புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
52 Posts - 39%
heezulia
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
5 Posts - 4%
prajai
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
2 Posts - 2%
mruthun
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
7 Posts - 3%
prajai
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
5 Posts - 2%
Guna.D
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
3 Posts - 1%
manikavi
 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_m10 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி...


   
   

Page 1 of 2 1, 2  Next

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Sep 15, 2013 8:16 am

ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசெல்லாம் வாங்காத ,

மனிதமும் , ' ஆண்மையும் ' , நேர்மையும் நிறைந்த, உலகம் வியக்கும் தமிழச்சி...



 ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Navipillai  ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி... Navi-Pillay

இவருக்கு எனது பணிவான வணக்கங்கள்...
இவரின் தாள் பணியத் தயங்கேன்..


தலைப்பாகைக் கவிஞனும் ' ரௌத்திரம் பழகு ' என்றே சொல்லியுள்ளான் !
இன்னும் அவனது ' பாப்பா பாட்டு ' , இளங்குழந்தைகள் மனதில் இதைத்தான் விதைக்கிறது...


பாதகஞ் செய்வோரைக் கண்டால் -  நாம்
 பயங்கொள்ள லாகாது பாப்பா !
மோதி மிதித்துவிடு பாப்பா  -  அவர்
 முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !


The only effective way is to show the door to ALL the petty kathai-vasana karthaas , wily , family & self - serving politicians of the present TAMILNADU....

அன்பன்,
சுந்தரம்


avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 9:26 am

அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 11:46 am

செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.



avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 11:50 am

ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.


அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 12:07 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்
அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும் ஏதோ பண்ணிட்டு தானே இருக்கிறார் .....

நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்

sundaram77
sundaram77
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012

Postsundaram77 Sun Sep 15, 2013 1:14 pm

ராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
திரு. ராஜு சரவணன்,
உங்கள் கவிதை வீண் அல்ல ...
நன்றாகவும் எழுதியுள்ளீர்கள்...
நான் பிராட்டியார் நவநீதம் அவர்களை மட்டும் பாராட்டவில்லை...
ராடியா ஒலி இழையில் தோலுரிக்கப்பட்ட வேறொரு பெண் பற்றித்தான் குறிப்பிட்டிருந்தேன்...
அவர் , பல நாட்களுக்கு முன்னர் ,ராஜபக்க்ஷேவிடம் ' ஈ ' எனப் பல்லைக்காட்டி நினைவுப் பரிசை வாங்கியவர்...
அப்போது அவரின் body-language எனக்கு மிக்க வெறுப்பூட்டியது...அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறேன் !

நான் இலங்கையன் அல்லன் ...ஆனால் அப்பிரச்சினை பற்றி ஓரளவு நன்கு தெரிந்தவன்...
என்னைப் பொறுத்தவரை தமிழகத் தலைவர்கள் என்போர் - இதில் அனைவரும் அடக்கம் - ஏதும் செய்வார்கள்
என யாரும் நம்பவேண்டாம் ... அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 1:47 pm

காய் கனியாகி இப்போ கனி அழுகி நிற்கும் மொழியை தானே சொல்லுரீங்க......இதுக்கு என்ன தயக்கம் ..... அவங்க குடும்பமே அதுக்காவே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பது ஊர் அறிந்த விசயம் தானே புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 15, 2013 2:13 pm

ராஜு சரவணன் wrote:காய் கனியாகி இப்போ கனி அழுகி நிற்கும் மொழியை தானே சொல்லுரீங்க......இதுக்கு என்ன தயக்கம் ..... அவங்க குடும்பமே அதுக்காவே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்பது ஊர் அறிந்த விசயம் தானே புன்னகை
மகிழ்ச்சி மகிழ்ச்சி 

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 15, 2013 3:56 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:செய்யவேண்டிய காலத்தில் எதுவுமே செய்ய முடியாமல் கைகள் கட்டப்பட்டு தானே இருந்தார்.
அப்ப என் கவிதை வேஸ்ட்டா சோகம்
அப்படின்னு சொல்ல முடியாது , atleast இவரால முடிஞ்ச வரைக்கும்  ஏதோ பண்ணிட்டு தானே  இருக்கிறார் .....

நம்ம ஊரில் இருக்குற ஒருத்தனை விட இவர் எவ்வளவோ தேவலாம்
மிகவும் உண்மை இராஜா

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Sep 15, 2013 3:58 pm

ராஜு சரவணன் wrote:அகத்தின் அழகு முகத்தில் தெரிய
ஆண்மையுடன் பெண்மை கொண்ட
இரக்கமுடைய தன்மையுடன்
ஈவென கண்டாரை பாராமல்
உண்மையான மனித உணர்வோடு
ஊரார் பார்க்க நெறிமாறா பணியேடு
எவரையும் கண்டஞ்சா நெஞ்சத்தோடு
ஏக்கத்துடன் நீதிக்கு கையேந்தி
ஐயோவென கதறி நிற்கும் மக்களுக்கு
ஒதுங்காமல் ஓடிவந்த விடிவெள்ளி நீ
ஓர் முன்னேற்றம் உன்னால் கிட்டும்

பெண்மையின் இலக்கணம் நவநீதம் அவர்கள். இவர்களில் ஈழம் தொடர்பான நடவடிக்கைகளை உலகம் உற்றுநோக்கியுள்ளது.
மிகவும் நல்ல கவிதை இராஜு ...உங்களின் கவிதை வீண் அல்ல

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக