அழைப்பதற்கே தயங்குகின்றனவாம். இப்படிப் பொறாமைப்படும் அளவுக்கு சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை உருவாக்கிய பெருமை காமராஜ்- காமாட்சி தம்பதிக்கே சேரும்.
இன்று நேற்றல்ல.. கடந்த 19 வருடங்களாக சக்தி தமிழ் பள்ளிக் கூடத்தில் தமிழால் படிக்க வைக்கிறார்கள்- அதுவும் எவ்வித கட்டணமும் இல்லாமல். இது எப்படி சாத்தியமானது?
“எங்கப்பா வெங்கடாசலம், சுதந்திர போராட்ட தியாகி. இந்த தேசத்தின் மீதும் குடிசைவாழ் மக்கள் மீதும் எனக்கும் அக்கறை வந்ததற்கு அதுதான் காரணமா இருக்கணும். நாங்களும் ஏழைக் குடும்பம்தான். அப்பாவுக்கு பெருசா வருமானம் இல்லை. சாயப்பட்டறையில் பங்குதாரர். பத்தாம் வகுப்பு வரை படிச்சுட்டு, அப்பாவோட சாயப்பட்டறையிலேயே பகுதிநேரமா வேலை செஞ்சுக்கிட்டே பிளஸ் 2 படிச்சேன். வேலையில கிடைச்ச வருமானத்தை வைச்சு என் செலவுகளை சமாளிச்சிக்கிட்டேன்.
ஆனாலும், பளஸ் 2-க்கு மேல படிக்க எங்க குடும்ப வறுமை அனுமதிக்கல. அதனால, படிப்புக்கு டாட்டா காட்டிட்டு கேமராவை தூக்கினேன். வாடகைக்கு கேமராவை எடுத்து விழாக்களுக்கு போய் படம் எடுத்துக் குடுத்தேன். அதுலயும் ரொம்பநாள் நீடிக்கமுடியல. நானும் நண்பர்களும் சேர்ந்து டியூஷன் சென்டர் ஆரம்பிச்சோம். குறைவான கட்டணத்துல பிள்ளைங்களுக்கு பாடம் போதிச்சுக்கிட்டே தபாலில் முதுகலைப் பட்டம் வரைக்கும் வந்துட்டேன்.
நண்பர்கள் சிலபேரு டியூஷன் சென்டரை விட்டு கழண்டுட்டதால தொடர்ந்து சென்டரை நடத்த முடியல. அதனால, இங்கே இருக்கிற தனியார் மெட்ரிக் பள்ளிக்கூடத்துல ஆசிரியரா வேலைக்குச் சேர்ந்துட்டேன். நான் இந்த சக்தி தமிழ் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கிறதுக்கு அங்க கிடைச்ச அனுபவம்தான் மூலதனம்.
பிள்ளைங்கள பெத்தவங்க தங்களோட புள்ளைங்களும் இங்கிலீஷ் மீடியத்துலதான் படிக்கணும்னு நினைக்கிறாங்களே தவிர, எந்தப் பள்ளியில சேர்த்தா நல்லபடியா அறிவை வளர்த்துக்குவாங்கன்னு நினைக்கிறதில்ல. ஆங்கிலம்கிறது ஒரு மொழிதான். நம்மாளுங்க அதுதான் வாழ்க்கைன்னு நினைக்கிறாங்க. அதனால, சொத்துக்களை அடமானம் வைச்சாவது பிள்ளைங்கள ஆங்கில வழிப் பள்ளியில கொண்டாந்து தள்ளுறாங்க. பெத்தவங்களோட கட்டாயத்தால அந்தப் பள்ளிகள்ல சேர்ந்துட்டு குழந்தைகள் படுற கஷ்டத்தை கண்ணால பார்த்தேன். அதனாலதான் தமிழ்வழிப் பள்ளியை தொடங்குற எண்ணத்துக்கே வந்தேன்.
யாரா இருந்தாலும் தாய்மொழியில தான் சிறப்பா சிந்திக்க முடியும். அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இதைச் சொன்னா கிறுக்கன்னு கிண்டல் பேசுவாங்க. இருந்தாலும் பரவாயில்லைன்னு அசட்டுத் துணிச்சலோட இந்தப் பள்ளிக்கூடத்தை தொடங்குனேன். 45 சென்ட் இடத்தை குத்தகைக்கு எடுத்து, சாதாரண கூரைக் கட்டிடத்துல தொடங்குனேன். ’காசு, பணம் கட்டவேண்டாம்; இலவசமாவே தமிழ்வழிக் கல்வி சொல்லித் தர்றோம்’னு நாங்க சொன்னதை நம்பி, முதல் வருசம் மூணு பிள் ளைங்கள கொண்டாந்து சேர்த்தாங்க. இப்ப எங்க பள்ளிக்கூடத்துல 120 பிள்ளைங்க தமிழில் படிக்கிறாங்க’’ தனது சாதனையை சொல்லிமுடித்தார் காமராஜ்
மற்ற பள்ளிகளைப் போல இங்கே சாதி, மதம் கேட்பதில்லை. பில் போட வசதியாக அப்பாவின் வருமானத்தைக் கேட்பதில்லை. படிப்போடு சேர்த்து, தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் இவற்றையும் குழந்தைகளுக்கு பக்குவமாய் புகட்டுகிறார்கள். இப்போது இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருந்தாலும் தனித் தேர்வர்களாக பரீட்சை எழுதும் எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இங்கே பாடம் நடத்துகிறார்கள்.
இதில்லாமல், ஆதரவற்ற மாணவ, மாணவியர் 25 பேரை இங்கே தங்கவைத்து அறிவை வளர்க்கும் அசத்தலான காரியத்தையும் செய்கிறார் இந்த நவீன கர்மவீரர். மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான சிறப்பு வகுப்புகளையும் இங்கே பார்க்கமுடிகிறது புளிமூட்டை கணக்காய் அடைத்துத் திணித்து வைக்காமல், வகுப்புக்கு 15 பேர் மட்டுமே இங்கே அனுமதிக்கப்படுவது இயல்பில் இல்லாத சிறப்பு.
“பிள்ளைங்கட்ட ஃபீஸ் எதுவும் வாங்குறதில்லை. நண்பர்கள், நன்கொடையாளர்கள் குடுக்குற நிதியை வைச்சுத்தான் பள்ளிக்கூடம் நடக்குது. இங்கிருக்கிற ஆசிரியர்களுக்கு, கம்மி சம்பளம்தான். ஆனாலும், அர்ப்பணிப்பு உணர்வோட பணிக்கு வர்றாங்க. அவங்களோட குழந்தைகளையும் எங்க பள்ளிக்கூடத்துலேயே படிக்க வைச்சிருக்காங்க. இங்கிருக்கிற ஒரு ஆசிரியர் சம்பளம் வாங்காமலேயே பணி செய்கிறார். எங்க மகள் கணினி காந்தியும் இங்கேதான் படிக்கிறா’’ என்கிறார் பள்ளியின் தலைமை ஆசிரியரும் காமராஜின் மனைவியுமான எம்.ஃபில்., பி.எட்., படித்த காமாட்சி
தொடர்ந்து பேசிய காமராஜ், “கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம், கூரைக்கட்டிடத்துல பள்ளியை நடத்த முடியல. ஒருவருஷம் பக்கத்துல வாடகை கட்டிடத்துல நடத்திக்கிட்டே, பழைய ஓடுகளை நன்கொடையா கேட்டு வாங்கி கூரையை ஓட்டுக் கட்டிடமா மாத்திட்டோம். எங்க பள்ளிக்கூடம் சிறப்பா செயல்படுறத பாத்துட்டு, பள்ளிக்கல்வித் துறையிலிருந்து, விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கிட்டு வர்றாங்க. இன்னும் ஒரே ஒரு காரியம் செய்யவேண்டி இருக்கு. இங்க வர்ற குழந்தைகளுக்கு சத்துணவு குடுக்கணும். அரசாங்கத்துலருந்து அதை மட்டும் செஞ்சு குடுத்தாங்கன்னா கோடி புண்ணியமா போகும்’’ என்று கைகூப்பினார். -thehindu
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|