புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
52 Posts - 39%
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
5 Posts - 4%
prajai
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
7 Posts - 3%
prajai
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_m10ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 27, 2013 7:46 am

ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான்-கி-மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.

'யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என்று கூறி இருக்கிறார்.

இலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்பில் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா. வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இன படுகொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள இராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்களை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

பான் கி மூன் அமைத்த மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்டும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

அண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.

ஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அது குறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், ஐ.நா. வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும். கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.

மனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நன்றி-திகிண்டு

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 30, 2013 7:36 am

சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Sep 30, 2013 8:11 am

ராஜு சரவணன் wrote:சகலத்தாரும் சேர்ந்து செய்த உலக இன துரோகம். கொலை செய்தவன் தன்னை நல்லவன் என காட்டிக்கொள்ள தேர்தல் நடத்தி முடித்துவிட்டான், அடுத்து  காமன்வெல்த் மாநாட்டை நடத்த போகிறான். ஆனால் அடிபட்ட இனத்திற்கு இன்னமும் நீதி கிடைக்க வில்லை.

காலம் போகப்போக இந்த பிரச்சனை நீர்த்துபோகிவிடும். இதுதான் உண்மை
சோகமான உண்மை தான் பல பிரச்சனைகளும் அப்படி தான் ஆகி இருக்கிறது




ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Tஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Uஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Oஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Hஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Aஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Mஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு Eஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐ.நா.வும் பொறுப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Sep 30, 2013 11:08 am

சாமி wrote:ஈழத் தமிழர் இனக்கொலைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பும் பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, பன்னாட்டு நீதி விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளார்.
ஐநா மட்டுமா பொறுப்பு .... 
தங்களின் கட்சி வளர்ச்சிக்கு ஊறுகாய் போல ஈழத்தமிழர்களின் வாழ்வை பயன்படுத்திக்கொள்ளும் தமிழக அரசியல் கட்சிகளும் தான் பொறுப்பு இல்லையா வைக்கோ அவர்களே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக