புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
91 Posts - 61%
heezulia
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
1 Post - 1%
viyasan
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
1 Post - 1%
eraeravi
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
283 Posts - 45%
heezulia
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
19 Posts - 3%
prajai
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
7 Posts - 1%
mruthun
இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_m10இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கு கடவுள் விற்கப்படும்...!!!(Mano Red)


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 9:42 am

கடவுளைக் கூவி விற்கிறான்
கூறுகெட்ட மனிதன்,
எடையிட்டு ஏலமிடுகிறான்
ஏட்டறிவைத் தொலைத்தவன்,
கையால் செய்த ஒன்றை
கண்ணிட்டு கடவுள் என்கிறான்..!!

உள்ளங்கையில் உருவான ஒன்று
உன்னதம் பெறுமெனில்
இவ்வுலகம் படைக்க
இறைவன் தேவையில்லை..!!

படைத்தல் தொழிலை இறைவனுடன்
பகிர்ந்து கொண்டான் மனிதன்..!!
ஆண்டவனை இவன் படைத்து
ஆனந்த ஆட்டமாடி
வீதியில் கூச்சல் போட்டு
விற்றுத் தீர்க்கிறான்
உலகத்தின் முதலாளியை..!!

தூணிலும் துரும்பிலும்
இருக்கத் தெரிந்த இறைவன்,
சிரம் மட்டும் தந்துவிட்டு
சிந்தனை தர மறந்துவிட்டான்..!!

எல்லாம் சொன்ன இறைவன்
நம்பிக்கை வேறு,
மூட நம்பிக்கை வேறு
என்பதை சொல்ல மறுத்துவிட்டான்..!!

கல்லை மட்டும் பார்த்தால்
கடவுள் தெரியாதது உண்மையே,
அரைகுறை ஆன்மிகம் பார்ப்பவனே
அதனுள் அறிவியல் பார்..!!

இயற்கையைப் படைத்த
இறைவனை வைத்தே
இயற்கையை அழிக்கும்
இழிவு செயல்கள் இங்கே தான்..!!

கடவுளை உன் நிலையெண்ணி
கள்ளமின்றி சிரிப்பேன்..!!
மனிதனை உருவாக்கியதாய்
மதம் கொள்ளாதே,
உன்னை அவன் உருவாக்கி
கழுத்தில் கயிறிட்டு
கடலில் இறக்கி
கதை முடிக்கப் பார்க்கிறான்..!!

இனியாவது இறைவனே
திருந்தி விடு,
இவர்களை படைப்பதில் கொஞ்சம்
திருத்தி விடு...!!!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 9:49 am

கவிதை மிக மிக அருமை நண்பா! ஆனால் கடவுள் ஏழை எளியவர்களுக்கு ஒரு நாள் வயற்று பசி போக்குவதற்காக மண்ணாக ஆசி கடலுக்குள் போகிறார் என்று வைத்துக்கொள்வோமே? இதுவும் இறைவனின் திருவிளையாடல்களில் ஒன்று தான்.

உண்மையில் இறைவன் எந்த வடிவில் இருக்கிறான் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் நாலுபேர் வயிறு நிறைய நாம் பணம் கொடுத்து வாங்கும் கடவுள் எவ்வளவோ உன்னதமானவர்.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 9:51 am

இறைவன் உண்மையே.....மூடநம்பிக்கைகள் தவறு என்பதையே நான் காருதுகிறேன்....நன்றி தோழா....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 09, 2013 9:59 am

Mano Red wrote:இறைவன் உண்மையே.....மூடநம்பிக்கைகள் தவறு என்பதையே நான் காருதுகிறேன்....நன்றி தோழா....
அதீத மூடநம்பிக்கை தவறு தான் தம்பி. ஆனால் சில வழிபாடு முறைகள் மற்றும் திருவிழாக்களில் பலரின் வாழ்வும் வருமானமும் அடங்கியிருக்கும். அவர்கள் எளியவர்கள் என்பதால் தான் அப்படி சொன்னேன். வாழ்க்கை ஜனரஞ்சகமாக இருப்பதற்காகவே இவைகள் படைக்கப்பட்டன என்று நினைக்கிறேன். ஒன்றுமில்லா வாழ்க்கை வெற்று வாழ்க்கை.

தண்ணீரில் லென்சு வச்சி பார்த்து தண்ணீர் குடித்தால் ஒருநாளைக்கு கூட நம்மால் உயிர் வாழ முடியாது.

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 10:01 am

நீங்கள் சொல்வதும் சரியே....ஆனால் அதிக விளைவுகளும் இவைகளால் மட்டுமே...

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 09, 2013 12:08 pm

எது எப்படியோ கவிதை நல்லாருக்கு நன்றி நண்பா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 4:47 pm

நன்றி நண்பா.....

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 09, 2013 5:09 pm

மனிதனின் முதல் தொழில்
மண்பாண்டம் எனும் மகத்தான தொழில்


பாத்திரம் என்றாலே மண்பாண்டம் எனும் 
சூத்திரம் கொண்டது அக்காலம்


பாத்திரம் என்றால் உலோகம் என்று 
மாத்திகொண்டது இக்காலம்


உடலுக்கு நன்மை செய்யும் 
இத்தொழிலை நம்பி இருப்போர் ஏராளம் 

இதுபோன்ற தினங்களில் அவர்கள் 
வாழ்கையில் ஒளியேற்ற வேண்டும் தாராளம்.

கடவுள் தன்னை தானே பிட்டுக்காக விற்றுகொண்டவர் தானே நண்பா புன்னகை

உங்கள் கவிதை நன்று புன்னகை
வாழ்துக்கள் புன்னகை

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Sep 09, 2013 5:12 pm

நன்றி தோழா...!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக