புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by heezulia Today at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.
67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.
மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.
"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாக்குப்பெட்டிகள்
இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
வேட்பாளர் வீடு தாக்குதல்
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ
உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
மத்திய மாகாணம்
கண்டி 60%
மாத்தளை 62%
நுவரேலியா 60%
வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%
குருநாகல் 55%
.
நன்றி தினமணி
2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.
67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.
மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.
"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாக்குப்பெட்டிகள்
இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
வேட்பாளர் வீடு தாக்குதல்
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ
உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
மத்திய மாகாணம்
கண்டி 60%
மாத்தளை 62%
நுவரேலியா 60%
வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%
குருநாகல் 55%
.
நன்றி தினமணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
» வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» ஹவாய் மாகாணத்தில் ஜோ பிடனுக்கு வெற்றி
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» ஹவாய் மாகாணத்தில் ஜோ பிடனுக்கு வெற்றி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|