புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 83%
ayyasamy ram
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 17%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
442 Posts - 55%
heezulia
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
308 Posts - 38%
mohamed nizamudeen
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
25 Posts - 3%
prajai
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
mini
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%
vista
காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10காந்தள் நாட்கள் !  நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தள் நாட்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Sep 14, 2013 5:40 pm

காந்தள் நாட்கள் !

நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

அன்னம் வெளியீடு ,மனை எண் 1 நிர்மலா நகர் ,தஞ்சாவூர் .613 007.
விலை ரூபாய் 100.

பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும் கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தையாளன் இதழில் படித்து இருக்கிறேன் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

.நூல் முழுவதும் கவிதை விருந்து இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் உன்கள் பார்வைக்கு .
ஆசிரியன்
ஆசாரியனாய் நுழைகிறான்
கையில் பிரம்புடன்
மனசில் பூநூலுடன்
மனிதர்களில் பலர் மனசாட்சியை அடகு வைத்து விட்டுத்தான் வசந்தம் அடிகிறார்கள் .என்ற நடப்பியலை சாடி புத்திப் புகட்டும் விதமான கவிதை நன்று .
" மனச்சாட்சியை உறங்க விட்டுருந்தால்
வசப்பட்டிருக்கும் வசந்தம் ."


வேலையநிடமிர்ந்து விடுதலைப் பெற்றோம் .ஆனால் வெறுமை ஏழ்மை லிருந்து விடுதலைப் பெறவில்லை .பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான் .ஏழை மேலும் ஏழை ஆகிறான் .இந்த அவலம் உணர்த்தும் நல்ல கவிதை ஒன்று .

ஆகஸ்டு 15 முன்னிட்டு எழுதிய கவிதை !

கண்ணீர் கோடு !
ஒரு பக்கம் மட்டுமே
கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிகிற
அறுபதாண்டு மரம் இது .
கன்றாய் நட்ட இதனது பாத்தியில்
குடம் குடமாய் ஊற்றினோம்
எங்கள் வியர்வையை
அடியுரமாய்
எரிக்கப்பட்ட எங்கள் சாம்பல் !
.
மனிதநேயத்தோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை உரக்கப் பதிவு செய்துள்ளார் கவிதைகளில் .திண்ணியம் கொடூர நிகழ்வை கண் முன் கொண்டு வந்து மனிதே நேயம் கற்பிக்கிறார் .

ஐயா நீதிமானே !
ஐயா நீதிமானே
எங்களுக்கு எங்களைத் தவிர
யாருமில்ல
சாட்சி சொல்ல
செருப்பால் அடிச்சதையும்
காய்ச்சுன இரும்புக் கோலால்
ஒவ்வொருத்தன் காலில் உழுந்து
மன்னாப்புக் கேட்டதையும்
தண்டம் கட்டியதையும்
எல்லாத்துக்கும் மேலே
பீ தின்ன வச்சதையும் !

இரண்டு வரிக் கவிதையின் மூலம் இயற்கையைக் காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றார் .

பன்னீரில் இல்லை
ரோஜாவின் அழகு !

அவர் நினைத்து எழுதிய பொருள் தவிர படிக்கும் வாசகனுக்கு பல பொருள் தோன்றும் .

சித்தர்களின் பாடல்கள் போல ஜென் தத்துவம் போல வாசகனை சிந்திக்க வைக்கும் விதமாக பல கவிதைகள் உள்ளன .

ஞானி ; " முடிவில் ஒன்றுமில்லை ."
பாமரன் ; " தொடக்கதிலிருந்தே ஒன்றுமில்லை ."

மீன்கள் பறவைகள் விட மனிதன் சோம்பேறியாக இருக்கிறான் என்பதை எள்ளல் சுவையுடன் உணர்த்தும் கவிதை நன்று .

நீந்தத் தெரிந்தது நீந்துகிறது !
பறக்கத் தெரிந்தது பறக்கிறது !
படகிலோ
வண்டியிலோ
குந்தாமல் !

மறைந்தும் மறையாமல் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் வாழும் மாமனிதர் பற்றிய கவிதை ஒன்று .மிக நன்று .

தோழர் ஆண்டன் பாலசிங்கம்
இரண்டாம் ஆண்டு நினைவாக !
விடுதலை உச்சரித்த சொல்
பேசிய குரல்
ஒரு மரணத்தோடு முடிவடைவதில்லை
அது
காற்றின் துணுக்குகளில் தவழ்கிறது .
உயரும் விடுதலைக் கொடியின்
படபடப்பில் எழும் முதலோசை
தோழர் ஆண்டன் பாலசிங்கம்
உம்குரலாக இருக்கும் .!

தொழிலாளர்கள் பாடுவதுப் போன்ற கவிதைகள் உள்ளன .மொத்தத்தில் வாசகனுக்கு சிந்தனை விதைக்கும் கவிதைத் தொகுப்பு .நூல் ஆசிரியர் கவிஞர் இன்குலாப்அவர்களுக்கு பாராட்டுக்கள்

--


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக