புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.
அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம்.
கதை?
மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலை மேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்து விட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்ஸில் என்ன? உண்மை தெரிந்து, சத்யராஜின் காது காணாமல் போவதுதான் வ. வா.ச! இயக்கம், பொன்ராம்.
சிவகார்த்திகேய்ன வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடி வந்து ''அக்கா கூப்பிடறாங்க'' என்று சிவாவிடம் சொல்ல, ''அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?'' என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது! சிவாவும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ''ஓரமாப் போய் விளையாடுங்கப்பா.'' என்று அஸால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்து போகும் காட்சி செமை.
புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது. ஸ்கூல் யூனிஃபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்.
கையில் எப்போதும் துப்பாக்கியுடன் சத்யராஜ். கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரினயும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், 'ஓசியில் ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?' என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!
'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், 'இந்தப் பொண்ணுங்களே' பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!!
சத்யராஜின் மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.
பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார்.
வருத்தத்தை மறக்கலாம்.
குமுதம்
படத்தின் தலைப்பே 'கதை, நீதி எல்லாம் பெரிதாய் எதிர்பார்த்து வராதீர்கள். சும்மா கொஞ்ச நேரம் ஜாலியாக சிரித்து விட்டுப் போங்கள்.' என்பதைச் சொல்லாமலே சொல்லிவிடுகிறது.
அப்புறம் என்ன? சிவகார்த்திகேயன், சூரி இரண்டு நகைச்சுவைத் துப்பாக்கிகளோடு சத்யராஜின் நிஜத் துப்பாக்கியும் இருப்பதால் கலகல மழையில் தாராளமாக நனைந்து விட்டு வரலாம்.
கதை?
மகள், காதல் திருமணம் செய்து கொண்டால், தன் காதை அறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சத்யராஜ். எதிர்பார்த்தது போல் மகள், காதல் வலையில் விழுந்துவிட, காதலர்களை மலை மேல் குடி வைத்துவிட்டு, அவர்களைக் கொலை செய்து விட்டதாய் சீன் போடுகிறார். க்ளைமாக்ஸில் என்ன? உண்மை தெரிந்து, சத்யராஜின் காது காணாமல் போவதுதான் வ. வா.ச! இயக்கம், பொன்ராம்.
சிவகார்த்திகேய்ன வழக்கம்போல் நக்கல்களால் நகைக்க வைக்கிறார். கூட சூரி வேறு கவுன்ட்டர் கொடுப்பதால் கலகல கல்லா கட்டுகிறது. காதலிக்குக் கல்யாணம் என்ற பரபரப்பான நிலையில் காதலியிடமிருந்து ஒரு சிறுமி ஓடி வந்து ''அக்கா கூப்பிடறாங்க'' என்று சிவாவிடம் சொல்ல, ''அப்படியா உங்க அக்கா நல்லா இருப்பாங்களா?'' என்று கேஷுவலாகக் கேட்கும்போது தியேட்டர் கிழிகிறது! சிவாவும் சூரியும் பயங்கரமாய் சண்டை போட, குறுக்கே போகும் ஓர் ஆசாமி, ''ஓரமாப் போய் விளையாடுங்கப்பா.'' என்று அஸால்ட்டாகக் கூற, இருவரும் அதிர்ந்து போகும் காட்சி செமை.
புதுமுகம் ஸ்ரீதிவ்யா முகத்தில் ஆவின் பால் வழிகிறது. ஸ்கூல் யூனிஃபார்மில் சாதாரணமாய் இருந்தவர், நம் ஊர் புடவையைக் கட்டியதும் பால்கோவாவாய் மாறிவிடுகிறார்.
கையில் எப்போதும் துப்பாக்கியுடன் சத்யராஜ். கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. ஏன் தலைவா? அவர் கூடவே இருக்கும் அந்த நான்கு அல்லக்கைகளும் எரிச்சலைக் கிளப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஸ்ரீதிவ்யாவின் கால்களை சிவா ரசிக்கும்போது சூரினயும் ஜொள்ளுவிட, முறைக்கும் சிவாவிடம், 'ஓசியில் ஓடற படத்தை யார் பார்த்தா என்ன?' என்று புலம்புவது பலே! வசனம், ராஜேஷ்!
'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், 'இந்தப் பொண்ணுங்களே' பாட்டும் பட்டையைக் கிளப்புகிறது. இமான்!!
சத்யராஜின் மனம் மாறவேண்டும் என்பதற்காக ஒரு பசுமாட்டை கிணற்றில் இறக்கி கொடுமைப்படுத்தியிருக்க வேண்டாம்.
பத்து நிமிடமே வந்தாலும் பிந்து மாதவி கண்ணால் சொக்கவைக்கிறார்.
வருத்தத்தை மறக்கலாம்.
குமுதம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பதிலை நீங்க பார்க்கலையா பூவன் ?????????????????????krishnaamma wrote:பூவன் சொன்னது : சரி தான் இப்போது சங்கத்துக்கு வேண்டிய பொருளை லிஸ்ட் கொடுத்துவிட வேண்டியது தான் ,,
நான் சொன்னது : நீங்க சொல்வதுடைய 'பொருள்' அதுவானால் அதற்கும் 'பொருள் வேண்டுமே பூவன், என்ன, நான் சொல்வதன் 'பொருள்' விளங்குகிறதா?
அதாவது, நீங்கள் ஏதோ பொருட்கள் வங்க லிஸ்ட் தருவதாக சொல்கிறீர்கள் அல்லவா ? , அதற்கு அர்த்தம் "ஏதோ சாமான்கள் வாங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் அல்லவா? இது தான் நான் சொன்ன முதல் பொருள் ,
அதற்க்கு அதாவது அந்த சாமான்கள் வாங்க, "பொருள் " இரண்டாவது , பணம் வேண்டுமே, பூவன், என்ன நான் சொல்வதன் அர்த்தம் 'பொருள் ' மூன்றாவது - விளங்குகிறதா? என்று கேட்டேன்
krishnaamma wrote:இந்த பதிலை நீங்க பார்க்கலையா பூவன் ?????????????????????krishnaamma wrote:பூவன் சொன்னது : சரி தான் இப்போது சங்கத்துக்கு வேண்டிய பொருளை லிஸ்ட் கொடுத்துவிட வேண்டியது தான் ,,
நான் சொன்னது : நீங்க சொல்வதுடைய 'பொருள்' அதுவானால் அதற்கும் 'பொருள் வேண்டுமே பூவன், என்ன, நான் சொல்வதன் 'பொருள்' விளங்குகிறதா?
அதாவது, நீங்கள் ஏதோ பொருட்கள் வங்க லிஸ்ட் தருவதாக சொல்கிறீர்கள் அல்லவா ? , அதற்கு அர்த்தம் "ஏதோ சாமான்கள் வாங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் அல்லவா? இது தான் நான் சொன்ன முதல் பொருள் ,
அதற்க்கு அதாவது அந்த சாமான்கள் வாங்க, "பொருள் " இரண்டாவது , பணம் வேண்டுமே, பூவன், என்ன நான் சொல்வதன் அர்த்தம் 'பொருள் ' மூன்றாவது - விளங்குகிறதா? என்று கேட்டேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நாங்க தான் வருத்தபடாத வாலிபர் சங்கம் ஆச்சே பொருள் வாங்க வேண்டியவர் தானே பொருளுக்கு பயப்படவேண்டும்krishnaamma wrote:இந்த பதிலை நீங்க பார்க்கலையா பூவன் ?????????????????????krishnaamma wrote:பூவன் சொன்னது : சரி தான் இப்போது சங்கத்துக்கு வேண்டிய பொருளை லிஸ்ட் கொடுத்துவிட வேண்டியது தான் ,,
நான் சொன்னது : நீங்க சொல்வதுடைய 'பொருள்' அதுவானால் அதற்கும் 'பொருள் வேண்டுமே பூவன், என்ன, நான் சொல்வதன் 'பொருள்' விளங்குகிறதா?
அதாவது, நீங்கள் ஏதோ பொருட்கள் வங்க லிஸ்ட் தருவதாக சொல்கிறீர்கள் அல்லவா ? , அதற்கு அர்த்தம் "ஏதோ சாமான்கள் வாங்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் அல்லவா? இது தான் நான் சொன்ன முதல் பொருள் ,
அதற்க்கு அதாவது அந்த சாமான்கள் வாங்க, "பொருள் " இரண்டாவது , பணம் வேண்டுமே, பூவன், என்ன நான் சொல்வதன் அர்த்தம் 'பொருள் ' மூன்றாவது - விளங்குகிறதா? என்று கேட்டேன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பொருளுக்கு போர் செய்யரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே
பொருள் தேடி போக
பொருள் இல்லாமல் போர் செய்து
பொருளுக்கு போர் செய்ய
பொருள் தேடி போய்
பொருள் போரில் முடிய
பொருள் புரியா பொருள் இங்கே
பொருளாகி பொருள் என நிற்க ...
பொருள் விளங்க பொருள் பற்றி
பொருள் கொண்டு எழுத வந்தேன் ...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
இனி நீ இந்த பக்கம் வருவியா ( என்னைய சொன்னேன் )பூவன் wrote:பொருளுக்கு போர் செய்யரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே
பொருள் தேடி போக
பொருள் இல்லாமல் போர் செய்து
பொருளுக்கு போர் செய்ய
பொருள் தேடி போய்
பொருள் போரில் முடிய
பொருள் புரியா பொருள் இங்கே
பொருளாகி பொருள் என நிற்க ...
பொருள் விளங்க பொருள் பற்றி
பொருள் கொண்டு எழுத வந்தேன் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அதானே பார்த்தேன் அந்த பயம் இருக்கணும்ரேவதி wrote:இனி நீ இந்த பக்கம் வருவியா ( என்னைய சொன்னேன் )பூவன் wrote:பொருளுக்கு போர் செய்யரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே
பொருள் தேடி போக
பொருள் இல்லாமல் போர் செய்து
பொருளுக்கு போர் செய்ய
பொருள் தேடி போய்
பொருள் போரில் முடிய
பொருள் புரியா பொருள் இங்கே
பொருளாகி பொருள் என நிற்க ...
பொருள் விளங்க பொருள் பற்றி
பொருள் கொண்டு எழுத வந்தேன் ...
படம் தான் ஓடாது....பதிவு பக்கங்களாவது ஓடட்டும் ......
பூவன் எங்கேயும் எப்போதும் கவிதை
பூவன் எங்கேயும் எப்போதும் கவிதை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த 'பொருள்' பற்றிய கவிதையை நான் 'பொருள்' விளங்கா உருண்டையை கடித்துக்கொண்டே படித்தேன் பூவன்பூவன் wrote:பொருளுக்கு போர் செய்யரேவதி wrote:ஒரு பொருளுக்கு போரா ..பெரிய அக்கபோராக இருக்கிறதே
பொருள் தேடி போக
பொருள் இல்லாமல் போர் செய்து
பொருளுக்கு போர் செய்ய
பொருள் தேடி போய்
பொருள் போரில் முடிய
பொருள் புரியா பொருள் இங்கே
பொருளாகி பொருள் என நிற்க ...
பொருள் விளங்க பொருள் பற்றி
பொருள் கொண்டு எழுத வந்தேன் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வாருங்கள் வாருங்கள் உங்களை தான் தேடினேன்ராஜு சரவணன் wrote:படம் தான் ஓடாது....பதிவு பக்கங்களாவது ஓடட்டும் ......
பூவன் எங்கேயும் எப்போதும் கவிதை
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|