புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓடும் பைக்கில் கூடு கட்டி 3 ஆண்டாக வசிக்கும் குருவி !
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பைக்கில், கூடுகட்டி, மூன்று ஆண்டுகளாக, அதில் வசித்து வருகிறது, ஒரு குருவி. இப்போது அதில் முட்டையிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நெகனூர் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன், 60. ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். கடந்த, 10 ஆண்டுகளாக, ஒரே பைக்கை பயன்படுத்தி வருகிறார். ஒருநாள், பைக்கை, "ஸ்டார்ட்' செய்த போது, "டூல்ஸ் பாக்ஸ்' உள்ளே இருந்து, குருவி ஒன்று பறந்து சென்றது. குருவி, அதில் கூடு கட்டி வசித்ததைக் கண்ட அவர், அதை கலைக்கவில்லை.
தினமும் மாலையில், பைக்கை, வீட்டில் கொண்டு வந்து விட்ட சிறிது நேரத்துக்குள், பைக்கில் கட்டியிருந்த கூட்டுக்குள், குருவி வந்து அடைந்து விடும்; இரவில் வீடு திரும்ப நேரமானால், அருகே உள்ள மரத்தில், காத்திருந்து, பைக் வந்த பின், அடைந்து கொள்ளும். ஒரு முறை, பைக்கை பழுது நீக்க விட்ட போது, ஊழியர்கள், கூட்டை பிய்த்து எறிந்து விட்டனர். அதை, குருவி பொருட்படுத்தவில்லை; பைக்கில் அதே இடத்தில், மீண்டும் கூடு கட்டி அடையத்துவங்கியது.
இதன் பின், குப்பன் பைக்கை சர்வீசுக்கு விடுவில்லை; தானே கழுவி சுத்தம் செய்து கொள்கிறார்; டூல்ஸ் பாக்சையும் திறப்பது இல்லை. பைக்கில் கட்டிய கூட்டில், மூன்று ஆண்டுகளாக, குருவி வசிக்கிறது. கடந்த, 4ம் தேதி, பைக்கில் செஞ்சி வந்தார் குப்பன். திரும்பி செல்ல முயன்றபோது, குருவி முட்டை ஒன்று, பைக் அருகே உடைந்து கிடந்தது. உடனே, டூல்ஸ் பாக்சை திறந்து பார்த்தார். அங்கு ஒரு முட்டை இருந்தது. பைக்கை ஓட்டிய போது, அதிர்வில், கூட்டில் இருந்து விழுந்துள்ளது. இப்போது, அந்த முட்டையை பாதுகாப்பதில் தீவிரம் காட்டுகிறார்.
முட்டையில் இருந்து, குஞ்சு வெளியே வந்தபின், பைக்கை வெளியே எடுத்தால், குஞ்சுக்கு உணவு எப்படி கிடைக்கும் என்பது தான், இப்போது குப்பனின் கவலை.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
ஆமாம் பாலாஜி இங்கு காக்கைகள் குறைவு, அமாவாசைக்கு கூட கூவி கூவி அழைக்கணும் ஆனால் இவைகள் நிறையா
krishnaamma wrote:பாலாஜி wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
போடுங்க ..... எங்கள் வீட்டிலும் சாதம் வைப்போம் குருவிகளுக்கு
ஆமாம் பாலாஜி இங்கு காக்கைகள் குறைவு, அமாவாசைக்கு கூட கூவி கூவி அழைக்கணும் ஆனால் இவைகள் நிறையா
மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அதன் அழகே தனி தான்krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:
மொபைல் போன் டவர் மூலம் ஏற்படும் கதிர்வீச்சுக்கு நிறைய பறவையினம் அழிந்துவருகிறது என்பது வேதனையான செய்தி
ஆமாம் பாலாஜி, முன்பு எங்கவீட்டில் ( நான் சின்னவளாக இருந்த போது ) கிருஷ்ணர் பொம்மை வைத்திருப்போம் ஒரு பெட்டி il அதாவது மூன்று புறம் கண்ணாடி பின்பக்கம் மரம் . அதன் ul கிருஷ்ணர் இருப்பார். அதை ஹாலில். வாசல் படிக்கு நேராக வாசல் படிமேலே பொருத்தி இருப்பார் அப்பா அது ஒரு 3 அடி உயரம் இருக்கும். அதன் மேல் இருக்கும் சின்ன இடத்தில் குருவிக்கூடு இருக்கும். அது குஞ்சு பொரித்து அந்த குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும் 1 வாரமும் எங்கள் வீட்டில் பகலில் ஃபேன் போட மாட்டோம். ஏன்னா அந்த குஞ்சுகள் அடி பட்டு விடுமே என்று
இரவில் அந்த குஞ்சுகள் 'சல்ன் சலான்' என்று கத்திக்கொண்டே இருக்கும் இனிமையாக
இப்போ இத்தனை வருடங்களுக்கு பிறகு எங்கள் வீட்டில் அவைகளை மீண்டும் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு பாலாஜி
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:சூப்பர்
இப்போத் எங்கே குருவியை பார்க்க முடியுது
எங்க வீட்டுக்கு தினமும் வருகிறது பானு நிறைய புறா, இந்த குருவிகள், குயீல் , மைனா சில சமையம் கருடன் நிறைய பருந்துகள் மற்றும் வித விதமான பறவைகள் வருகின்றன
புராவிர்க்கும் இந்த குருவிகளுக்கும் நான் ஜன்னலில் தானியம் வைப்பேன் அழகாக சாப்பிடும். காலை இல் 7 ஆகிவிட்டால் வந்து குரல் கொடுக்கும் தானியம் வைக்க சொல்லி ஒரு முறை போட்டோ எடுத்து போடுகிறேன்
ம்ம்ம் போடுங்கம்மா
நல்லவேளை மாமி வடை வைக்கவில்லை .... வைத்துயிருந்தால் ஒரு இனமே அழிந்துயிருக்கும்
என்ன
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|