புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
4 Posts - 3%
bala_t
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 1%
prajai
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 1%
Kavithas
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
290 Posts - 42%
heezulia
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
6 Posts - 1%
prajai
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
5 Posts - 1%
manikavi
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
4 Posts - 1%
Kavithas
காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10காந்தியின் முற்பிறப்பு !! Poll_m10காந்தியின் முற்பிறப்பு !! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியின் முற்பிறப்பு !!


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Oct 04, 2013 12:47 am

காந்தியின் முற்பிறப்பு !! 3348081_m


சமீபத்தில் எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது

அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதாக எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை சமர்பித்தேன்

அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார்

கிரிஷ்ணரோடு சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் குசேலர் !

வேதமே மனிதனாக அவதரித்து வந்திருந்தாலும் அவருக்கு முறைப்படியான குருகுலக்கல்வி அவரது பெற்றோர்களால் சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது ! குருகுலக்கல்வியில் விறகு பொறுக்குவது ; ஆசிரம வேலைகள் செய்வது போன்றவற்றில் கிரிஸ்ணர் ஆர்வமில்லாமல் இருப்பார் அப்போது குசேலர்தான் எல்லா வேலைகளும் செய்து தண்டனையிலிருந்து காப்பாற்றுவர் ! அது இயல்பான நட்பால் உண்டானது !

போர்பந்தரில் மட்டுமே குசேலருக்கு கோயில் இருக்கிறது அங்கு இரண்டுநாட்கள் தங்கியிருந்தபோது இந்த ரகசியத்தை அறிந்தேன் என்றார் !

தேசாந்திரிகளாய் சுற்றித்திரியும் மகான்கள் உணர்ந்தவை ஆதாரமற்றவை அல்ல !

இதுவரை உலகில் வேதங்கள் நாராயணனது அவதாரங்களால் மட்டுமே ஒவ்வொரு யுகங்களிலும் அந்தந்த யுகங்களுக்கேற்ப வெளிப்படுத்தப்பட்டுள்ளது !

அவையும் அவதாரங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு உபதேசிக்கப்பட்ட வடிவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் !

ஆக வேதங்கள் என்பது அவதாரங்கள் மற்றும் அவரது நண்பர்கள் மூலமாக மட்டுமே வெளிப்படுத்தப்படும் !

நாராயணன் என்ற பரலோக தன்மையிலும் ஒரு ஜோடி இருக்கிறது !

நாராயணன் மற்றும் ஆதிசேஷன் !

பூமியில் வெளிப்படும்போது :

ராமர் மற்றும் பரசுராமர்

கிரிஸ்ணர் மற்றும் பலராமர்

இயேசு மற்றும் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் !

ஆப்ராஹாமிய வேதங்களில் பரலோக ஜோடியாக குறிப்பிடும் காப்ரியேல் மற்றும் மீகாவேல் இவர்களே ! ( GABRIEL & MIKEL )

ராமர் கிரிஸ்ணர் சத்ரியர்களாக அரசர்களாக நீதி செய்தால் பரசுராமரும் பலராமரும் அரசர்கள் சத்ரியர்களின் அகம்பாவத்தை கடுமையாக களையெடுத்தவர்கள் - அதாவது சாத்வீகத்திற்கு ஞானத்திற்கு உறுதுனையாக இருப்பார்கள் !

இந்த மைகேல் யுத்தவீரராக ஞானத்தை அருளுபவராக இளைய பெருமாளாக முருகனாக ஆதி தமிழர்களால் சித்தரிக்கப்பட்டவர் !

மாயோன் - திருமால் !

சேயோன் - முருகன் !

இந்த நாராயணனிடம் உபதேசம் பெறுகிற ஒரு ஆத்மாவும் உண்டு !

ராமர் உபதேசித்த  இலட்சுமணன் !

கிரிஸ்ணர் உபதேசித்த அர்ச்சுணன் !

ராமர் தன் மணைவியோடு காணகம் போனால் அவருக்கு உதவியாக மணைவியைப்பிரிந்து இலட்சுமணன் போனார் !

அதனாலேயே அர்ச்சுணனுக்கு பல மணைவிகள் அருளப்பட்டன !

அதுமட்டுமல்ல அந்த அர்ச்சுணன் அடுத்த பிறவியில் ஆப்ராஹாமின் காட்டுமிரண்டி வாரிசுகளை கத்தியால் மட்டுமே நெறிப்படுத்தமுடியும் என கடவுள் பயன்படுத்திய பாத்திரமாக -முஹமது நபியாக வந்தார் - அந்தப்பல மணைவியரும் வந்தனர் !

அந்த முஹமது மூலமாக காப்ரியேலும் மைகேலும் ஆட்கொண்டு ஆப்ராஹாமின் வாரீசுகளுக்கு மட்டுமே உபதேசிக்கப்பட்ட யூத மற்றும் அரேபிய வேதங்களை தொகுத்து குரானாக வெளிப்படுத்தினர் !

இந்தியா போன்ற பண்பட்ட - வெதங்கள் உபதேசிக்கப்பட்ட நாடுகளுக்கு குரான் அவசியமில்லை என்றாலும் அரேபியாவின் காட்டுமிராண்டி குடிகளுக்கு குரானும் முஹமதும் இல்லாமல் அவர்களை நல்வழிப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும் ! முரடர்களுக்கான முரட்டுத்தனமான உபதேசம் என்றாலும் இன்றைய நாளில் கடைசியாக வந்த வேதம் என்பதால் அதில் சகலருக்குமான ஒரு முக்கிய குறிப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது !

அது கடவுளை கடவுள் என்றுமட்டுமே வழிபடவேண்டும் என்பது !

ஏக இறைவன் - நாமமும் ரூபமும் கடந்தவன் !

ரூபமாக வெளிப்பட்டவைகளெல்லாம் குரு தன்மையானவை மட்டுமே !

அதில் மிக உயர்ந்த ரூப வெளிப்பாடு என்பது நாராயணம் ! அதாவது அவரது சத்தம் !

அந்த மிக உயர்ந்த நாராயணம் அவதாரமாக வந்தது ராமர் . கிரிஸ்ணர் மற்றும் இயேசு - அதாவது கடவுளை மிக நெருங்கிய ரூபம் ! அதாவது குமாரன் ; அதுவே ஸ்ரீராம் !

ஆனாலும் அவர்களையே வழிபடாமல் அவர்கள் மூலமாக அரூப இறைவனை வழிபடுவது மிக சரியான மார்க்கம் !

ஓம் நமோ நாராயணாய !

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே துதிக்கிறோம் ! இதுவே உலகின் முதல் மந்திரம் ; மூல மந்திரமும் கூட !

நாராயணனது நண்பர்கள் வேதம் உபதேசிக்க பயன்படுத்தபடுவார்கள் என்றால் அதில் எஞ்சி இருப்பவர் குசேலர் !

கிரிஸ்ணனது நண்பரான அவர் காந்தியாக பிறந்து அஹிம்சையை - சாத்விகத்தை ஆயுதமாக பயன்படுத்தியவர் !

காந்தியம் என்பது இயேசுவின் உபதேசங்களின் சாரம் !

தன்னைப்போல பிறரையும் மதித்தல் ! அன்பு சத்தியம் அஹிம்சை ! அத்தோடு மூன்று மதங்களாக ஒரு இனத்தை மற்றோர் இனமாக மாற்றும் இனவழிப்பாக சீரழிந்த மதச்சண்டைகளை சமப்படுத்தும் சமரச வேதத்தின் வித்து - மும்மதத்தையும் ஒரே மார்க்கத்தில் ஒருங்கிணைப்பதை காந்தியே முன்னெடுத்தார் ! ஆனால் அது உறுப்பெறும் முன்னால் அவர் சுட்டுக்கொள்ளப்பட்டார் !

