புதிய பதிவுகள்
» கல்லா கடவுளா...
by ayyasamy ram Today at 10:37 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
98 Posts - 49%
heezulia
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
7 Posts - 4%
prajai
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
3 Posts - 2%
Barushree
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
225 Posts - 52%
heezulia
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
18 Posts - 4%
prajai
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனிதர்கள் அழிந்தால்! Poll_c10மனிதர்கள் அழிந்தால்! Poll_m10மனிதர்கள் அழிந்தால்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்கள் அழிந்தால்!


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 6:25 pm

பொதுவாக எல்லோருக்கும் தோன்றும் எண்ணம்தான் இது. மதவாதிகள் கூட அடிக்கடி உலகம் அழியப்போகிறது.. என்று கூறி தேதிகளும் குறித்து விடுவார்கள்.
அப்படி மனிதர்கள் முழுதும் அழிந்துவிட்டால்( நீங்களும் நானும் மட்டும் மிச்சம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்..)
என்ன நடக்கும்?
1.மனிதர்கள் மறைந்த இரண்டாம் நாளிலிருந்து சாக்கடை முழுவதும் வெள்ளம் ஓடும். மழை பெய்யும். நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும். அணைக்கட்டுகள் உடையும்.
2.கொசுக்கள்,பூச்சிகள் எண்ணிக்கை பெருகும்.
3.மனிதப்பேன் அழிந்துபோகும். (இஃகி!!இஃகி!!!இஃகி!!!).
4.மின்சாரம் நின்று உலகம் இருளில் மூழ்கும்.
5.ஒரு வாரத்தில் அணு உலை வெடிக்கும்.
6.நான்காமாண்டு சாலையெல்லாம் புல்பூண்டு முளைத்திருக்கும். அண்ணாசாலையில்கூட்..
7.கோயம்புத்தூர், மதுரையெல்லாம் அடர்ந்த பசுமைக்காடாக மாறியிருக்கும். சென்னை சவுக்கும் முட்புதர்களும் நிரம்பிய அதிசயக்காடாக இருக்கும்!!!
8.ஐந்தாம் ஆண்டு நகரங்கள் தீக்கிரையாகியிருக்கும்.
9.100 வது ஆண்டு கட்டிடங்கள் முழுவதும் தரைமட்டமாகிவிடும்.
10.வீட்டுவிலங்குகள் காட்டு விலங்குகளால் தின்னப்பட்டுவிடும்.
11.மனிதனால் ஏற்பட்ட உலக வெப்பமாதல் குறையும். 15000 ஆண்டில் உலகில் பனிசூழ ஆரம்பிக்கும். நீண்ட பனிக்காலம் உலகை பீடிக்கும்.
12.மனிதனின் இடத்தை பபூன் போன்ற வாலில்லாக்குரங்குகள் பிடிக்கும். அவற்றின் எண்ணிக்கை பெருகும். அவற்றிடையே மீண்டும் மனிதன் போல புத்திக்கூர்மையுடைய இனம் தோன்றும். அந்த இனம் உலகை ஆளலாம்.
அது விஞ்ஞானத்தில் முன்னேறி மின்சாரம், செல்போன் கண்டுபிடிக்கப்பட்டவுடன் சாவகாசமாக நீங்களும் நானும் பிறப்போம்!!!!!!!!!!..
submit_url = "
http://abidheva.blogspot.com/2009/06/blog-post_28.html"







button="vert";
submit_url ="http://abidheva.blogspot.com/2009/06/blog-post_28.html"





THANKS::TAMIL THULI



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 6:50 pm

வணக்கம்
பிறகு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வருவார்கள். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மக்கள் வாழ்ந்த தமிழ் நாட்டுக்கு வருவார்கள், பூமியைத் தோண்டுவார்கள், பல கல்வெட்டுக்கள் கிடைக்கும் புதுச் சரிதம் எழுதுவார்கள்
தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள், அவர்களுக்குத் தந்தை பெரியார் என்பவர். அவர்களுக்குத் தாய் இந்திரா என்பவர். இவர்கள் மூலமாகத்தான் தமிழினம் பல்கிப் பெருகியது, இவர்களுடைய மக்களில் சிறந்த அறிவாளி ஒருவர் இருந்தார் , அவரை அறிஞர் என்று எல்லோரும் போற்றினர், அவரை அனைவரும் அண்ணா என்று அழைத்தனர், அவர் இயற்பெயர் அண்ணாதுரை என்பதாகும். அதன் குறுக்கமா அண்ணா என்பது அல்லது எல்லோருக்கும் அவர் மூத்தவர் என்பதாலா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது என்று எழுதுவார்
அன்புடன்
நந்திதா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக