புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
2 Posts - 5%
prajai
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
1 Post - 2%
Balaurushya
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
383 Posts - 49%
heezulia
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
26 Posts - 3%
prajai
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
7 Posts - 1%
sugumaran
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
21/9 நைரோபி கென்யா Poll_c1021/9 நைரோபி கென்யா Poll_m1021/9 நைரோபி கென்யா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

21/9 நைரோபி கென்யா


   
   
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Sep 25, 2013 9:04 pm


21/9 நைரோபி கென்யா Article-2429784-183268A200000578-323_964x699

26/11 அன்று மும்பையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எவ்வாறு தாஜ் ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அரசை கலங்க வைத்தார்களோ அதைப்போலவே இப்பொழுதும் செய்துள்ளார்கள் . இந்த முறை அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு கென்யா தான் .ஆப்ரிக்காவில் சிறிய அளவு முன்னேறிய நாடு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு . அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு நாடு அதற்கு காரணமும் உள்ளது இதற்க்கு முன்பும் அல் கைதா தீவிரவாதிகள் கென்யா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி சுமார் 200 மக்களை கொன்றனர் ..அதன் பிறகு தீவிரவாதிகளின் அடுத்த பயங்கர தாக்குதல் இதுதான்

இதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு ஒரு வணிக வளாகம் எப்படியும் சுமார் 5000 பேருடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வணிக மையம்.எப்போதும் போலவே இப்போதும் ஒரு யூதரின் நிறுவனத்தை தான் அவர்கள் இலக்காக எடுத்துக் கொண்டனர். இந்த வணிக மையம் ஒரு இஸ்ரேலிய யூதர் மற்றும் ஒரு பிரான்ஸ் நாட்டு மனிதரால் 50-50 என்ற விகிதத்தில் உள்ள கூட்டு வியாபார வணிக மையம் ஆகும் .

சம்பவம் நடைபெற்ற போது சுமார் 2000 மக்கள் அங்கு இருந்தனர் தீவிரவாதிகள் உள்ளே புகுந்ததும் பலர் அங்கு உள்ள அவசர வாயிலின் வழியாக தப்பித்து போய் விட்டனர் சில நூறு பேர் உள்ளே மாட்டிக் கொண்டனர்.அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டனர்.கண்ட மாத்திரத்திலேயே பலரைக் ஈவு இரக்கமின்றி கொன்றனர் மீதி மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டனர் "முகமது நபியின் தாய் பெயர் என்ன " இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பதில் தெரிந்திருக்கும் ஒரு வேளை வேறு சிலருக்கும் பதில் தெரிந்திருக்கும் அமீனா என்று ..சரியாக பதில் சொன்ன அனைவரயும் வெளியே போக அனுமதித்தனர் மற்ற அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர் . மேலும் பல பணயக் கைதிகளிடம் இஸ்லாமுக்கு மாறும்படியும் கூறியுள்ளனர் மறுத்த பலரை கொன்றுள்ளனர்


முதலில் கென்யா நாட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலுக்கு முயற்சி செய்தது ஆனால் அது தோல்வியில் முடியவே வேறு வழியில் யோசித்தார்கள் தீவிரவாதிகளிடம் பேசிப் பார்த்தனர் மேலும் பணயக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சிறுது நேரம் எதிர் தாக்குதலை கூட கென்ய சிறப்புப் படைகள் நிறுத்தி வைத்தன

26/11 மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடக்கும் போதே ஒரு யூத விடுதியான நரிமன் இல்லத்தையும் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தாஜ் ஹோட்டல் மற்றும் நரிமன் இல்லத்தில் நடக்கும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிய அதிகாரிகளும் முயன்றனர் ..இஸ்ரேலிய ராணுவ அதிகாரி உடனே இந்திய அரசை தொடர்பு கொண்டு இஸ்ரேலின் சிறப்புப் படையான Sayeret தயாராக இருப்பதாகவும் இந்தியா அனுமதித்தால் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்களை மீட்பதாகவும் கூறினார் ..இந்தியாவின் மானப் பிரச்னை காரணமாக நாசூக்காக வேண்டாம் என்றது ...பிறகு நமது படைகளே போராடி வென்றன

21/9 கென்யா அரசுக்கு என்ன செய்யப் போவது என்று தெரியாமல் இருந்த சமயம் இஸ்ரேல்ய படைகள் உதவுவதாக கூறின ..மேலும் தனது சிறந்த படையான Sayeretயும் அதனோடு இஸ்ரேலிய ராணுவ புலனாய்வு அமைப்புகளும் கென்யா சென்றன..எப்படியும் ஒரு நாள் ஆகி விட்ட நிலையில் 22 ஆம் தேதி அன்று இஸ்ரேலிய வீரர்கள் முதலில் கென்யா வீரர்களுக்கு போராடும் யுக்திகளை வழங்கினர் .ஆனால் எந்த விதத்திலும் மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் வரகூடாது என்பதில் உறுதியாக இருந்தது இரு நாடுகளும் மூன்றாம் நாள் கேன்யப் படையோடு சில இஸ்ரேலியர்களும் வளாகத்தினுள் சென்று சில பணயக் கைதிகளை மீட்டதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும் அன்றே ஒரு சில தீவிரவாதிகள் இறந்து விட்டதாகவும் இன்னும் சிலர் அங்கு உள்ள அரங்கினுள் பணயக் கைதிகளாக இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும் தெரிந்தது

அவர்களின் உயிரின் பாதுகாப்பு கருதியே தாக்குதலை சிறிது நிறுத்தி மறுபடியும் 4 ம் நாள் காலையில் மீதம் உள்ளவர்களையும் மீட்டது ராணுவம்

மொத்தத்தில் 62 பேர் இறந்ததாகவும் அதில் 4 இந்தியர்களும் 3 அமெரிக்கர்கள் மேலும் பல நாட்டு பயணிகளும் இறந்துள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது இதில் அந்த நாட்டு அதிபர் கென்யாட்டாவின் உறவினர் இருவரும் அடக்கம்

இதில் ஒரு சில அமெரிக்கர்கள் மற்றும் சில பிரட்டிஷ்காரர்கள் ஈடுபட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அவை அனைத்தும் பொய் என்று பின்னர் கென்யா அமைச்சகத்தால் கூறப்பட்டது

இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியது அல் கைதாவின் வலது கரமான அல் ஷஹீப் என்னும் தீவிரவாதிகளே..அவர்கள் கூறியது சோமாலியாவில் உள்ள 4000 கென்யா துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காகவாம்

தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 25, 2013 10:31 pm

அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம். நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 26, 2013 11:36 am

தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்
தொடங்கிட்டாங்களா ....... அது சரி military interrogation என்றால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன் புன்னகை

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 26, 2013 11:40 am

அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம்.  நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .

ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம்  என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 26, 2013 11:41 am

புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 12:51 pm

பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்திய மால்களுக்கும் தொல்லையா? அதிர்ச்சி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 26, 2013 12:56 pm

பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.

டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 12:57 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.

இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.

டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.
சூப்பருங்க 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Thu Sep 26, 2013 3:12 pm

பாலாஜி wrote:
அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம்.  நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .

ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம்  என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்
உண்மை தான் ..



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக