புதிய பதிவுகள்
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 10:33 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
100 Posts - 49%
heezulia
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
23 Posts - 11%
mohamed nizamudeen
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
7 Posts - 3%
prajai
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 1%
Barushree
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
227 Posts - 52%
heezulia
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
23 Posts - 5%
mohamed nizamudeen
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
18 Posts - 4%
prajai
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 0%
Barushree
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
முரண் Poll_c10முரண் Poll_m10முரண் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரண்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 04, 2013 1:04 pm

நாற்றாக இருந்தபோது
நனைக்க வராத மழை
காயவைத்த நெல்மீது
கவனமாகப் பெய்கிறது!

புழுக்கத்தின்போது புறக்கணித்த காற்று
தாவணிப் பெண்களைக் கடக்கையில்
தவறாமல் தலை கலைக்கிறது!

பொங்கும் பாலில் விழுந்தும்
பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம்
அழகுப் பெண்கள் மணி கேட்கையில்
அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது!

அமாவாசையன்று சோறு வைத்து
அழைத்தபோது வராத காகம்
ஆயிரம்பேர் பார்கையில் வந்து
ஆடைமேல் எச்சமிடுகிறது!

மாதாமாதம் நடக்கும் திருட்டின்போது
மருந்துக்கும் வாய்திறவாத நாய்கள்,
கூர்க்கா வந்துபோகும்போது
குலை நடுங்கக் குறைக்கின்றன!

அழுக்குச் சட்டை போட்டு நடக்கையில்
அமைதியாய் கடக்கும் வாகனங்கள்
வெள்ளைச்சட்டை போடும் நாட்களில்
வேகமாய் வந்து சேறடிக்கின்றன!

விடுமுறை நாட்களில்
விடிய விடிய வராத உறக்கம்
பரீட்சை நாட்களில்
பத்து மணிக்கு முன்னரே
வந்துவிடுகிறது!

படிக்கும்போது பலருக்கும்
விளக்கிய விடைகள்
பரீட்சையின்போது
பாதியில் மறக்கிறது!

நேர்முகத் தேர்வில்
கோர்வையாக வராத ஆங்கிலம்
மது விருந்திபோது
மட மடவென வருகிறது!

காகிதம் பேனாவோடு
கடற்கரையில் அமர்ந்தபோது
வராத கவிதை
கட்டணக் கழிப்பறையில்
கட கடவென வருகிறது!

எண்ணையில் நனைத்த எருவானாலும்
ஏழாவது தீக்குச்சியில்
பற்றும் நெருப்பு
ஏழையின் கூரையில் மட்டும்
எளிதில் பற்றிவிடுகிறது!

   - நிலவை.பார்த்திபன்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 04, 2013 1:28 pm

எண்ணையில் நனைத்த எருவானாலும்
ஏழாவது தீக்குச்சியில்
பற்றும் நெருப்பு
ஏழையின் கூரையில் மட்டும்
எளிதில் பற்றிவிடுகிறது!
இந்த வரிகள் அருமை அன்பரே
தொடருங்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 04, 2013 1:33 pm

பொங்கும் பாலில் விழுந்தும்
பொய்க்காமல் ஓடிய கைக்கடிகாரம்
அழுகுப் பெண்கள் மணி கேட்கையில்
அசையாமல் நின்று அசிங்கப்படுத்துகிறது!
சிரித்துவிட்டேன்
அனைத்தும் முரணும் சூப்பர் ரசித்தேன் வி.பொ.பா
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 04, 2013 1:35 pm

முரண் பற்றிய உங்களின் கவிதை அருமை.....முரண் 3838410834 முரண் 103459460 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 04, 2013 1:45 pm

முரண்கள் உங்கள் கவிவரிகளில் சரண்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Sep 04, 2013 1:48 pm

அனைத்தும் அருமை நண்பரே ...



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Sep 05, 2013 1:39 pm

பாராட்டிய அன்பு நெஞ்சங்கள் செம்மொழியான் பாண்டியன், ஜாகீதாபானு, பாலாஜி, யினியவன் மற்றும் பூவன் ஆகியோருக்கு என் உளமார்ந்த நன்றிகள்!முரண் 1571444738 நன்றி 

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Sep 06, 2013 7:57 am

அழகு பாஸ். கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க போங்க புன்னகை

விரும்பினேன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Sep 10, 2013 11:25 am

ராஜு சரவணன் wrote:அழகு பாஸ். கலக்கு கலக்குன்னு கலக்குறீங்க போங்க புன்னகை

விரும்பினேன்
நன்றி தோழரே!முரண் 1571444738 நன்றி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக