புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்
கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
தமிழனின் அன்றாட போக்கை நாலுவரியில் நாற வச்சுடீங்களே தலயினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அரசு ஒரு வரியில் நாற அடித்து விட்டது அதான் மதுபானகடைராஜு சரவணன் wrote:தமிழனின் அன்றாட போக்கை நாலுவரியில் நாற வச்சுடீங்களே தலயினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா.......ஆப்பு இல்லை ராஜு,பேப்பரில் படித்த செய்தியால் வந்த வினை இதுராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா
அப்ப எங்க கதி ..... அதோகதி தான்
உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம்
பிழைக்க போனதோ அமீரகம்
இதுவே இப்பதிவின் தாரகம்
அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே
.
.
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப ரொம்ப நன்றி பூவன்பூவன் wrote:நீங்க மட்டும் தான் எழுதுவீங்களா ?ராஜு சரவணன் wrote:ஆகா அம்மா நீங்களுமா
அப்ப எங்க கதி ..... அதோகதி தான்
உங்கள் ஊரோ தமிழகம்
இருப்பதோ பெங்களூர் ஊரகம்
பிழைக்க போனதோ அமீரகம்
இதுவே இப்பதிவின் தாரகம்
அம்மா இப்படி கவிதை எழுதி....எங்களுக்கு ஆப்பு வச்சுடீங்களே
கவிதை பாருங்க பின்னி பிடல் எடுத்து விட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:ஆல் இன் ஆல் அழகுராணி சைக்கிள் கடை வெச்சிருக்காங்களோ?பூவன் wrote:
நீங்க மட்டும் தான் எழுதுவீங்களா ?
கவிதை பாருங்க பின்னி பிடல் எடுத்து விட்டாங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆஹா.............. என்ன மாதிரி அருவி போல கொட்டரிங்க இனியவன் ?யினியவன் wrote:அம்மா வாட்டர்
கலந்தடிக்க குவாட்டர்
அடித்து சலம்ப வருது பீட்டர்
தமிழன் நிலை சொல்லும் படம் காட்ட தியேட்டர்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதும் பத்து பக்கம் தான் இதில் என்ன சந்தேகம்krishnaamma wrote:என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதுவும் 10 பக்கம் போகப்போகிறது என்று சொல்கிறீங்களா பூவன் அவர் வாயை திறக்க மாட்டார் என்று சொல்லறீங்களா ?பூவன் wrote:இடும் பத்து பக்கம் தான் இதில் என்ன சந்தேகம்krishnaamma wrote:என்ன சொல்லிடலாமா நண்பரே! சட் என்று சொல்லிடுங்கோ, அப்புறம் ராஜா செய்த ice cream போல 10 பக்கம் போகப்போகிறதுராஜு சரவணன் wrote:கதையை அருமையாக கன்வெர்ட் செஞ்ச அன்வர் யார் அம்மா
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|