அது சமரச வேதம் வெளிப்படும் காலம் இன்னும் கணியவில்லை என்பதோடு காந்தியும் பக்குவப்படவேண்டியுள்ளது என்பதும் காரணமாகும் !

குசேலராக -நண்பராக இருந்தாலும் உடன் விளையாடினாலும் சேவை செய்தாலும் குசேலர் கிரிஸ்ணரை அரசகுமாரானாக அறிந்திருந்தாரே தவிர அக்காலங்களிலேயே பலர் அவரை நாராயணனாக - பரமாத்வாக அறிந்திருந்ததுபோல அறியவில்லை !

நட்பின் மகிமை மற்றும் அதீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிரிஸ்ணரால் கால் கழுவப்பட்டபோது அவர் தூய்மை பக்கும் அதிகரித்து காந்தியாக - மஹாத்மாவாக உலகம் போற்றும் வழிகாட்டியானார் !

ஆனாலும் பெண் பாலினக்கவர்ச்சியில் வெல்லமுடியாமல் பரிசோத்னை என்ற பெயரில் அவர் தடுமாறிக்கொண்டிருந்தார் !

ஆத்மா ஆணாகவோ பெண்ணாகவோ இல்லை ; ஒரே ஆத்மா ஒரு பிறவியில் ஆணாக பிரந்து பெண்களை அடக்கியாளும் அணுபவிக்கும் இச்சையில் உலழ்வதும் அதே ஆத்மா இன்னொரு பிறவியில் பெண்ணாக பிறந்து ஆண்களிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள அச்சத்தோடு படாதபாடு படுவதுமான இருமையை உணர்ந்து ஞானமடையவேண்டும் ! அப்போதுமட்டுமே ஆத்ம சொரூபத்தில் நிலைத்து உடலின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட தன்மையை அடையமுடியும் !

ராமரும் கிரிஸ்ணரும் இயேசுவும் சரீரத்தில் இருந்தாலும் இருமையைக்கடந்த ஆத்ம சொரூபியாகவே இருந்தார்கள் !

பிறவாப்பெரு நிலையை அடைகிற ஆத்மாக்கள் இந்த தகுதியை அடைந்துவிடுவார்கள் - வள்ளலாரைப்போல !

அந்தத்தகுதியை அடைய முடியாமல் அவர் வழுக்கிவழுக்கி விழுந்து சிராய்த்துக்கொண்டிருந்தார் !

அந்தப்பக்குவத்தை அடைவத்ற்கான பயிற்சி அவரின் அடுத்த பிறவியில் பெறவேண்டியிருந்தது ! அத்தோடு புகழ்மயக்கத்தையும் அவர் கடர வேண்டியிருந்தது !

அந்தப்பயிற்சியை அவர் தமிழராக் பிறந்து கடைத்தேற அவரே விரும்பியும் இருந்தார் !

அந்தப்பக்குவத்தை அவர் பெறுவதும் ; பக்குவமடைந்தபிறகு மும்மதங்களின் சரியான கோட்பாடுகளை சரியாக ஒருங்கிணைத்து சமரச வேதமாக வெளிப்படுத்தி உலகம் முழுவதிலும் சமாதானத்தை நிலை நிறுத்த கடவுளால் பயன்படுத்தப்படுகிற பாத்திரமாக அவர் தமிழகத்திலிருந்து வெளிப்படுத்தப்படுவார் !

கல்கி பூமிக்கு வானத்திலிருந்து இறங்கி வரும்போது பூமி முழுவதும் சமாதானத்தை உண்டாக்கி பிரார்த்தனையில் வழி நடத்தும் இமாம் ஒருவர் இருப்பார் என முஹமது தீர்க்கதரிசணம் உரைத்தது காந்தியைப்பற்றியே !

அந்த நாள் விரைவில் கணிந்துவர பிரார்திப்பது காந்தி ஜெயந்தி நாளில் நமது கடமையாகும் !



ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக