புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
69 Posts - 40%
heezulia
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
manikavi
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
320 Posts - 50%
heezulia
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
22 Posts - 3%
prajai
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
manikavi
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_m10சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:48 pm

First topic message reminder :

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3

அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது.

அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன.

அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். சீரும் சிறப்புமாக ஆட்சி நடத்தி வந்த சிங்கராஜாவுக்கு 60 வயது ஆவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தன. சிங்கராஜாவின் அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாகக் கொண்டாட மற்ற மிருகங்கள் தீர்மானித்தன. விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்க, வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தன.

விழாவன்று, சிங்கராஜாவும் ராணியும் அமர்வதற்கு தேக்கு மரத்தாலான சிம்மாசனமும் தோதகத்தி மரத்தினால் ஒரு பல்லக்கும் செய்வது என அமைச்சர் நரியும் தளபதி கரடியும் முடிவு செய்தன. எனவே காட்டில் உள்ள மரங்களிலேயே மிகவும் நல்ல மரங்களாகப் பார்த்துத் தேர்வு செய்து அவற்றை வெட்டின. விழா நடப்பதற்கான மேடை அமைப்பதற்காகவும் ஏராளமான மாமரங்களை வெட்டின.

நடக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் மற்ற மிருகங்கள் அமர்ந்து பார்ப்பதற்கு வசதியாக காலரிகள் அமைக்கவும் முடிவு செய்தன. இதற்காக ஏராளமான பலகைகள் தேவைப்பட்டன.

அதற்காக காட்டிலுள்ள அகன்று வளர்ந்த பெரிய மரங்கள் பல வெட்டப்பட்டன.
விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அனைத்து மிருகங்களும் தங்களுக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை உற்சாகமாகச் செய்து கொண்டிருந்தன.


அந்தக் காட்டில் ஏழை முயல் ஒன்று வாழ்ந்து வந்தது. அதன் பெயர் பரணி. பரணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அதற்குப் பரணி என்று பெயர் வைத்திருப்பதாகவும் பரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றும் அம்மா முயல் அடிக்கடி கூறுவாள். ஆனால் பரணி முயல் ஒருவருடைய தோட்டத்தில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தது. ஆனாலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தது.

சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாணத்துக்கு காட்டிலுள்ள எல்லா மிருகங்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டிருந்தன.
பரணி முயலுக்கும் அந்த அழைப்பிதழ் வந்தது.

உடனே பரணி யோசிக்க ஆரம்பித்தது. சிங்கராஜாவுக்குப் பரிசாகக் கொடுக்கத் தன்னிடம் போதுமான வசதி இல்லையே, என்ன செய்வது என்று யோசித்தது. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தது.
மா, புளி, பலா, அரசு, வேம்பு ஆகிய மர விதைகளைச் சிறிய தொட்டிகளில் போட்டு வளர்க்க ஆரம்பித்தது.


சிங்கராஜாவின் அறுபதாவது கல்யாண தினமும் வந்தது. சிங்கத்தின் குகையிலிருந்து விழா மேடை வரை, வரிசையாக வாழை மரங்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன.

அன்று காலையில் அரச மரமும் வேப்ப மரமும் அருகருகே வளர்ந்திருந்த நிழலான இடத்தில் அமைந்திருந்த காட்டுப்பிள்ளையார் கோவிலுக்குச் சிங்கராஜாவும் ராணியும் வந்தனர். மான்கள் மந்திரம் ஓத சிங்கராஜாவும் ராணியும் கோவிலை 108 முறை வலம் வந்தனர்.

பின் ஆயுள் ஹோமம் செய்தனர். மதியம் சாப்பிட வந்த மிருகங்களுக்கு தவிட்டு கானப்பயிறு நெய்சாதம், கேப்பை பாயசம், அவித்த மொச்சை, முளைக்கீரை பெரியல், கொள்ளு ரசம் என விருந்து அமர்க்களப்பட்டது.

தொடரும்..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 3:25 pm

krishnaamma wrote:
வயதான சிங்கம்  இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும். நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி
ஆக மொத்தம் நம்ம ராஜா பெப் 29 பிறந்தாரு அதனால கிழட்டு சிங்கம்ன்னு முடிவா சொல்றீங்க புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 3:29 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
வயதான சிங்கம்  இல்லையா, அதுதான் வயதை கணக்கிடுவதில் தவறு நடந்திருக்கும். நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் 

மேலும், நாம் FEB.29th பிறந்தவங்களுக்கு 4 வருடத்துக்கு ஒருமுறை 1 வயது கூட்டனுமா என்று கேட்போமே அது காட்டில் 'உல்டா' ஆய்டுத்தோ என்னவோபுன்னகை ஜாலி ஜாலி ஜாலி
ஆக மொத்தம் நம்ம ராஜா பெப் 29 பிறந்தாரு அதனால கிழட்டு சிங்கம்ன்னு முடிவா சொல்றீங்க புன்னகை
அப்பாடா....படிச்சிட்டீங்களா? குதூகலம் குதூகலம் குதூகலம் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 19, 2013 6:35 pm

நல்ல கருத்து உள்ள கதை. குழந்தைகளுக்கு ஓர் awareness உண்டாக்க கூடிய கதை.

ரமணியன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 6:38 pm

T.N.Balasubramanian wrote:நல்ல கருத்து உள்ள கதை. குழந்தைகளுக்கு ஓர் awareness உண்டாக்க கூடிய கதை.

ரமணியன்
நன்றி ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Thu Sep 19, 2013 8:17 pm

மரம் வளருங்கடா மர மண்டைகளான்னு சொன்ன மாதிரி இருக்கும்மா சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3838410834 !

கருத்து - அருமை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 8:19 pm

ஈகரையன் wrote:மரம் வளருங்கடா மர மண்டைகளான்னு சொன்ன மாதிரி இருக்கும்மா சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! - Page 2 3838410834 !  

கருத்து - அருமை
ஹா....ஹா....ஹா.....ஆமாம் ஈகரையன் புன்னகை அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக