புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_m10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_m10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10 
2 Posts - 20%
heezulia
இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_m10இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மோசடிகள்...! ஹைவே ஹோட்டல்,,,,,,


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Sep 24, 2013 7:56 pm

First topic message reminder :

இப்படியும் சில மோசடிகள்...!  ஹைவே ஹோட்டல்,,,,,, - Page 6 Di9u


இப்படியும் சில மோசடிகள்...!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு சென்று திருச்சியில் இருந்து setc கவர்மென்ட் பேருந்தில் சென்னை வந்து கொண்டு இருந்தேன்.

அந்த பேருந்து மாலை நாலு மணிக்கு கிளம்பியதால் இரவு உணவிற்காக விகிரவாண்டியில் நிப்பாடினார்கள். அங்கு தோசை கேட்டேன் கொண்டுவந்தார்கள் ஒரு தட்டில் இரண்டு ஆறிபோன தோசையை, ஒன்று போதும் என்றேன் அதற்கு அவர்கள் இல்லை ஒரு ப்ளேட்டில் இரண்டுதான் வரும் ஒன்று தரமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள் நானும் சரி என்று விட்டுவிட்டேன் என் உடன் பேருந்தில் வந்த ஒரு தம்பதியினர் இரண்டு தோசை என்று கேட்டு அவர்களுக்கும் ஒரு ப்ளேட்க்கு இரண்டு தோசை வைத்து விட்டான் அவர்களும் எவளவோ சொல்லியும் ஒருப்ளேடை திரும்ப எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டான்

நான் அந்த இரண்டில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு எழுந்த வுடன் பில்லை கொண்டு வந்து வைத்தான் பார்த்தால் அறுபது ருபாய் என்று இருந்தது நான் திகைத்து மனதுக்குள் திட்டிக்கொண்டே கொடுத்துவிட்டு திரும்பினால் உள்ளே ஒரே சத்தம் அந்த தம்பதியினர் அவர்கள் பில்லை பார்த்துவிட்டு தயங்கி கையில் இருந்த நூறு ரூபாயை கொடுத்து அவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்ல அந்த உணவக கல்லாவில் இருந்தவர்தான் சத்தம்போட்டு கொண்டு இருந்தார் மீதம் இருபது ரூபாய்க்கு..

நான் சென்று அவர்களை சமாதன படுத்தி அந்த இருபது ரூபாயை நான் தருகிறேன் என்று சொன்னதற்கு அந்த பெண் மறுத்து விட்டு தன் பையில் இருந்து வீட்டிற்கு குழந்தைகளுக்காக வாங்கி வைத்து இருந்த பிஸ்கட் பாக்கெட் இரண்டை எடுத்து கொடுத்துவிட்டு வந்தார்

அதையும் அந்த மனிதாபிமானமில்லாத கேஷியர் வாங்கி வைத்துக்கொண்டார். இப்படி பட்ட இரண்டு விதமான மனிதர்களை பார்த்து மனது வேதனை பட்டது

அம்மா உணவகம் துவங்கி இருக்கும் அம்மா முதலில் தமிழ்நாடு முழுவதும் ஹைவே ஹோட்டல்களை திறந்து கவர்மென்ட் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக அங்கு தவிர வேறு எங்கும் நிறுத்த கூடாது என்று கட்டளை பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிறைய ஏழை நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள்..
முகநூல்  ,,,


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:32 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எமக்கு அனைத்தும் நீலமாகவே தெரியுது ...........சிரி 
நீல நிறம்  , நீல நிறம்  அப்படினு  பாடுங்க  கவி  
பூவனின் கவிதை நீளமாக இருக்கும்
கவிதையில் கருத்து நீலமாக இருக்கும்  
கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
இது யாரு  குறுக்கே  வந்து  ஏதோ  சொல்வது  சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் 
எதுக்கு சோகம் பூவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 6:33 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
இது  எந்த கவிதை  யாரை  பற்றி  சொல்லுகிறீர்கள்
hey...this is toooooo much Puuvan புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 6:34 pm

krishnaamma wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
இது  எந்த கவிதை  யாரை  பற்றி  சொல்லுகிறீர்கள்
hey...this is toooooo much Puuvan புன்னகை
இது யாரோ ஏதோ பிரெஞ்ச் மொழியில் சொல்றாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 25, 2013 7:24 pm

பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
இது  எந்த கவிதை  யாரை  பற்றி  சொல்லுகிறீர்கள்
hey...this is toooooo much Puuvan புன்னகை
இது யாரோ  ஏதோ பிரெஞ்ச்  மொழியில் சொல்றாங்க  
மண்டையில் அடி அது ஃபிரெஞ்சு என்று தெரிஞ்சுடுச்சா ? குதூகலம் குதூகலம் குதூகலம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 25, 2013 7:27 pm

krishnaamma wrote:
பூவன் wrote:
krishnaamma wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
krishnaamma wrote:கூடாது கூடாது கூடாது இங்கு ஒரு  உண்மையை சொல்ல விரும்புகிறேன் இனியவன் புன்னகைபூவன் எனக்கு எழுதித்தந்த  கவிதை il இந்த கலர் இல்லையே  புன்னகை
.
.
உண்மையாகவே நல்லா எழுதுகிறார் பூவன் புன்னகைசூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
ஓ உங்களுக்கு எழுதிக் கெடுத்த/கொடுத்த அக்க்யூஸ்ட் அவர் தானா? புன்னகைபுன்னகை
இது  எந்த கவிதை  யாரை  பற்றி  சொல்லுகிறீர்கள்
hey...this is toooooo much Puuvan புன்னகை
இது யாரோ  ஏதோ பிரெஞ்ச்  மொழியில் சொல்றாங்க  
மண்டையில் அடி அது ஃபிரெஞ்சு என்று தெரிஞ்சுடுச்சா ? குதூகலம் குதூகலம் குதூகலம் 
இப்படிதான் ப்ராஞ்ச் பிராஞ்சா சொல்றாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 11:19 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
பாலாஜி wrote:பாஸ்ட் பூட் உணவகத்தை விட ஹைவே ஹோட்டல் மிக மோசமானது .
food quality மட்டும் இல்ல  பாலாஜி, கழிப்பிடங்களும் நன்றாக இருப்பதில்லை  ..பாதுகாப்பும் இருப்பதில்லை சோகம்
நான் மயிலாடுதுறையில் இருந்து சென்னை செல்லும் போதெல்லாம் மரக்காணம் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்துவார்கள் . அங்கும் மோசமாகத்தான் இருக்கும் .

நாங்க இப்போ car இல் மெட்ராஸ் போகும்போது, ஏ2பி இல் கூட உணவு நல்லா இருக்கும் ஆனால் கழிப்பிடம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 

அதைவிட மற்றும் ஒரு ஹோட்டல் இல் இரண்டும் சூப்பர் ஆக இருக்கும் ( பெயர் மறந்துவிட்டேன் புன்னகை அதனால் இப்போதெல்லாம் அங்கு போகிறோம்.
நீங்க ரொம்ப நல்லா சமைப்பிங்க ,,, அதனால நீங்க எங்கு சாப்பிட்டாலும் உணவு சுமாரகத்தான் இருக்கும்  
சேச்சே...........வல்லவனுக்கும் வல்லவன் வையகத்தில் உண்டு பாலாஜி புன்னகை எல்லோரும் நல்லா தான் செய்வார்கள் , ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பண்டம் நல்லா வரும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Sep 26, 2013 1:24 pm

ஹைவே கொள்ளைக்காரர்கள் பற்றிய கட்டுரை அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 26, 2013 3:17 pm

அசுரன் wrote:ஹைவே கொள்ளைக்காரர்கள் பற்றிய கட்டுரை அருமை
கொள்ளைக்காரர்கள் பற்றிய கட்டுரைகளைக்கூட ரசிக்க ஆரம்பித்து விட்டீர்களா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக