புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 43%
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
56 Posts - 37%
சண்முகம்.ப
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
jairam
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Poomagi
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
Jenila
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Rutu
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 3:33 pm

First topic message reminder :

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.


அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான


பாபநாசம் :
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 5.00 முதல் இரவு 7.00மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின்
அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர். Cell:9442317827

2. சேரன்மாதேவி :
சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

3. கோடகநல்லூர:
கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார்
போன்:9659728621.
4. குன்னத்தூர் :-
குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது
செல்:9442018567,
5. முறப்பாடு :-
முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,
செல்:9842404559.

6. ஸ்ரீ வைகுண்டம் :-
ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.cell:9791764392

7. தென் திருப்பேரை :-
தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.
8. இராஜபதி :-
கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.
9. சேர்ந்த பூமங்கலம:-
சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.



பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.

பின்குறிப்பு:முதல் 4 கோவில்களும் என் வீட்டிலுருந்த் 25கே‌எம் தொலைவில் உள்ளன


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:19 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 7:36 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை
அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 7:45 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி



தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Tதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Hதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Iதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Rதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 11:11 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை
அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?
எனக்கு கார் பைக் சைக்கிள் ஓட்டத் தெரியும் வேற ஏதும் ஓட்டத் தெரியாது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:39 am

சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 12:24 pm

ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 12:57 pm

mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 17, 2013 12:58 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 
ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 1:00 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 
ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்க
அப்படிலாம் இல்ல பாஸ் தைரியமா வாங்க நான் இருக்கேன் ஆறுதல் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 1:05 pm

mbalasaravanan wrote:அப்படிலாம் இல்ல பாஸ் தைரியமா வாங்க நான் இருக்கேன் ஆறுதல் 
நீங்க இருப்பிங்க ..... நான் இருப்பேனான்னு தெரியலையே புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக