புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
6 Posts - 86%
cordiac
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
251 Posts - 52%
heezulia
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
18 Posts - 4%
prajai
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 0%
Barushree
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_m10வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வழிப்பறி செய்வோர் வருவதை, கத்தி அறிவிக்கும் பறவை!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Sep 08, 2013 11:18 pm

ஆள் அறிவுறுத்தும் கணந்துள் பறவை!

மலைச் சாரல்களும் அடர்ந்த காடுகளுமாக இருக்கும் வழியிடையே செல்லும் பயணிகளையும் வாணிபம் செய்வோரையும் வழிப்பறி செய்யும் "ஆறலை கள்வர்கள்' அங்கு சுற்றித் திரிவர்.

அம் மலையடுக்கக் காடுகளிலேயே "கணந்துள்' பறவைகள் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். அவற்றைப் பிடிக்க, மலை வேடர்கள் வலை பின்னி வைத்திருப்பர். அதைப் பார்த்ததும், இப் பறவைக் கூட்டம் அஞ்சி, ஒலி எழுப்புவது, பாலை வழியே செல்லும் கூத்தர்கள் இசைக்கும் யாழிசை போல் கேட்கும். காலம் காலமாக அங்கு வாழும் அப் பறவைகள் அறிவு மிக்கவை.

பயணிகள் பலர் தொகுதி தொகுதியாக அக் காட்டு வழியிலே செல்வர். வழியிடையே மறைந்துநின்று, திடீரென வெளிப்பட்டு, கள்வர்கள் பயணிகளைத் துன்புறுத்தி, அவர்களின் உடைமைகளைப் பறித்துச் செல்வர். இதனைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போன கணந்துள் பறவைகள், "ஆறலை கள்வர்' கூட்டம் வருவதைப் பார்த்ததும் அரவம் எழுப்பிப் பயணிகளுக்குக் கள்வர் கூட்டம் வருவதை அறிவுறுத்துமாம். கணந்துள் பறவைகளின் எச்சரிக்கை ஒலியைக் கேட்டதும் பயணிகள் கூட்டம், பாதையை மாற்றிக்கொண்டு தப்பித்துச் செல்லுமாம்.

இங்ஙனம் "ஆள் அறிவுறுத்தும்' கணந்துள் பறவை பற்றி, சங்கப் பாடல்களில் இரண்டு இடத்தில் வருகிறது.
""ஆற்றயல் இருந்து இருந்தோட்டு அஞ்சிறை
நெடுங்காற் கணந்துள் ஆள்அறிவுறீஇ
ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்
மலையிடைக் கானம்''
(குறு.350)

ஆலத்தூர்கிழார் பாடிய இப்பாடலைப் போல, குடவாயிற் கீரத்தனாரும் நற்றிணையில் ஒரு பாடலில் குறித்துளார்.
"யார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் சத்தத்து''
(நற்.212)

"கணந்துள் பறவைகள் தொகுதி தொகுதியாக இருக்கும்; அவற்றைப் படிக்க வேட்டுவர் வலையை விரித்து வைத்திருப்பர். அதைக் கண்டதும் அவை "வெருவிக்' கத்தும். நெடுநாள் பழக்கத்தில், வழியிடையே ஒளிந்திருந்து வெளிப்பட்டுத் துன்புறுத்தும், வழிப்பறி செய்வோர் வருவதை இக் கணந்துள் பறவை கத்தி அறிவிக்கும். அவர்கள் உடனே பாதையை மாற்றிக்கொண்டு, தப்பித்துச் செல்வர்' என்கிறது மேற்சுட்டிய பாடல்.
தமிழண்ணல் - நன்றி -தினமணி
இவ்வாறு கணந்துள் பறவைகள், "ஆள் அறிவுறீஇ' பயணிகளைக் காக்கும் என்பது, பறவைகளுக்கும் பழக்க அறிவுண்டு என்பதைக் காட்டுகிறது. இயற்கையோடு இணைந்து வாழ்ந்த தமிழர்களின் இயல்பு இதனால் புலனாகிறது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக