புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
21/9 நைரோபி கென்யா
Page 1 of 1 •
26/11 அன்று மும்பையில் பாகிஸ்தானிய தீவிரவாதிகள் எவ்வாறு தாஜ் ஹோட்டலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அரசை கலங்க வைத்தார்களோ அதைப்போலவே இப்பொழுதும் செய்துள்ளார்கள் . இந்த முறை அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு கென்யா தான் .ஆப்ரிக்காவில் சிறிய அளவு முன்னேறிய நாடு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வாழும் நாடு . அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் ஒரு நாடு அதற்கு காரணமும் உள்ளது இதற்க்கு முன்பும் அல் கைதா தீவிரவாதிகள் கென்யா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி சுமார் 200 மக்களை கொன்றனர் ..அதன் பிறகு தீவிரவாதிகளின் அடுத்த பயங்கர தாக்குதல் இதுதான்
இதற்கு இவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கு ஒரு வணிக வளாகம் எப்படியும் சுமார் 5000 பேருடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு வணிக மையம்.எப்போதும் போலவே இப்போதும் ஒரு யூதரின் நிறுவனத்தை தான் அவர்கள் இலக்காக எடுத்துக் கொண்டனர். இந்த வணிக மையம் ஒரு இஸ்ரேலிய யூதர் மற்றும் ஒரு பிரான்ஸ் நாட்டு மனிதரால் 50-50 என்ற விகிதத்தில் உள்ள கூட்டு வியாபார வணிக மையம் ஆகும் .
சம்பவம் நடைபெற்ற போது சுமார் 2000 மக்கள் அங்கு இருந்தனர் தீவிரவாதிகள் உள்ளே புகுந்ததும் பலர் அங்கு உள்ள அவசர வாயிலின் வழியாக தப்பித்து போய் விட்டனர் சில நூறு பேர் உள்ளே மாட்டிக் கொண்டனர்.அவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் பிடித்துக் கொண்டனர்.கண்ட மாத்திரத்திலேயே பலரைக் ஈவு இரக்கமின்றி கொன்றனர் மீதி மக்களிடமும் ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டனர் "முகமது நபியின் தாய் பெயர் என்ன " இஸ்லாமியர்களுக்கு மட்டுமே பதில் தெரிந்திருக்கும் ஒரு வேளை வேறு சிலருக்கும் பதில் தெரிந்திருக்கும் அமீனா என்று ..சரியாக பதில் சொன்ன அனைவரயும் வெளியே போக அனுமதித்தனர் மற்ற அனைவரையும் பணயக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர் . மேலும் பல பணயக் கைதிகளிடம் இஸ்லாமுக்கு மாறும்படியும் கூறியுள்ளனர் மறுத்த பலரை கொன்றுள்ளனர்
முதலில் கென்யா நாட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலுக்கு முயற்சி செய்தது ஆனால் அது தோல்வியில் முடியவே வேறு வழியில் யோசித்தார்கள் தீவிரவாதிகளிடம் பேசிப் பார்த்தனர் மேலும் பணயக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து சிறுது நேரம் எதிர் தாக்குதலை கூட கென்ய சிறப்புப் படைகள் நிறுத்தி வைத்தன
26/11 மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடக்கும் போதே ஒரு யூத விடுதியான நரிமன் இல்லத்தையும் தீவிரவாதிகள் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். தாஜ் ஹோட்டல் மற்றும் நரிமன் இல்லத்தில் நடக்கும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலிய அதிகாரிகளும் முயன்றனர் ..இஸ்ரேலிய ராணுவ அதிகாரி உடனே இந்திய அரசை தொடர்பு கொண்டு இஸ்ரேலின் சிறப்புப் படையான Sayeret தயாராக இருப்பதாகவும் இந்தியா அனுமதித்தால் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்களை மீட்பதாகவும் கூறினார் ..இந்தியாவின் மானப் பிரச்னை காரணமாக நாசூக்காக வேண்டாம் என்றது ...பிறகு நமது படைகளே போராடி வென்றன
21/9 கென்யா அரசுக்கு என்ன செய்யப் போவது என்று தெரியாமல் இருந்த சமயம் இஸ்ரேல்ய படைகள் உதவுவதாக கூறின ..மேலும் தனது சிறந்த படையான Sayeretயும் அதனோடு இஸ்ரேலிய ராணுவ புலனாய்வு அமைப்புகளும் கென்யா சென்றன..எப்படியும் ஒரு நாள் ஆகி விட்ட நிலையில் 22 ஆம் தேதி அன்று இஸ்ரேலிய வீரர்கள் முதலில் கென்யா வீரர்களுக்கு போராடும் யுக்திகளை வழங்கினர் .ஆனால் எந்த விதத்திலும் மக்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் வரகூடாது என்பதில் உறுதியாக இருந்தது இரு நாடுகளும் மூன்றாம் நாள் கேன்யப் படையோடு சில இஸ்ரேலியர்களும் வளாகத்தினுள் சென்று சில பணயக் கைதிகளை மீட்டதாக AFP நிறுவனம் செய்தி வெளியிட்டது. மேலும் அன்றே ஒரு சில தீவிரவாதிகள் இறந்து விட்டதாகவும் இன்னும் சிலர் அங்கு உள்ள அரங்கினுள் பணயக் கைதிகளாக இன்னும் தீவிரவாதிகளின் பிடியில் இருப்பதாகவும் தெரிந்தது
அவர்களின் உயிரின் பாதுகாப்பு கருதியே தாக்குதலை சிறிது நிறுத்தி மறுபடியும் 4 ம் நாள் காலையில் மீதம் உள்ளவர்களையும் மீட்டது ராணுவம்
மொத்தத்தில் 62 பேர் இறந்ததாகவும் அதில் 4 இந்தியர்களும் 3 அமெரிக்கர்கள் மேலும் பல நாட்டு பயணிகளும் இறந்துள்ளதாக கென்யா செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது இதில் அந்த நாட்டு அதிபர் கென்யாட்டாவின் உறவினர் இருவரும் அடக்கம்
இதில் ஒரு சில அமெரிக்கர்கள் மற்றும் சில பிரட்டிஷ்காரர்கள் ஈடுபட்டதாகவும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன அவை அனைத்தும் பொய் என்று பின்னர் கென்யா அமைச்சகத்தால் கூறப்பட்டது
இவ்வளவு கொடூரத்தை அரங்கேற்றியது அல் கைதாவின் வலது கரமான அல் ஷஹீப் என்னும் தீவிரவாதிகளே..அவர்கள் கூறியது சோமாலியாவில் உள்ள 4000 கென்யா துருப்புகள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதற்காகவாம்
தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம். நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
தொடங்கிட்டாங்களா ....... அது சரி military interrogation என்றால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று கேள்விபட்டுள்ளேன்தீவிரவாதிகளில் 5 பேர் கொல்லப்பட்டனர் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ..அவர்களிடம் விசாரணை நடத்த அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இங்கிலாந்து மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளும் விசாரணை நடத்த தொடங்கிவிட்டனர்
அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம். நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம் என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.
இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இந்திய மால்களுக்கும் தொல்லையா?பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.
இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.
இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:தமிழகத்தில் இந்தப் பிரச்சினை இல்லை.பாலாஜி wrote:புதிய தாக்குதல் உத்தியை கண்டுபிடித்துவிட்டார்கள்.
இந்தியா மால்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்
டாஸ்மாக் திறக்கபோவதால் குடிமகன்களை மீறி ஒண்ணும் நடந்திடாது - அவங்க ஸ்டெடியா நடக்க மாட்டாங்க அது பரவால்ல.
உண்மை தான் ..பாலாஜி wrote:அவர்கள் முஸ்லிம்மா அல்லது வேறு மதத்தை சேர்ந்தவர்களா என்பதை தெரிந்துகொள்ள .அசுரன் wrote:அப்பாவி மக்களை கொல்வதில் இவன்களுக்கு என்ன லாபம். நபியின் தாயின் பெயரை தெரிந்துக்கொண்டால் என்ன இல்லாவிட்டால் என்ன. மனித மிருகங்கள், மனிதனாக நடக்கக்கூட தெரியவில்லையே?
ஜோஷ்வா ஹக்கிம் ... ஜோஷ்வா என்பதை மறைத்து ஹக்கிம் என்று அடையாள அட்டை காட்டி தப்பித்துள்ளார் . வேறு ஒரு திரியில் இதை படித்தேன்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|