புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
14 Posts - 70%
heezulia
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
8 Posts - 2%
prajai
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
குமரகுருபரர் குருபூஜை Poll_c10குமரகுருபரர் குருபூஜை Poll_m10குமரகுருபரர் குருபூஜை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரகுருபரர் குருபூஜை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 26, 2013 9:28 am



கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த முருகப் பெருமானின் அருளால் குமரகுருபரன் சிறப்புடன் வளர்க்கப் பட்டான்.

ஆனால், பெற்றோருக்கு அதிர்ச்சி. ஐந்து வயதாகியும் குழந்தை பேசவில்லை. "பேசும் திறனற்ற குழந்தையைக் கொடுத்து விட்டாயே...' என அவர்கள் முருகனிடம் முறையிட்டனர். திருச்செந்தூர் சென்று அங்கேயே தங்கி விரதமிருந்தனர். ஒருநாள், குழந்தையுடன் கோவிலுக்குள் சென்று "குழந்தையை பேச வைத்தால் தான் வெளியேறுவோம். எங்கள் பக்திக்கு மதிப்பு கொடு...' என்று வாதாடினர்.

செந்தூர் முருகனின் கடைக்கண் பார்வை மட்டும், ஒருவர் மீது பட்டாலே போதுமே... நடக்காதது என நினைத்த காரியம் எல்லாம் நடந்து விடும். அதற்கேற்ப, குழந்தை ஏதோ பேசியது போல் அவர்கள் காதில் விழுந்தது. அடுத்து, மடை திறந்த வெள்ளமாய் குமரகுருபரன் வாயில் இருந்து கவிமழை பொழிந்தது. முருகனைக் குறித்த இந்த பாடல்களை தான் "கந்தர் கலிவெண்பா' என்ற நூலாகத் தொகுத்தனர். ஊரே ஆச்சரியப் பட்டது. பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

முருகனால் பேச வைக்கப்பட்ட அந்த சிறுவனை, மக்கள் "குமரகுருபர சுவாமி' என்று மரியாதையுடன் அழைத்தனர். அவர் மதுரை வந்து அன்னை மீனாட்சியை வழிபட்ட போது, அம்பாள் மீது அவர் பாடிய பாடல்கள் தான் "மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' என்ற நூல்.

அப்போது, மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரின் கனவில் தோன்றிய மீனாட்சி, "என் குழந்தை குமரகுருபரன் மதுரைக்கு வந்திருக் கிறான். அவன் இயற்றிய பாடலை நான் கேட்க வேண்டும், ஏற்பாடு செய்...' என்று கூறி மறைந்தாள். அதன்படியே நாயக்கரும், கோவில் மண்டபத்தில் நூல் அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்தார். குமரகுருபரர் பாடிக் கொண்டிருந்த போது, கோவில் அர்ச்சகரின் மகளான சிறுமி உள்ளே வந்தாள். நாயக்கரின் மடியில் அமர்ந்தாள். அரங்கேற்றம் முடிந்ததும், மன்னர் கழுத்தில் கிடந்த மணிமாலையை கழற்றி, குமர குருபரனுக்கு அணிவித்தாள். கர்ப்பகிரகத்தில் சென்று மறைந்து விட்டாள். அதன்பிறகே, அர்ச்சகர் மகள் வடிவில் வந்தது மீனாட்சி என்பது தெரிய வந்தது.

காசியில் சுல்தான் ஆட்சி நடந்த வேளையில், சுல்தானை சந்தித்து, அவர் மொழியில் பேசினார் குமரகுரு. இது கண்டு வியந்த சுல்தான், மடம் கட்ட இடம் கொடுத்தான் என்பது வரலாறு. எவ்வளவு சோதனை வந்தாலும், கடவுளை நிஜமான பக்தியுடன் அணுகுங்கள்; நடக்காது என்று கைவிட்டது கூட நடந்து விடும்.

தி. செல்லப்பா




குமரகுருபரர் குருபூஜை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 9:41 am

சிவா அவர்களின் குமரகுருபரர் பற்றிய இடுகை தேவையானதே ! தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்து ‘Tamil civilization’ என்ற ஆய்விதழில் குமரகுருபரரின் சித்த மருத்துவ அறிவை ஆய்ந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் ! இன்னும் பல ஆய்வுகள் வரட்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun May 26, 2013 9:45 am

பதிவுக்கு நன்றி,,,, சூப்பருங்க

வடநாட்டு சுல்தானிடம் ஹிந்துஸ்தாணியில் பேச கலைவாணியிடம் அவர் வேண்டிப் பாடிய பாடல் தான் சகலகலாவல்லி மாலை . படிக்கும் குழந்தைகள் படித்து பயனுற சிறந்த நூல் இது.

பாலகுமாரனின் சிம்மாசனம் என்ற நாவல் குமரகுருபரின் வாழ்க்கை வரலாறை அருமையாக எடுத்துரைக்கும்.



சதாசிவம்
குமரகுருபரர் குருபூஜை 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 10:10 pm

நல்ல பதிவு!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:15 am

நல்ல பகிவுக்கு ....நன்றி தல புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:21 am

தெரிந்த விஷயத்திலும் தெரியாத விஷயம் இருக்கிறது நல்ல பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக