புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
46 Posts - 42%
mohamed nizamudeen
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
4 Posts - 4%
prajai
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
4 Posts - 4%
Jenila
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%
kargan86
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%
jairam
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
8 Posts - 5%
prajai
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
6 Posts - 4%
Jenila
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
2 Posts - 1%
viyasan
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பாவ மூட்டை! Poll_c10பாவ மூட்டை! Poll_m10பாவ மூட்டை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவ மூட்டை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 10:56 am

கொள்ளக்குடி என்னும் கிராமத்தில் ஒரு பெரிய பண்ணையார் இருந்தார். பணம் நிறைய இருந்த அவரிடம் இரக்க குணம் சிறிதளவு கூட இல்லை. ஏழை எளிய விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைச்சல் சரியாக இல்லாத நேரங்களில், பண்ணை யாரிடம் வட்டிக்கு கடன் வாங்கி, தங்கள் குடும்பத்தை நடத்தி வந்தனர். பண்ணையார் தன்னிடம் வட்டிக்கு கடன் வாங்கிய விவசாயிகளின் நிலத்தை, ஏதாவது ஒரு வழியில் ஏமாற்றி, தனக்கிருந்த நிலத்தோடு சேர்த்து வந்தான்.

அசலையும், வட்டியையும் குறித்த காலத்தில் செலுத்த முடியாத ஏழை விவசாயிகள் பண்ணையாரின் பிடியில் சிக்கித் தவித்தனர்.
பண்ணையாரின் மனைவி நல்ல உள்ளம் கொண்டவள். தன் கணவனின் செயல்கள் பிடிக்காமல், அடிக்கடி தன் கணவனை வார்த்தைகளால் கண்டித்து வந்தாள்.

அவள் தன் கணவனிடம், ""ஏழைகள் தங்கள் வியர்வையை நிலத்தில் சிந்தி, அதில் கிடைக்கும் கூலி முழுவதையும் வட்டியாக வயிற்றெரிச்சலோடு கொடுக்கும் போது, அதை வாங்கி நம் பணப்பெட்டியில் போடுவது மிகப் பெரிய பாவம். நீங்கள் இதுநாள் வரை ஏழைகளின் வயிற்றெரிச் சலால் நிறைய பாவ மூட்டைகளை சேர்த்து விட்டீர்கள். இனி வரும் காலங்களிலாவது, ஏழை எளியோரின் கஷ்டங் களை புரிந்துக் கொண்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள்,'' என்று அடிக்கடி தன் கணவனுக்கு புத்திமதிகள் சொல்லி வந்தாள்.

மனைவி சொல்வதை காதில் வாங்காத பண்ணையார், தன் போக்கிலேயே வாழ்ந்து வந்தான்.
ஒரு ஏழை விவசாயியின் மனைவி பண்ணையாரிடம் கடன் வாங்கி, தன் மகளின் திருமணத்தை நடத்தினாள். வாங்கிய கடனுக்காக அசலையும், வட்டியையும் திருப்பித் தர முடியாமல் தவித்த அவள், பண்ணையாரிடம் சென்று தனக்கு கொஞ்ச நாட்கள் அவகாசம் தருமாறு கேட்டாள்.

பண்ணையார், விவசாயியின் மனைவியின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்கவில்லை. அவள் நிலத்தை தனதாக்கி கொண்டான். தலைமுறை தலைமுறையாக ஆண்டு அனுபவித்து வந்த நிலம் பறிபோனதால், துக்கத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட விவசாயியின் மனைவி தன் நிலத்தின் மீது படுத்து, உருண்டு அழுதாள். தன் நிலத்தை தனக்கு திருப்பி தந்துவிடும்படி பண்ணையாரிடம் கெஞ்சினாள். பண்ணை யார் நெஞ்சில் சிறிதும் ஈரமில்லாமல், விவசாயியின் மனைவியை விரட்டி விட்டான்.
தன் மனதை தேற்றிக்கொண்ட விவசாயி யின் மனைவி, பண்ணையாரை பார்த்து, ""ஐயா! இந்த பரந்த நிலத்து மண்முழுவதும் இப்போது உங்களுக்கு சொந்தம். பல ஆண்டுகள் எனக்கு சொந்தமாக இருந்த இந்த நிலத்து மண்ணில் ஒரு கோணிப்பை மண்ணை எனக்கு தரக் கூடாதா? தயவு செய்து தாருங்கள்,'' என்று கேட்டாள்.

"ஒரு கோணி மண்தானே...' என்று பண்ணையார் மண்ணை நிலத்தில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.
உடனே விவசாயியின் மனைவியும், அருகில் இருந்த தன் உறவினரிடம் இருந்து ஒரு கோணிப்பையை வாங்கி அதில் முழு கோணிபிடிக்கும் அளவுக்கு மண்ணை நிரப்பினாள். பிறகு கோணியின் வாயை கட்டினாள். எதிரில் நின்றுக் கொண்டிருந்த பண்ணையாரை பார்த்த விவசாயியின் மனைவி, ""ஐயா! தயவு செய்து இந்த மூட்டை மண்ணை என் தலையில் தூக்கி வையுங்கள்,'' என்றாள்.

பண்ணையாரும் மண் மூட்டையை தூக்கிப் பார்த்து, தூக்கமுடியாமல் நின்றார்.
விவசாயியின் மனைவி பண்ணையாரை பார்த்து, ""ஐயா நான் வயிற்றெரிச்சலோடு இந்த நிலத்தை உங்களுக்கு கொடுத்தேன். நீங்களும் இந்த நிலத்தை என்னிடம் இருந்து அபகரித்துக் கொண்டீர்கள். என்னுடைய முழு சம்மதம் இல்லாமல், என் நிலத்தை நீங்கள் அபகரித்துக் கொண்டதன் மூலமாக, என் நிலத்தில் உள்ள மொத்த மண்ணின் அளவு பாவத்தை சம்பாதித்து வைத்துள்ளீர்கள். என் நிலத்தின் சிறு பகுதி தான் நான் கட்டி வைத்துள்ள இந்த மண்மூட்டை. உங்களுக்கு சொந்தமான பாவமூட்டை. இந்த சிறிய பாவ மூட்டையை தூக்க தத்தளிக்கும் நீங்கள், இந்த பரந்த நிலத்தின் மொத்த பாவத்தை எப்படி சுமக்கப் போகிறீர்களோ தெரியவில்லை,'' என்றாள்.

விவசாயியின் மனைவி கூறியதைக் கேட்ட பண்ணையார், சற்று நேரம் ஆடிப் போய் விட்டான். இதுவரை நிறைய பேருடைய வயிற்றெரிச்சலை சம்பாதித்த பண்ணையார், விவசாயியின் மனைவி சொன்ன வார்த்தைகளால், சிந்திக்க ஆரம்பித்தான். தான் இவ்வளவு காலம் ஏழைகளுக்கு இழைத்த கொடுமைகளை எண்ணிப் பார்த்தான். தான் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்று உணர்ந்தான். தன் கண்களை திறந்து தான் நல்லறிவு பெற அறிவுரை வழங்கிய விவசாயியின் மனைவியை கைகூப்பி வணங்கினான். தன்னை மன்னிக்கும்படி விவசாயியின் மனைவியிடம் கேட்டுக் கொண்டதோடு, அவளிடம் இருந்து அபகரித்த நிலத்தை அவளுக்கே திருப்பிக் கொடுத்து விட்டான்.

நன்றி : சிறுவர் மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 11:40 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக